தெற்காசியாவில் முதல் முறையாக சென்னையில் இன்று ஃபார்முலா 1 கார் பந்தயம் நடக்கிறது. 31-ம் தேதி இரவு தொடங்கும் இந்த கார் பந்தயம் 1-ம் தேதியும் தொடர்கிறது.
இவர் தன்னுடைய கதைக்கு ஏற்ற கதாநாயகிகளைத் தேடுவதற்கு எடுத்த முயற்சிகளே சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும். ஆரம்பகட்டத்தில் தன்னுடைய திரைப்படங்களுக்கு ஹீரோயின்களாக திரையுலகின் மூத்த நடிகர்களின் வீட்டுப் பிள்ளைகள் யாராவது இருக்கிறார்களா என்பதை தேடிக்கொண்டிருப்பார்.
யேசுதாஸ் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், ரத்த வெள்ளை அணுக்கள் தொடர்பான பிரச்சனைக்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் இன்று காலை செய்தி வெளியானது.
விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த விபத்தின் போது காரை யார் ஓட்டினார்கள் என்பது தெரியவில்லை. டயர் வெடித்து விபத்து நடந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாக இந்தியா 100க்கு மேல் பதக்கங்களை வென்றுள்ளதை மத்தியில் ஆளும் மோடியின் வெற்றியாக பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அதே நேரம், விளையாட்டுக்கான மத்திய அரசின் ஊக்கத்தொகையை அதிகம் பெற்ற...