'தி லிவிங் பிளானட் 2024' (The Living Planet 2024) என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஏற்பட்டுள்ள சூழலியல் பாதிப்புகள் குறித்த முக்கியமான தகவல்களை குறிப்பிட்டுள்ளது.
மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி என்று சட்டத்துக்கு வில்லனாகவும், மக்களுக்கு நல்லவனாகவும் வாழ்ந்தவர்களை முக்கிய பாத்திரமாக வைத்து தமிழில் பல படங்கள் வந்திருக்கின்றன. இப்போது மலையாள திரையுலகிலும் இதே போன்றதொரு படம் தயாராக உள்ளது. ஆனால் இதன் முக்கிய பாத்திரம் நெகடீவ் கேரக்டர் கொண்ட மனிதர்கள் அல்ல. ஒரு யானை. தேனி பகுதியில் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், தானும் பேசிக்கொள்வதில்லை என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங். இந்திய அணிக்கு தோனி கேப்டனாக இருந்த காலகட்டத்தில், அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளராக ஹர்பஜன் சிங் இருந்தார். 2007 மற்றும் 2011-ல் இந்திய அணி உலகக்...
தனக்கு வந்த இந்த நோயின் பாதிப்பை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்காமல் அனைத்து பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது வெளியில் பதிவிட்ட ஷமிதா ஷெட்டி
புஷ்பா முதல் பாகம் பரபரப்பாக முடிந்திருந்தது. இரண்டாம் பாகம் தொடங்குகிறது. தனது தொழில் எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டி செம்மரக் கடத்தலில் தனிக்காட்டு ராஜாவாக திகழ்கிறார் புஷ்பராஜ். அவரது மனைவியாக ஸ்ரீவள்ளி புஷ்பாவின்...
குமாரசாமி இன்னும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ‘அஜய் தேவகன் பாஜகவின் குரலாக உளறியிருக்கிறார். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு வரி என்ற இந்தி தேசியவாதத்தின் அடிப்படையில் இப்படி கூறப்பட்டிருக்கிறது. இந்தி படங்களைவிட கன்னடப் படங்கள் வளர்ந்திருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்.
மற்ற படங்களை விட, உடை, நடிப்பிலும் இதில் மாறுபட்ட வேடத்தில் வருகிறார் கீர்த்திசுரேஷ். அந்த கெட்அப், டீசரை பார்த்தவர்கள் கீர்த்திசுரேசை பாராட்டுகிறார்கள்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!