கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் இன்று அதிகாலை சுமார் 03:00 மணிக்கு அவரது விமானம் தலைநகர் மாலத்தீவில் தரையிறங்கிவிட்டதாகவும் தகவல் வெளியானது.
‘கொம்பன்’ மற்றும் ‘விருமன்’ என்ற இரண்டுப் படங்களுமே ஹிட்டடித்த படங்கள். இந்த இரண்டையும் போல், அடுத்த படமும் ஹிட்டாக வேண்டுமென கார்த்தி விரும்புகிறாராம்.
இதில் ஒரு நாய் நீதிமன்றம் செல்கிறது. இந்தப் படத்தை இயக்குநர்கள் அமீர், பார்த்திபன் போன்றவர்கள் பார்த்திருக்கிறார்கள். டெல்லியில் இருந்து மேனகா காந்தி பார்த்திருக்கிறார்
ரஜினி ராணா திரைப்படம் பற்றி பேசி அந்த கதையை எனக்கு மறுபடியும் சொல்லுங்களேன் என்று கேட்க, ரவிகுமார் மறுநாள் ஸ்கிரிப்டுடன் சென்று கதையை சொல்லியிருக்கிறார்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!