இந்நிலையில் நாக சைதன்யா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரிடம், இப்போது சமந்தாவை பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி முன்வைக்கப்பட்டது.
எந்த மனைவிக்காக மேடையேறி தொகுப்பாளரின் கன்னத்தில் அறைந்து வில் ஸ்மித் ஹீரோயிசத்தைக் காட்டினாரோ, அந்த மனைவியை, ஜடா பின்கெட்டை விவாகரத்து செய்யப் போகிறாராம் வில் ஸ்மித்.
துபாயில் நடத்தினால் என்ன என்ற யோசனைக்கு வரக்காரணம், அங்கு விழா நடத்திய ‘விக்ரம்’ படம் பெரும் வெற்றிப்பெற்றதுதானாம். இதனால் துபாயில் ட்ரெய்லர் வெளியீட்டை வைத்து கொள்ளலாம் என்று முடிவாகி இருக்கிறது.
மழைக் காலங்களின்போது பொதுவாக சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள் எச்சரிக்கைகள் மக்களுக்கு விடுக்கப்படுகின்றன. இதில் ஒவ்வொரு வண்ண எச்சரிக்கையும் எந்த சூழலில் மக்களுக்கு விடுக்கப்படுகிறது என்பதை பார்ப்போம்…