ஆறு இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல ஆணையம் அறிவித்துள்ளது. மே 24ல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மே 29ல் வேட்பு மனு தாக்கல் முடிகிறது.
ஏற்கெனவே காயம்பட்டிருந்த மேக்ஸ்வெல் களம் இறங்கினார். அப்போதுகூட அவர் ஆணியை கரைசேர்ப்பார் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. ஆனால் மேக்ஸ்வெல் உறுதியாக போராடினார்.
ரஞ்சித் – ரவீந்தர் இருவருக்கும் வார்த்தை தடித்து ஒருமையில் பேசியது அனைவருக்குள்ளும் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. இதனால் சக போட்டியாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
பிரதாப் இறந்து 2 ஆண்டுகள் மேல் ஆகிவிட்டன. இப்போது அவரது மகள் கேயா, தனது தந்தையைப் பற்றிய நினைவுகளை மனோரமா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஆடுவது சந்தேகம். நாளைக்குள் அவர் குணமடையாவிட்டால் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய ரவுண்ட் வருவாங்கனு எதிர்பார்க்கப்பட்ட ஹன்சிகாவின் ரவுண்ட் இடையிலேயே தடை பட்டுப் போனது. காரணம் அதிகரித்த அவர் உடல் பருமன். எடையை குறைக்க சிகிச்சையில் இருந்தவர் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். லவ் டூயட் என்று வழக்கமான படங்கள் வேண்டாம் என்று கூறி ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத்...
இந்த பஞ்சாயத்து ஒருபக்கம் இருக்கட்டும். ‘பீஸ்ட்’ பற்றிய எக்ஸ்க்ளூசிவ் நியூஸை ’வாவ் தமிழா’ உங்களுக்காக வழங்குகிறது. ‘பீஸ்ட்’ படத்தில் இரண்டு பகுதிகள் இருக்கிறதாம்.
ஆண்களின் இதயத் துடிப்பான ஆலியா பட்டை போல பெண்களின் இதய துடிப்பு ரன்பீர் சிங். ஏற்கனவே தீபிகா படுகோன், காத்ரினா கைஃப் போன்ற சூப்பர் நட்சத்திரங்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர்.
மக்களவையில் ஆளுநர் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பிறகு அவைக்கு திரும்பிய திமுக உறுப்பினர்கள் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.
ரகுல் ப்ரீத் சிங் -லிவ்- இன் முறையில் வாழ்ந்தது போதும். திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று அறிவித்து இருக்கிறார். பிப்ரவரியில் திருமணம். கோவாவில் கொண்டாட்டம்