பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இன்று 3-வது பதக்கத்தை வென்றது. ஆண்களுக்கான 50 மீட்டர் (3P) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னைல் குசாலே (Swapnil Kusale) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
சொந்தமாக ஜெட் வைத்திருக்கும் நட்சத்திரங்கள் பட்டியலில் நயன்தாராவும் இணைந்திருக்கிறார் என பேச்சு அடிப்படுகிறது. இந்த ப்ரைவேட் ஜெட்டின் மதிப்பு சுமார் 50 கோடி இருக்கலாம் என்கிறார்கள்.
அறிஞர் அண்ணா நிருபர்களிடம் கோபித்து பார்த்தது இல்லை! 1962-ல் அண்ணா காஞ்சிபுரத்தில் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்! திமுக 15-ல் இருந்து 50 இடங்களில் வென்றும், அண்ணாவின் தோல்வி கட்சியை துவளச் செய்தது!
முதல்வர் மு.க. ஸ்டாலின், ”இரண்டொரு நாட்களில் மீண்டும் அரசுப் பணிகளையும் கழகச் செயல்பாடுகளையும் தொடர்ந்திட ஆயத்தமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையைப் போலவே பாகிஸ்தானிலும் இப்போது பொருளாதார நெருக்கடி முற்றி வருகிறது. மக்கள் டீ குடிப்பதை தினசரி 1 அல்லது 2 டீக்கு மேல் குடிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் .
நானும் இந்த வெற்றியை எளிதாக எடுத்து கொள்ளப் போவதில்லை. சாய்ந்து படுத்துக்கொள்ளவும் மாட்டேன். தெளிவாக நிமிர்ந்து உட்கார்ந்து எப்படி ரசிகர்கள் நேசிக்கிறார்களோ, அதைவிட அதிகமாக அமர்ந்து வேலை செய்வோம். என் திறமைக்கு அதிகமாகவே தமிழக மக்கள் என்னைக் கொண்டாடி இருக்கிறார்கள்