ஹோலி பண்டிகை நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மாநகராட்சி தரப்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நாக சைதன்யா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரிடம், இப்போது சமந்தாவை பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் பிரபல இதழ் ஒன்றின் அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில், விஜயும் திருமாவளவனும் ஒரே மேடையில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இ
போர்ன்விடா நிறுவனத்திடமிருந்து வக்கீல் நோட்டீஸ் வந்ததும் தனது வீடியோவை நீக்கிவிட்டார் ஹிமத். ஆனால் அதற்கு ஒரு கோடி பேருக்கு மேல் அந்த வீடியோவை பார்த்துவிட்டார்கள்.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் நாகஸ்வர தவில் வித்வான்களுக்கு திருமண வீடுகளில் கிடைக்கும் ‘மரியாதை’யைப் பற்றி குறிப்பிட்டுள்ளது இப்போது சர்ச்சைக்கிடமாகியுள்ளது!