2 படங்களுக்குப் பிறகு ஸ்ரீ வாணி பிலிம்ஸ் பேனரில் நடித்த போது என் பெயர் அவ்வளவு கவர்ச்சியாக இல்லை என்று சொல்லி, அதை வாணிஸ்ரீ என்று மாற்றினார்கள். நான் வாணிஸ்ரீ ஆனது இப்படித்தான்.
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், இப்போது ‘திருக்குறள்’ படத்தைத் தயாரித்துள்ளது.
இது திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு கதையா என்று இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணனிடம் கேட்டால்,...
சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் உள்ள பெரும்பாலான கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. பிரெட், மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட்கள் அவசர கதியில் விற்றுத் தீர்ந்தன. இது தொடர்பாக கவிஞர் மனுஷ்யபுத்ரன்