இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
நோயல் நடேசன்
ஆஸ்திரேலியர்களின் இந்தோனிசியப் பயணம், பெரும்பாலும் பாலித் தீவோடு முடிந்துவிடும். அவர்களுக்கு இந்தோனேசியாவின் மற்றைய பகுதிகள் முக்கியமற்றது. ஆனால், எனது சிந்தனையில் இம்முறை கோமடோ தீவுகளுக்கும் ஜகர்த்தாவுக்கும் செல்வதாக உத்தேசம் இருந்தது.
இதையிட்டு எனது ஒரு நண்பனிடம் கூறியபோது, “மத்திய யாவாவில் அமைந்திருந்த இந்து – பவுத்த அரசுகள் கட்டிய கோவில்களையும் பவுத்த விகாரைகளையும் பார்க்காது வரவேண்டாம். ஜகர்த்தாவில்...
இங்குள்ள அவுட்டோர் யூனிட் சங்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து ஷூட்டிங்கை வைத்தால், தமிழில் இனி எடுக்கப்படும் எந்தப் படத்திற்கும் நாங்கள் பணிபுரிய மாட்டோம் என்று கூறப்பட்டிருக்கிறது.
நயன்தாரா செய்தது தவறு என்று பலர் சொன்னார்கள். இது வேண்டாம் என்று அவரை பலரும் தடுத்தார்கள். ஆனால், முந்தைய பகைகள் காரணமாக தனுசுடன் மோதிக்கொண்டு இருக்கிறார் நயன்தாரா.
மழை நீர் வடிகால் கால்வாய்கள் எதற்காக உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து இந்த கால்வாய்கள் உருவாக்கப்பட்டன. எல்லாம் வீண்.