No menu items!

சிறப்பு கட்டுரைகள்

மீளாத தூத்துக்குடி, மீளும் நெல்லை – 6 நாட்களுக்குப் பிறகு எப்படியிருக்கிறது?

திருநெல்வேலி கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனால், தூத்துக்குடியில் இன்னும் பல பகுதிகள் இடுப்பளவு தண்ணீரில் மூழ்கியுள்ளதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!

சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோபாலபுரம் செல்கிறாரா பிரதமர் மோடி?

கோபாலபுரத்துக்கு பிரதமர் மோடி சென்றாலும் கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் திறப்பதும் தமிழ் நாட்டு அரசியலில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

அரசியலில் இன்று: பாஜக – பாமக கூட்டு; தனிமையில் அதிமுக

கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து சேலத்தில் இன்று நடக்கும் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொள்கிறார்.

யார் இந்த மல்லிகார்ஜுன கார்கே?

மல்லிகார்ஜுன கார்கேயின் வயது 80. மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அவர் கர்நாடகத்திலுள்ள, பிடார் என்ற ஊரில் பிறந்தவர்.

சென்னையின் ஜூலேலால் உலகம்

அஜித்தின் அன்னை சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவர். அண்ணா சாலையிலும் ரிச் தெருவிலும் பல சிந்திக்காரர்கள் எலெக்ட்ரானிக் கடைகளை நடத்தி வருகிறார்கள்.

விஜய் ஆரம்பிக்கும் டி.வி. சேனல்! – மிஸ் ரகசியா

 இனி உங்களுக்கு அந்த கவலையே வேணாம். தன்னோட கட்சி நியூஸையும், கொள்கைகளையும் பரப்ப சொந்தமா ஒரு சேனல் தொடங்க விஜய் திட்டம் போட்டிருக்காராம்.

வாவ் ஃபங்ஷன்: ‘குலசாமி’ ஆடியோ & டிரெய்லர் வெளியிட்டு விழா

'குலசாமி' படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் சில காட்சிகள்.

தொழில்நுட்பத்தை பொதுநலனுக்காக பயன்படுத்த வேண்டும் – நிர்மலா சீதாராமன்

தொழில்​நுட்​பம் என்​பது பொது நலனுக்​கான​தாக இருக்க வேண்​டும். எந்த நேரத்​தி​லும் அதனை மற்ற நாடு​களுக்கு எதி​ரான ஆயுத​மாக பயன்​படுத்​தக்​கூ​டாது.

ஜோதிகா – சுசித்ரா மோதல் சூர்யாவுக்கு காத்திருக்கும் புது பிரச்சனை

ஜோதிகா ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அந்த பதிவை மேற்கோள்காட்டி பிரபல பாடகி சுசித்ரா தகாத வார்த்தைகளில் ஜோதியாக கண்டித்து பேசி இருக்கிறார்.

கவனிக்கவும்

புதியவை

கங்குலி அவுட் – காரணம் பாஜகவா?

பாஜகவில் சேராததால்தான் சவுரவ் கங்குலியின் பதவி பறிபோனதா என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

பரபரப்பை ஏற்படுத்திய பெங்களூர் பெண் அதிகாரி கொலை – டிரைவர் கைது

பத்து நாட்களுக்கு முன்பு இவரை பிரதிமா பணி நீக்கம் செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கிரண் அவரை கொலை செய்துள்ளார்.

ரஜினி நட்பு பற்றி கமல் – இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்களா?

மாணவர்கள் மத்தியில் பேசும்போது ரஜினிக்கும் தனக்குமான நட்பு பற்றி கமல் பேசியது பலரையும் கவர்ந்திருக்கிறது.

‘இளையராஜா’வின்ர ஆள் ❤️

இசையமைப்பாளராக 47 ஆண்டு கணக்கைப் போட்டு வைக்கலாம்; ஆனால், ஒரு வாத்திய விற்பன்னராக 50 ஆண்டுகளைக் கடந்த பொன் விழா நாயகன் எங்கள் இசைஞானி.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

ரயில் கொலை – ஒரு தலைக் காதலால் கொல்லப்படும் பெண்கள்

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி சத்யாவை அவளது காதலன் சதிஷே ரயில் முன் தள்ளி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wow Weekend Ott- என்ன பார்க்கலாம்?

ப்ரே (prey). வட அமெரிக்காவின் கொமாச்சி பழங்குடி இனைத்தை மையப்படுத்தி 18-ம் நூற்றாண்டில் நடந்த கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

‘மல்லிப்பூ’ வெற்றியை எதிர் பார்க்கவில்லை : மதுஸ்ரீ

இந்தப் பாடல் சூப்பர் ஹிட்டாகும் என்று நினைக்கவில்லை. மேஜிக் செய்யும் என்று நினைக்கவில்லை. கடவுளுக்கும் தென்னிந்திய மக்களுக்கும் நன்றி.

புத்தகம் படிப்போம்:  கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்கள்’

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ சினிமா, கல்கியின் நாவல் இரண்டுக்கும் ஆதாரமாக அமைந்தது நீலகண்ட சாஸ்திரி எழுதிய 'சோழர்கள்' நூல்தான்.

மன வேதனையில் ரஜினி! – இறங்கி வருவாரா தனுஷ்?

என் நிம்மதி, ரஜினி உருக்கமாக சொன்னதுதான் இப்போது ஒரு மெல்லிய மாற்றத்தை தனுஷ் – ஐஸ்வர்யா இடையே உருவாக்கி இருக்கிறது.

பொன்னியின் செல்வன் – பாகம் 2ல் என்ன இருக்கும்?

புயல் அடித்து அருண்மொழி வர்மன் இறந்தான் என்ற செய்தி , அனைவரும் துயரில் மூழ்கும் காட்சி இரண்டாம் பாகத்தில் காண்பிக்கப்படலாம்.

2023 – லீவ் சோகங்கள்

முக்கியமான பண்டிகைள் ஞாயிற்றுக் கிழமைகளில் வருகிறது. வார நாட்களில் வந்தால் ஒரு நாள் லீவ் எக்ஸ்ட்ராவாக கிடைக்கும்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

9 கார்களும்… ஏரி பார்த்த வீடும் – ஃபெடரர் ரிட்டயர்ட் லைஃப்

டென்னிஸ் உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சக்ரவர்த்தியாக வலம் வந்தவர் ரோஜர் பெடரர். இவரது சொத்து மதிப்பு 4,391 கோடி ரூபாய்.

39 பேர் பலி, 150 பேர் சீரியஸ் – கள்ளக்குறிச்சிக்கு கள்ளச்சாராயம் வந்தது இப்படித்தான்

போலீசார் தீவிர விசாரணையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவும் ஜப்பானும் இணைந்தால் தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் – பிரதமர் மோடி

இந்தியா-ஜப்பான் 15-ஆவது ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள்கள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார்.

ஜனநாயகன் விஜய் சர்ப்பிரைஸ்

தலைப்புக்கு ஏற்ப இது அரசியல் சார்ந்த படம், இந்த படத்தின் காட்சிகள், பாடல்கள் விஜயின் அரசியலுக்கு பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையர்கள் மீது குற்றச்சாட்டு நடவடிக்கை எடுக்கப்படும் -ராகுல் காந்தி

தேர்தல் ஆணையர்கள் மீது 'வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.