சூதாட்டப் புகாரில் சிஎஸ்கே சிக்கியதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலக சீனிவாசனுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன.
டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா எளிதாக வீழ்த்தும் என்று சொல்ல முடியாது. இந்த போட்டியில் இந்தியாவுக்கு பலவீனமான சில விஷயங்களும் இருக்கின்றன.
சட்டை சுருங்காமல் இருக்க, அவற்றை அயர்ன் செய்யும் மனிதர்களால் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது. காலநிலை மாற்றத்துக்கு இது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
என் மீது கொண்ட அன்பால் உலக நாயகன் என்று என்னை அழைக்கிறீர்கள். எந்தவொரு தனி மனிதனையும் விட சினிமா கலை பெரியது. அதனால், பட்டங்களையும், அடைமொழிகளையும் துறக்க முடிவு செய்துள்ளேன்.
உலக பொருளாதாரத்தில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி 4வது பெரிய நாடாக இந்தியா வளர்ந்து விட்டதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் அறிவித்துள்ளர்