அவர் விசாரணையில் இறந்துபோன குணா ஒரு நிரபராதி என்று தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடையும் அதியன் என்ற ரஜினி அடுத்து என்ன செய்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் த.செ.ஞானவேல்.
நான் யார் என்பதை சுந்தர்.சி மற்றவர்களுக்கு சொல்ல, தியேட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் 100 கோடி பணத்தை கைப்பற்ற திட்டம் போடுகிறார்கள். அப்புறமென்ன, திரைக்கதை, காமெடி சூடுபிடித்து பரபரப்பு ஏற்படுகிறது.
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், இப்போது ‘திருக்குறள்’ படத்தைத் தயாரித்துள்ளது.
இது திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு கதையா என்று இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணனிடம் கேட்டால்,...
சூரத் நகரில் நடந்த லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று இருவரும் மோதிக் கொள்ள இன்று பரபரப்பான ஒரு புதிய சர்ச்சை கிரிக்கெட் உலகுக்கு கிடைத்திருக்கிறது.