நயன்தாராவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமும், அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் தொடர்பான ஆவணப்படம் "நயன்தாரா - beyond the fairy tale" என்கிற பெயரில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அந்த ஆவணப்படத்தில் தங்களுக்கு இடையே காதல் மலர்ந்தது குறித்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பேசி...
ஒரு படத்தில் நான் நடிக்க வேண்டுமென்றால் கதை, கதாபாத்திரம், இயக்குநர். இந்த மூன்றையும் கவனிப்பேன். என்னைத் தேடி வரும் நல்ல கதைகள் எந்த மொழியில் இருந்தாலும் அதில் நடிப்பேன்.
“இந்தப் படத்தோட இயக்குநர் ஞானவேல் என்கிட்ட ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படம் மாதிரி ரஜினியை இந்தப் படத்துல பார்க்கணும்னு சொன்னார். அதுக்கு நான் அவருக்கு இமாச்சல்ல நடந்த ஓர் உண்மையான கதையைச் சொன்னேன்.
சிஎஸ்கே நிர்வாகிகளின் மனநிலை என்ன என்பதுபற்றி அணித்தரப்பில் விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் சிஎஸ்கே வாங்க முயற்சி செய்யும் சில வீர்ர்கள்…
ரச்சின் ரவீந்திரா (அடிப்படை விலை ரூ.50
என்னுடைய அடையாளம் தமிழன், இந்தியன் என்பதுதான். பிரித்தாளும் முயற்சி இந்தியாவுல நடக்காது. தமிழன் இந்தியாவை ஆளும் நாள் ஏன் வரக்கூடாது. இதையும் செய்து காட்டுவோம்.