தமிழக முதல்வர் முன்னிலையில், கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்களை நிறுவுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மனிதர்கள் வாழ்வதற்கு உணவையும், தண்ணீரையும்விட மிக அத்தியாவசியமான விஷயமாக காற்று இருக்கிறது. சுவாசிக்காமல் ஒரு நிமிடம் கூட நம்மால் இருக்க முடியாது. காற்றின் தரத்தை இழந்தால் என்ன பாதிப்புகள் நமக்கு ஏற்படும் என்பதை முதலில் தெரிந்துக் கொள்வோம்.
தமிழ்நாடு முழுவதும் அடுத்த மூன்று நாட்களும் கன மழை, மிக கனமழை, அதி கனமழை என வெவ்வேறு வடிவத்தில் மாறி மாறி வெளுக்கப் போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை சட்டம் ஆகிய 4 சட்டங்களால் தற்போது வெளிநாட்டினர் வருகை நிர்வகிக்கப்படுகிறது. இந்த சட்டங்களின்படி, வெளிநாட்டினருக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன.
இதனால் வீடு வாங்கியவர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். ஆனால், வரி செலுத்துவோருக்கு அதிக நன்மையே கிடைக்கும் என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.. எது உண்மை?
சந்திரபாபு நாயுடுவின் தயவு பாஜக கூட்டணி ஆட்சியமைக்க தேவை. ஒருவேளை சரத்பவாரின் பேச்சுக்கு பணிந்து சந்திரபாபு நாயுடு I.N.D.I.A. கூட்டணி பக்கம் சாய்ந்தால், ஆட்டம் வேறு மாதிரி ஆகும்