அவர்தான் மத்திய அரசுகிட்ட பேசி தமிழ்நாட்ல யாரெல்லாம் வருமான வரி செலுத்துறாங்கன்ற விவரத்தை கேட்டு வாங்கித் தந்தார். அதுதான் பயனாளிகளை தேர்வு செய்ய நமக்குப் பெரிய அளவில உதவி செஞ்சது’ன்னு முதல்வர்கிட்ட சொல்லி இருக்காங்க.
ஆறு இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல ஆணையம் அறிவித்துள்ளது. மே 24ல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மே 29ல் வேட்பு மனு தாக்கல் முடிகிறது.
வாழ்க்கையில் எனக்கு ஏற்படும் தாழ்வுகளுக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன், ஏனென்றால் அந்த தாழ்ச்சிகள் வராவிட்டால் பின்னால் உயர்வுகள் வந்திருக்காது” என்று இதற்கு பதில் சொல்லி இருக்கிறார் அஸ்வின்.
நியாயமற்ற கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமங்களை நிரந்தரமாக ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.