ஆஸ்கர் விருது பெற்ற 'The Elephant Whisperers' ஆவணப்படம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அப்படத்தின் இயக்குநர் கார்த்திகி, பண விஷயத்தில் தங்களை ஏமாற்றி விட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்திருக்கிறார்கள், அந்த ஆவணப்படத்தின் உயிர்நாடியாக இருந்த பொம்மன் – பெள்ளி பழங்குடியின தம்பதியினர்.
நடந்தது என்ன?
இந்தியாவில் இருந்து முதல் ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருது வென்ற 'The Elephant Whisperers', முதுமலை தெப்பக்காடு...
பிராண பிரதிஷ்டை அடிப்படை பொருள் மிகவும் எளிமையானது, அதாவது சிலைக்கு உயிர் கொடுப்பது, விழாவில் வேதங்கள் மற்றும் புராணங்களிலிருந்து எடுக்கப்பட்ட பல்வேறு சடங்குகள் அடங்கும்
“சம்பளமும் நல்லா தரமாட்டாங்க. போயிட்டு வர வண்டியும் கொடுக்க மாட்டாங்க. எழுதிக் கொடுக்கிறதுக்கும் காசு கொடுக்க மாட்டாங்க. ஆனா நீங்க ஏன் கவர் வாங்குறிங்கனு கேப்பாங்களா?”
முதல் முறையாக அவர் ஒரு வாலிபரை போல இந்த கார் பந்தய வெற்றியை துள்ளி குதித்துக் கொண்டாடியதையும், உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கியதையும் பார்த்து ரசிகர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
வரிக்குதிரை தோலின் கவர்ச்சியால் மனிதர்கள் அவற்றை வேட்டையாடுகிறார்கள். வரிக்குதிரை எந்தளவு மனிதர்களை கவர்கிறதோ அந்தளவு மனிதர்கள் மத்தியில் நல்ல பெயரில்லாத மிருகம்