தூக்கம் தொடர்பாக ஏஜ்வெல் அறக்கட்டளை என்ற அமைப்பு நடத்திய ஆய்வில்தான் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் 50 சதவித மக்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கர்ப்பூரி தாக்குர் பிற்படுத்தப்பட்ட மக்களின் சாதனை நாயகன். மண்டல் கமிஷனுக்கு முன்னோடி. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டுக்காக, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக் தொடர்ந்து போராடியவர்.
தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களில் பலரும் வணங்கும் மகான்களில் ஒருவர் சாய்பாபா. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் சாய்பாபாவுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமைகளில் சாய்பாபாவுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
தனிக் கோயில்கள்...
சற்குணம் ஸ்டீவன்
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியாகிய டாக்டர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் எனும் வெங்கி, ‘ஜீன் மெஷின்’ எனும் இந்நூலில், முதன்முதலாக இளம் மாணவர் பருவத்தில் அமெரிக்காவில் வாழ்க்கையைத் தொடங்கியது முதல், தனது கல்வியைப் பற்றியும் ஆய்வுகள் குறித்தும் ஆய்வு வாழ்க்கையின் அனுபவங்கள் குறித்தும் மிக சுவாரஸ்யமாக விவரித்துள்ளார். நோபல்...