தண்டட்டியை கைப்பற்ற தனித்தனியாகத் திட்டம் போடுகின்றனர். இந்நிலையில் திடீரென தண்டட்டி காணாமல் போகிறது. அதைத் திருடியது யார்? போலீஸ்கார்ரான பசுபதி அதைக் கண்டுபிடித்தாரா என்பதுதான் கதை.
இந்தியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
ஆஸ்கர் விருது பெற்ற 'The Elephant Whisperers' ஆவணப்படம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அப்படத்தின் இயக்குநர் கார்த்திகி, பண விஷயத்தில் தங்களை ஏமாற்றி விட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்திருக்கிறார்கள், அந்த ஆவணப்படத்தின் உயிர்நாடியாக இருந்த பொம்மன் – பெள்ளி பழங்குடியின தம்பதியினர்.
நடந்தது என்ன?
இந்தியாவில் இருந்து முதல் ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருது வென்ற 'The Elephant Whisperers', முதுமலை தெப்பக்காடு...
“சினிமாவும் அரசியலும் கலந்த செய்தி ஒன்றைச் சொல்கிறேன். பாஜகவில் இருக்கும் நடிகை குஷ்புவுக்கும், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையே ஏதோ மனவருத்தமாம்.
காந்தாரா மலைக் காடுகளின் மத்தியில் இருக்கும் ஈஸ்வர பூந்தோட்டம் என்னும் இடத்தை அடையத் துடிக்கும் கொடுங்கோல் மன்னனை அங்கிருக்கும் தெய்வீக சக்தி அழிக்கிறது.