உண்மையில் பருத்திவீரன் சர்ச்சையின் பின்னணி என்ன? அந்தப் பிரச்சினை முதல் முறையாக எழுந்த போது தனது குரலைப் பதிவு செய்த அமீர் சொன்னவை இந்த கட்டுரையில் இடம் பெறுகிறது.
ரயில்கள் வேகமாக செல்வதால் தங்களின் நேரம் மிச்சமாகும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் ரயில்வே துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள சில புள்ளி விவரங்கள் இந்த நம்பிக்கையைக் குலைப்பதாக உள்ளது.
பட்ஜெட் மானிய கோரிக்கைகளை விவாதிப்பதற்காக தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. முதல் நாளான நாளை (புதன்கிழமை) நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
இடையில் அவர்கள் சந்திக்கும் ஒரு பிரச்சினையால், வண்டியில் இருந்த சடலம் காணாமல் போகிறது. இதனால் விமலுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இறந்தவரின் சடலம் கிடைத்ததா? விமலின் பிரச்சினை தீர்ந்த்தா என்பதுதான் இப்படத்தின் கதை.
தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களில் பலரும் வணங்கும் மகான்களில் ஒருவர் சாய்பாபா. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் சாய்பாபாவுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமைகளில் சாய்பாபாவுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
தனிக் கோயில்கள்...