சிறப்பு கட்டுரைகள்

ரஜினிக்கு NO – ஷாரூக்கான்!

லோகேஷ் கனகராஜ் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை தொடர்புக்கொண்டதாகவும் ஒரு பேச்சு அடிப்படுகிறது. ‘தலைவர் 171’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கு நட்புக்காக வந்து நடிக்க வேண்டுமென கேட்டாராம்.

சிஎஸ்கேவின் கதை – 5 சென்னைக்கு வந்த புதிய சவால்

சென்னையை அசைக்க முடியவில்லை. லீக் சுற்றில் சேப்பாக்கத்தில் நடந்த ஒரு போட்டியில்கூட தோற்காமல் அதைத் தங்கள்

ரஜினிக்கு இன்னும் அரசியல் விருப்பம் இருக்கு! – சத்தியநாராயணா Exclusive Interview

எல்லா கட்சிக்கும் வேண்டியவர். மத்தபடி மோடிக்கு அவர் மேல ரொம்ப மரியாதை, அன்பு, வச்சிருக்கார். என் பிரண்டா இருந்தா போதும் என்று சொல்லுவார்.

எதற்கும் அஞ்ச மாட்டேன்! –சவுக்கு சங்கர்

எனது அலுவலகம் முடக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கெனவே இருந்த வீரியத்துடன் மீண்டும் செயல்படுவேன்” என்று சவுக்கு சங்கர் கூறினார்.

பாரதிக்காக போராடிய தமிழ் சமூகம் இளையராஜாவுக்காக போராடுமா – ஒரு பிளாஷ்பேக் ஸ்டோரி

இந்நிலையில் இளையராஜா கோரிக்கையை சட்டப்படி அணுக வேண்டுமா தார்மீகப்படி அணுக வேண்டுமா என்ற விவாதம் எழுந்துள்ளது.

நிறங்கள் மூன்று – விமர்சனம்

இப்படியான கதையினை புதிய வடிவிலான திரைக்கதை உத்தியில் சொல்வதால் மட்டுமே படத்தை தொய்வில்லாமல் கொண்டு செல்ல முடியும். அதனை அழகாக செய்திருக்கிறார் கார்த்திக் நரேன்.

சகலகலா வல்லவன் படத்தில் நடிக்க தயங்கிய கமல்

கமலுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதையெல்லாம் காட்சிகளாக வைத்து பஞ்சு அருணாச்சலம் எழுதிய கதைதான் ‘சாகலகலா வல்லவன்’.

ஐபிஎல் டைரி: கிங் கோலின்னு கூப்பிடாதீங்க – விராட் வேண்டுகோள்

கிங் கோலி என்று சிலர் அழைக்கும்போது எனக்கு கூச்சமாக இருக்கிறது. இதைப்பற்றி பஃப் டுபிளஸியிடம் நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். எ

கவனிக்கவும்

புதியவை

ரஜினிகாந்தின் கூலி 100 நாடுகளில் ரிலீஸ்

ரஜினிகாந்தின்‘கூலி’ திரைப்படம் சுமார் 100 நாடுகளின் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் பாமக வராது – மிஸ் ரகசியா!

அன்புமணி - கட்சி முழுசா தன்னோட கட்டுப்பாட்டுல இருக்கணும்னு அவர் நினைக்கிறார். இதனால அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில மவுன யுத்தம் நடக்குதாம்.

ஐஜி பொன் மாணிக்கவேல் மீது 13 வழக்கு! – என்ன நடக்கிறது?

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள்  ஐஜி பொன் மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

கொஞ்சம் கேளுங்கள்: கலைஞர் என்றால்…

“எம்.ஜி.ஆர் அளித்த ஊழல் குற்றச்சாட்டுகளைப் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அன்று முதல்வர் கலைஞர் கூறிய பதில் யார் கற்பனைக்கும் எட்டாதது. ‘பார்த்தேன் …படித்தேன்….ரசித்தேன்’ என்றார் கலைஞர்.

ராகுல் காந்தி…ஐஸ்வர்யா ராய்…பாஜக – என்ன நடக்கிறது?

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கன்னடப் பெண்ணான ஐஸ்வர்யா ராயை தாக்கியிருப்பதன் மூலம் கன்னட மக்களையே இழிவு செய்துவிட்டார்.

புதியவை

தமிழ்நாட்டின் ஆன்மிகம் வேறு, பாஜக ஆன்மிகம் வேறு – ஏ.எஸ். பன்னீர்செல்வன் பேட்டி

பிரபல பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி…

புத்தகம் படிப்போம்: கொலையாளிகளின் பள்ளத்தாக்குகள்!

இருபதாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற பயண எழுத்தாளர், ஃப்ரேயா ஸ்டார்க். இவரது புத்தகங்களைப் படித்து அந்த இடங்களை தேடிச் சென்றவர்கள் அனேகம்.

நெருக்கமான காட்சிகளில் நடிகர்கள் எப்படி? – தமன்னா

ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கி நடிக்கும் போது குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது எழுவதோடு ஹாட் டாபிக்காகி சோஷியம் மீடியாவுக்கு தீனிப்போடும்.

பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்காவிட்டால் போராட்டம்: எடப்பாடி பழனிசாமி

2023ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காவிடில் அதிமுக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

2022-ன் Sports Stars

இந்திய அணியில் இடம்பிடித்த சூர்யகுமார், தான் காத்திருந்த காலங்களுக்கும் சேர்த்து கிரிக்கெட் மைதானத்தில் மின்னினார்.

பொங்கல் பரிசுடன் முழு கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 ரொக்கம், சர்க்கரை, பச்சரிசியுடன் முழு கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கலைஞர் – எம்.ஜி.ஆர் பிரிந்தது தமிழ்நாட்டுக்கு நல்லது! ஏ.எஸ். பன்னீர்செல்வன் பேட்டி

கலைஞர் மு. கருணாநிதி வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிய ஏ.எஸ். பன்னீர்செல்வன் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி

வாவ் ஃபங்ஷன் : ’ராங்கி’ – செய்தியாளர் சந்திப்பு

‘ராங்கி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இருந்து சில காட்சிகள்…

தமிழ்நாட்டுக்குள் நுழைந்த சீனா கொரானா: சென்னை, மதுரையில் நான்கு பேருக்கு உறுதி

சீனாலிருந்து மதுரை வந்த இருவருக்கும் துபாயில் இருந்து சென்னை வந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

கணவரிடம்அதைமறைக்கும்இந்தியபெண்கள் – அதிர்ச்சிஆய்வு!

கணவரிடம் பெண்கள் மெனோபாஸை மறைப்பது ஏன்? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?

இந்தியாவை ஆதரிக்கும் சைப்ரஸ் துருக்கிக்கு தலைவலி ஆரம்பம்

இந்தியாவின் நிலைப்பாட்டை சைப்ரஸ் தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இதன் மூலம் துருக்கிக்கு செக் வைக்க முடியும்

ஓபிஎஸ்ஸின் புதுக் கட்சி – மிஸ் ரகசியா

தேர்தலுக்கு முன்னால தனக்குன்னு சொந்தமா ஒரு கட்சியை தொடங்கறது பத்தி பண்ருட்டி ராமச்சந்திரன் கூட ஆலோசனை நடத்திட்டு வர்றார்.

பராசக்தி டைட்டில் சர்ச்சை

தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்த படமும் கூட. அதனால், அந்த தலைப்பை சிவகார்த்திகேயன் டீம் பயன்படுத்தக்கூடாது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!