தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் இடையே சனாதனம் தொடர்பாக மோதல் எழுந்துள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மாநாட்டின் தலைப்பை சனாதன எதிர்ப்பு மாநாடு என்று வைக்காமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு'...
’சனாதன தர்மத்தை காக்கவே 192ஆண்டுகளுக்கு முன் அய்யா வைகுண்டர் தோன்றினார்’ என்ற ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பால பிரஜாபதி அடிகளார், “ஆளுநர் வரலாற்றை தெரியாமல் பேசவில்லை, திரித்து பேசுகிறார். ஆளுநர் அவரது வேலையை மட்டும் பார்த்தால் போதும், ஆன்மீக பணிகளை மேற்கொள்ள வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தோன்றிய ஆன்மிக ஞானிகளில் ஒருவர், வைகுண்ட...
அந்த வெடி வண்டி ஊருக்குள் நுழைந்ததுமே பரபரப்பானார் காத்தவராயன். காலையிலிருந்து அந்த வண்டிக்காகத்தான் சாலையையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்.
முன்புறம் பார்ப்பதற்குச் சாதாரண டிராக்டர் மாதிரிதான் இருந்தது அந்த வண்டியும். லக்குவான் அடித்தவனின் முடங்கிப்போன கை விரல்களைப் போன்ற நீளமான கலப்பைக்கு பதிலாக, அதன் பின்புறம் ஒரு சதுர வடிவப் பெட்டி இருந்தது. அதில் ஒரு மலைப்பாம்பு சுருண்டு படுத்திருப்பதைப்...
சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் அமித் ஷா என்னை திட்டவில்லை. தொகுதிப் பணிகள் தொடர்பான அறிவுரையைத்தான் வழங்கினார் என்று தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.