ரிஷப் பந்த் கேப்டனாக அறிவிக்கப்பட்டபோது பலரும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். அவருக்கு பதிலாக ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியாவை கேப்டனாக்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது.
இலங்கையில் இப்போது சீனாவின் பிடி குறைந்து இந்தியாவின் கை ஓங்குகிறது. இதனிடையே, அமெரிக்காவின் தலையீடும், நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இருக்கத்தான் செய்கிறது.
நயன்தாரா திருமணமான கையோடு, ஷாரூக்கானுடன் ‘ஜவான்’ என்ற ஹிந்திப்படத்தில் நடிக்க இருப்பதால், இனி தமிழில் பூஜாதான் எல்லாமே என்று ஒரு பக்கம் பில்டப்புகளையும் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது அரசுக்கு கெட்டப் பெயர் தேடித் தந்த விவகாரங்களில் இந்த அதிகாரியின் பெயர்தான் அடிபடுகிறது. இவர் கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் கோலோச்சியவர். இப்போதும் அதே அதிகாரத்துடன் இருக்கிறார் என்பது அறிவாலயம் முன்னணியினரின் வருத்தம்.
இந்தியாவில் பல்வேறு புற்றுநோய்களுக்கு மரபணு ரீதியாக இருந்துவரும் இடைவெளியை நிரப்பும் வகையில், புற்றுநோய் மரபணுத் திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டில் ஐஐடி மெட்ராஸ் தொடங்கியது.
அந்த தொழில்நுட்பத்தை வாஜ்பாய்க்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்க விரும்புவதாக கூறினார். அப்துல் கலாமின் தன்னலமற்ற, பிறருக்கு உதவும் குணத்தை அந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது.
அதிகாலை 3.15 மணியளவில் கீழ்த் தெருவில் இருந்து முதன்மைச் சாலைக்கு தேர் திரும்பியபோது அதன் உச்சியில் சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின்சார ஒயரில் தேரின் அலங்கார தட்டி உரசியுள்ளது. அப்போது ஏற்பட்ட விபத்தில்தான் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
புஷ்பா 2 படத்தின் பிரீமியர் நிகழ்வின் போது தில்சுக்நகரைச் சேர்ந்த ரேவதி என்ற பெண் உயிரிழந்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கிய அவரால் மூச்சுவிட சிரமப்பட்டு உயிரிழந்துள்ளார்.