அதே வரிசையில் கிரிக்கெட் போட்டியின்போது நமக்கு பிடித்த வீரரை மட்டும் நெருக்கமாக காட்டும் முறை கடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வரிசையில் இப்போது ரோபோ நாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கேப்டன் ரோஹித் சர்மாவும், தேர்வுக்குழு தலைவர் அகர்கரும் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்தனர். அப்போது செய்தியாளர்கலின் கேள்விகளுக்கு அவர்கள் அளித்த விளக்கம்
பாரதிய ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற அனைவரும் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் அதைச் செய்தால் தமிழ்நாட்டை மட்டுமின்றி, இந்தியாவையும் காப்பாற்ற முடியும்
இவர்களது திருமணம் கேரளம் மற்றும் அஸ்ஸாம் பாரம்பரிய திருமண முறைகளை கலந்து நடந்திருக்கிறது. கொல்கத்தா க்ளப்பில் தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்திருக்கிறார்கள்.
ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்கள் தினசரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!