தமிழ் சினிமாவில் மிருணாளை களத்தில் இறக்கிவிடலாம் என படையெடுத்த ஒரு சில தயாரிப்பாளர்களிடமும் சம்பள விஷயத்தில் மிருணாள் கால்ஷீட் பார்க்கும் ஏஜென்ஸி கறாராக இருந்ததாம்.
அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு தான் கூறிய கருத்துக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்ததாலும், தனக்கு எதிரான கருத்துகள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனதாலும் படு அப்செட்டில் இருக்கிறார் இளையராஜா.
ஆஸ்கர் விருது பெற்ற 'The Elephant Whisperers' ஆவணப்படம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அப்படத்தின் இயக்குநர் கார்த்திகி, பண விஷயத்தில் தங்களை ஏமாற்றி விட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்திருக்கிறார்கள், அந்த ஆவணப்படத்தின் உயிர்நாடியாக இருந்த...
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
பொன்னையன் கருத்துக்கு பாஜகவினர் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுகவினர் நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பதிலளிக்கவில்லை என்பது அதிமுகவின் அச்சத்தைத்தான் காட்டுகிறது.
பாஜகவுக்கு சசிகலா வந்தால் உறுதுணையாக இருக்கும். அதிமுகவில் அவர் இல்லையென்றால், பாஜகவில் இணைப்பதற்கு முயற்சி செய்வோம் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
‘திமுக வழக்கறிஞர்கள் பார்த்துக்குவாங்கன்னு நான் கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன். இப்ப சுதாரிச்சுக்கிட்டேன்’னு சொல்லி டெல்லியில சில பிரபல வழக்கறிஞர்கள்கிட்ட பொன்முடி பேசி இருக்கார்.