மே 16ம் தேதி இவர்கள் நேருக்கு நேர் மோதுகிறார்கள். ஆம், சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படமும், சூரி நடித்த மாமன் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதுஇது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் கூறியது
குடியுரிமை சட்டம் ஆகிய 4 சட்டங்களால் தற்போது வெளிநாட்டினர் வருகை நிர்வகிக்கப்படுகிறது. இந்த சட்டங்களின்படி, வெளிநாட்டினருக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன.
ஒரு நாயை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் 'கூரன்'. இப்படத்தில் இயக்குனரும், நடிகர் விஜய் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகரன், ஒய்.ஜி.மகேந்திரன், சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்னர்....
டென்னிஸ் விளையாட்டில் இப்போது பின்தங்கி இருக்கும் நாடான இந்தியாவில் இருந்து ஒருவர் கிராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றின் முதல் சுற்றில் வெற்றி பெறுவது நிச்சயம் பெரிய விஷயம்தான்.
சென்னையில் ஒரு தனியார் வங்கி. அதில் 500 கோடியைக் கொள்ளையடிக்க திட்டம் போடும் ஒரு கும்பல். அந்த வங்கிக்குள் நுழைந்த கும்பலிடம், தான் 5000 கோடியைக் கொள்ளையடிக்க வந்திருப்பதாக சொல்லி ரவுசு காட்டும்...
முன்பு இவர் ஒரு பேட்டியில், ‘இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த மக்கள் ஒருவர் கூட இருக்கக்கூடாது. அவர்கள் இல்லாத இந்தியாவாக இருக்கவேண்டும்’ என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்
ராகுல் காந்தியின் செல்வாக்கும் அதிகமாகிட்டே வருது, இது அவங்களுக்கு டென்ஷனைக் கொடுத்துருக்கு. அதனால சீக்கிரமாவே தேர்தலை வச்சிரலாம்னு ஆலோசனை கூறப்பட்டிருக்கு.