அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் வருகிற 23-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025 தொடரில் தங்கள் அணியில் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பெயர்களை ஐபிஎல் அணிகளின் நிர்வாகம் வரும் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளன. இந்த சூழலில் ஒவ்வொரு அணியும் யாரையெல்லாம் தக்கவைக்க விரும்புகின்றன என்பதைப் பார்ப்போம்…
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, தோனி ஆகிய 4 வீரர்கள்தான் சென்னை சூப்பர்...
உலகக் கோப்பையில் சவுதி அரேபியா, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, குரோஷியா அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும், இறுதிப் போட்டியிலும் மெஸ்ஸி அணிந்த ஜெர்ஸிகளைத்தான் சோத்பைஸ் நிறுவனம் ஏலத்தில் விடப்போகிறது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜெர்மனி மற்றும் ஜப்பானைக் காட்டிலும் இந்தியா மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்று நிதி ஆயோக் சிஇஓ பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.