வைரமுத்து வெளியிட்டிருந்த ட்விட்டில் சீண்டும் விதமாக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் பதிவிட்டிருந்த ட்விட்டும் அதற்கு வைரமுத்து பதில் ட்விட் செய்திருந்ததும் வைரலாகியுள்ளது.
குளத்தில் மலர்ந்திருந்த தாமரையை அகற்றச் சொன்னது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவுக்கும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு துறையில் உள்ளவர்கள் 3 ஷிப்ட் வேலை செய்ய வேண்டும் என்று நாராயண மூர்த்தி தெரிவித்துள்ள சமீப கருத்து சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
திராவிடர் நட்பு கழகத்தைச் சேர்ந்த ‘தோழர்’ ஸ்ரீவித்யா ‘வாவ் தமிழா’ யு டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி…
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
“மெசபடோமியா போன்ற மிகப் பழமையான நாகரிகங்கள் இன்று இல்லை; அழிந்துவிட்டன....
இங்கு நடந்த உறுதியேற்பு நிகழ்வில் எல்லோரையும் வலது கையை நெஞ்சின் மேல் வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு வாசித்தார். அவரை பின் பற்றி அனைவரும் வாசித்தனர்.
கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் இன்று அதிகாலை சுமார் 03:00 மணிக்கு அவரது விமானம் தலைநகர் மாலத்தீவில் தரையிறங்கிவிட்டதாகவும் தகவல் வெளியானது.
ஆடியோவில் இருப்பது தன் குரல் இல்லை என்று பொன்னையன் மறுத்துள்ள நிலையில், “அது பொன்னையன்தான். கடந்த 9-ம் தேதி பேசினேன்.” என்று குமரி கோலப்பன் கூறியுள்ளார்.
ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் படம் என்பதால், இதில் நடிப்பவர்களோ அல்லது கேமராவை கையாளும் ஒளிப்பதிவாளரோ அல்லது இதர தொழில்நுட்ப கலைஞர்களோ யாராவது ஒருவர் ஒரு சின்ன தவறு செய்துவிட்டால் கூட, முதலிருந்து அனைத்து காட்சிகளையும் படமெடுக்க வேண்டிய கட்டாயம்.
இலங்கையில் ஓவ்வொரு நாளும் நெருக்கடி கூடிக்கொண்டே போகிறது. மக்கள் வெகுண்டெழுந்து ‘கோ ஹோம் கோத்தா’(Go Home Gotha) போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களைவிட நிலைமை இப்போது மிக மோசம்.