ரிஷப் பந்த் கேப்டனாக அறிவிக்கப்பட்டபோது பலரும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். அவருக்கு பதிலாக ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியாவை கேப்டனாக்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது.
இலங்கையில் ஓவ்வொரு நாளும் நெருக்கடி கூடிக்கொண்டே போகிறது. மக்கள் வெகுண்டெழுந்து ‘கோ ஹோம் கோத்தா’(Go Home Gotha) போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களைவிட நிலைமை இப்போது மிக மோசம்.
கோபாலபுரத்துக்கு பிரதமர் மோடி சென்றாலும் கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் திறப்பதும் தமிழ் நாட்டு அரசியலில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ருடோ அறிவித்துள்ள நிலையில். அவருக்கு பதிலாக புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான விவாதங்கள் கனடாவில் நடந்து வருகின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது மகன் யுவராஜ் சிங்குக்கு எதிராக செயல்பட்டதாக யுவராஜ் சிங்கின் அப்பா யோக்ராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு குறைவாக இருக்கிறது என்ற கருத்து இருக்கிறது. அந்தக் கருத்தை உடைக்க இளைஞர்களுக்கு முன்னுரிமை என்ற திட்டத்தை திமுக செயல்படுத்த இருப்பதாக கூறுகிறார்கள்.
நம் ஊரில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘மாரி’ படத்தின் சாயல் ‘கிங் ஆஃப் கொத்தா’வில் ஆங்காங்கே தெரிகிறது. ‘கொத்தா’ நகரில் எல்லோருக்கும் பிடித்த தாதாவாக இருக்கிறார் துல்கர் சல்மான்.
ஒரு தனிநபரின் படிப்பை பாதிக்கிறது என்பதற்காக மட்டும் நாங்கள் நீட்டை எதிர்க்கவில்லை. மருத்துவ துறையில் நாம் உருவாக்கி வைத்திருக்கிற இந்த அடிப்படை கட்டமைப்பையே நீட் நாசம் செய்யப்போகிறது என்பதால்தான் எதிர்க்கிறோம்.
சொந்தமாக ஜெட் வைத்திருக்கும் நட்சத்திரங்கள் பட்டியலில் நயன்தாராவும் இணைந்திருக்கிறார் என பேச்சு அடிப்படுகிறது. இந்த ப்ரைவேட் ஜெட்டின் மதிப்பு சுமார் 50 கோடி இருக்கலாம் என்கிறார்கள்.
தன் அதிரடியான பேட்டிங்கால் ரசிகர்களை கவர்ந்த ரிஷப் பந்த், ஐபிஎல்லில் டெல்லி அணிக்கு கேப்டனாகவும் இருந்ததால் ரோஹித்துக்கு அடுத்து இந்தியாவின் கேப்டனாவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது.
இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் என அறியப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன், வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 98.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சாய்னா, “சில நேரங்களில் இருப்பின் மதிப்பை தூரம் கற்றுக்கொடுக்கிறது. இதோ - மீண்டும் முயற்சிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணி அமைஞ்சா, தான் தலைவர் பதவியல இருக்க மாட்டோம்னு அண்ணாமலைக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. அதனாலதான் அவர் இந்த நிகழ்ச்சியில கலந்துக்கலைன்னு சொல்றாங்க.