விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. தற்போது 5 வது சீஸன் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மணிமேகலை இருந்து வருகிறார். நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பலரோடு பிரியங்காவும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒளிபரப்பான எபிசோடில் பிரியங்கா...
அமெரிக்காவில் டிரம்பிற்கு வாக்களித்த ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள மாட்டோம், அவர்கள் குழந்தையை எங்கள் வயிற்றில் சுமக்க மாட்டோம், அவர்களுடன் காதல் கிடையாது, கடலையும் போடமாட்டோம் என்று சில பெண்கள் அறிவித்துள்ளனர். அமெரிக்காவில் பிரபலமாகிவரும் இந்த இயக்கம் 4B எனச் சொல்லப்படுகிறது.
4B இயக்கம் என்பது என்ன?
பல்வேறு நாடுகளில் பெண்ணுரிமைகள் மீதான தாக்குதல், பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் போன்றவை அவர்களை...
மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் புதிய பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷாருக்கானுடன் நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டிருக்கிறார். அவர் மும்பையில் ஷூட்டிங் ஸ்பாட் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளா மோடியை மட்டும் ஆதரிச்சுட்டு இருந்த வடநாட்டு மீடியாக்கள், இப்ப ராகுல் காந்திக்கும் அதே வேகத்துல முக்கியத்துவம் கொடுக்கறதை அவங்களால தாங்கிக்க முடியலை.
பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கும் டீசர் ரசிகர்களை மாஸ் ஃபேண்டஸி உலகிற்கு அழைத்துச் செல்கிறது. இந்த டீசர் இது ஒரு மாய நிலப்பரப்பில் துவங்குகிறது. மீன் வடிவ பறவைகள் வானத்தில் பறக்க, கர்ஜிக்கும் காண்டாமிருகங்கள் அங்கு உலவுகிறது.
மேகதாது அணை – முதல்வர் உறுதி
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை அனைத்து வடிவத்திலும் தடுத்து நிறுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து...
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 104.43ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 94.47க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
“உக்ரைனில் தற்போது மேலும் 40 - 50 இந்தியர்கள் உள்ளனர். அவர்களும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் முழுவீச்சுடன் இந்திய அரசு பணிகளை மேற்கொள்கிறது”