ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆய்வு செய்வதற்காகவும், ஆழ்கடல் பற்றிய இரகசியங்களை தெரிந்துக் கொள்வதற்கும் சமுத்ராயன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் பாலி நகரத்தின் இயற்கை அழகா இல்லை சமந்தா அழகா என்று குழப்பும் வகையில் புகைப்படங்களாக எடுத்து இணையத்தில் சூட்டைக் கிளப்பிகொண்டிருக்கிறார்.
“இந்த சீசனில் இத்தனை சிறப்பாக ஆடுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனது இந்த வெற்றிகளுக்கு, பேட்டிங் நுணுக்கத்தை எனக்கு கற்றுக்கொடுத்த வீரேந்தர் சேவாக்கும் ஒரு முக்கிய காரணம்” என்று அடக்கத்துடன் சொல்கிறார் ஜிதேஷ் சர்மா.
பள்ளிக்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை கம்பால் தாக்கியதுடன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அந்த பள்ளியில் என்ன நடந்தது?
பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்