சிறப்பு கட்டுரைகள்

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? – இலங்கை தமிழ் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் பேட்டி

பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்தி வெளிவந்தது. ஆனால், அதில் பல சந்தேகங்கள் இருந்தது. அது ஆதாரபூர்வமாக தீர்க்கப்படவில்லை.

வெற்றிகளைக் குவிக்கும் இந்தியா – காரணம் யார்?

புயலாக மைதானத்துக்குள் நுழைந்த சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்களைக் குவித்தார். ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

சந்திராயனை அடுத்து சமுத்ராயன்.. ஆழ்கடலில் இந்தியா!

ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆய்வு செய்வதற்காகவும், ஆழ்கடல் பற்றிய இரகசியங்களை தெரிந்துக் கொள்வதற்கும் சமுத்ராயன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சமந்தாவின் Ice Bath

இந்தோனேஷியாவின் பாலி நகரத்தின் இயற்கை அழகா இல்லை சமந்தா அழகா என்று குழப்பும் வகையில் புகைப்படங்களாக எடுத்து இணையத்தில் சூட்டைக் கிளப்பிகொண்டிருக்கிறார்.

மெரீனா மீனவர்கள் பிரச்சினை – என்ன நடக்கிறது?

படகிலிருந்து இறங்கும் மீன்கள் உடனடியாக அங்கு விற்பனைக்கு வந்தன. மக்கள் கூட்டம் வர ஆரம்பித்தது. சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.

கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா – செய்தியாளர் அனுபவங்கள்

‘கலைஞர் தான் எழுதும் கதையையும் வசனங்களையும் படித்துக் காண்பிப்பார். அவர் எழுத போகும் கிளைமாக்ஸ் எப்படி அமையும் என்பதை நான் சொல்லி விடுவேன் !

ஐபிஎல் 2022 – இந்தியாவுக்கு தந்த நட்சத்திரங்கள்

“இந்த சீசனில் இத்தனை சிறப்பாக ஆடுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனது இந்த வெற்றிகளுக்கு, பேட்டிங் நுணுக்கத்தை எனக்கு கற்றுக்கொடுத்த வீரேந்தர் சேவாக்கும் ஒரு முக்கிய காரணம்” என்று அடக்கத்துடன் சொல்கிறார் ஜிதேஷ் சர்மா.

கச்சத்தீவை இந்தியா திருப்பிக் கேட்கவில்லை – இலங்கை கருத்து

இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், “கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் இலங்கைக்கு அனுப்பவில்லை

ப்ரா முக்கியமா? தேர்வு முக்கியமா? கேரளாவில் நீட் அசிங்கம்

மருத்துவராகும் கனவோடு தேர்வு எழுத வந்த மாணவிகளை இவ்வாறு நடத்தியது கேரளாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நியூஸ் அப்டேட்: ரம்ஜான் – முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி காட்டி மாணவர்களை மிரட்டியதா போலீஸ்? மானாமதுரையில் என்ன நடந்தது?

பள்ளிக்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை கம்பால் தாக்கியதுடன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அந்த பள்ளியில் என்ன நடந்தது?

கவனிக்கவும்

புதியவை

போலீசாருக்கு ‘ஒரே நாடு ஒரே சீருடை’ – பிரதமர் மோடி யோசனை

மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘நாடு முழுவதும் காவல்துறையினருக்கு ஒரே மாதிரியான சீருடை தேவை’ என்று கூறியுள்ளார்.

காலாபாணி: சர்ச்சையில் சாகித்ய அகாதமி விருது!

எல்லா வருடமும் சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு வெளியானதும் சர்ச்சையும் தொடங்கிவிடும். இந்த ஆண்டு என்ன சர்ச்சை?

மீண்டும் பாட வருவேன் – ஜென்ஸி

தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த நேரத்தில் நீங்கள் திடீரென்று பாடுவதை நிறுத்திவிட்டீர்கள். இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தீர்கள்?

புதியவை

தேசிய அரசியலில் ஸ்டாலின்?

மு.க. ஸ்டாலின் நடத்தும் அரசியலும் தமிழகத்தைக் கடந்து டெல்லியை

ஹன்ஸிகா கோலிவுட்டில் ரீ-எண்ட்ரி!

சோஷியல் மீடியாவில் பரபரப்பாக இருந்த ஹன்ஸிகா, தற்போது சினிமாவிலும் பிஸியாக இருக்கவேண்டுமென இப்படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

ஐபிஎல் ஏலம்: தோனி போட்ட கணக்கு

“தோனியின் அனுமதி இல்லாமல் இந்த வீரர்களை தேர்வு செய்திருக்க முடியாது. இந்த வீரர்களை தேர்வு செய்ததற்கு தோனி நிச்சயம் ஒரு காரணத்தை வைத்திருப்பார்.

விஜய்யின் அரபிக் குத்து

பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

Worldcup Football 2022 – மிரட்டும் மொரோக்கோ – உருவாக்கிய அம்மாக்கள்

போட்டியில் மொராக்கோ வீரர்கள் கோல் அடிக்கும்போதெல்லாம் இந்த அம்மாக்கள் ஆட்டம்போட அதை கேமராக்கள் அழகாக படம்பிடித்துள்ளன.

இளையராஜா அமைதியானவர், அடக்கமானவர்: காப்பிரைட்ஸ் வழக்கில் நீதிமன்றத்தில் வாதம்

“இளையராஜா அமைதியானவர், அடக்கமானவர், நீதிமன்றத்தை மதித்து நடக்கக் கூடியவர்” என அவர் தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சமந்தாவைக் கவிழ்த்த கீர்த்தி சுரேஷ்

இதனால் சமந்தாவையே நடிக்க வைக்கலாம் என்ற எண்ணத்தை மாற்றிவிட்டார்கள். சமந்தாவுக்குப் பதிலாக கீர்த்தி சுரேஷ் இப்போது நடிக்க இருக்கிறார்.

இந்தியாவை விட்டுப் போகும் பணக்காரர்கள்

Henley Global Citizens Report, 2022 அறிக்கையின்படி இந்தியாவில் உள்ள வரிகள் காரணமாக அதிக எண்ணிக்கையிலான பணக்காரர்கள் வெளியேறி வருகிறார்கள்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!