ரஜினியின் சின்னச்சின்ன ஆலோசனைகளை தங்கள் திரைக்கதைக்கு பலமாக மாற்றியிருக்கிறது படக்குழு. வழக்கமாக இது எல்.சி.யூ. என்கிற ஐடியாவில் இல்லாமல் தனிக்கதையாகவே தயாராகி வருகிறது.
இலங்கையில் ஓவ்வொரு நாளும் நெருக்கடி கூடிக்கொண்டே போகிறது. மக்கள் வெகுண்டெழுந்து ‘கோ ஹோம் கோத்தா’(Go Home Gotha) போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களைவிட நிலைமை இப்போது மிக மோசம்.
இண்டர்நெட், சமூக ஊடகங்கல் வந்தப் பிறகு நடக்கும் முதல் மன்னர் மகுடம் சூட்டும் நிகழ்ச்சி என்பதால் மன்னரின் கிரீடம் குறித்த ஒரு எமோஜி ட்விட்டரில் வெளியிடப்படுகிறது.
இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் என அறியப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன், வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 98.
அண்ணாமலை 3-வது இட்த்தில் இருந்தாலும், அவரை முதல் இடத்துக்கு கொண்டுவர பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை கோவையில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இவ்வளவு கோடியில் வர்த்தகமும் வரவுசெலவும் செய்யும் பபாசி அதற்கான ஒரு தனி சொந்தக் கட்டிடம் கட்டியிருக்கலாம், அல்லது அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தால்..