சர்க்கரை நோயை அரை மணிநேரத்தில் குணப்படுத்தும் சிகிச்சை முறையை சீனா டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் பல கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கடும் உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, மாத்திரை எடுத்து கொள்ளும் சூழலில் இந்த அரை மணிநேர சிகிச்சை முறையில் முழுவதுமாக அந்த நோய் குணமாகிவிடும் என கூறப்படுவதால் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
இது சாத்தியமா?
இது தொடர்பாக,...
கூட்டு குடும்பத்தில் நடக்கும் பாசப் போராட்டத்தின் கதை. தந்தைக்கு இரண்டு மனைவிகள். அவர்களது பிள்ளைகள். அவர்களுக்குள் ஏற்படும் அன்பும் முரணையும் சுவையாக சொல்லியிருக்கிறார் ஹரி.
படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கிற விளம்பரங்கள் உள்ளிட்ட ப்ரமோஷன் ஒழுங்காக கையாளப்படவில்லை. அதுதான் படத்திற்கு பாதிப்பை உருவாக்கிவிட்டது’ என்று தடாலடியாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறாராம்.
எளிமையான மனிதர்கள் மூலம் அழுத்தமான உணர்வுகளைக் கடத்தியிருக்கிறார் இயக்குனர். ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாதிய பாகுபாடு பற்றி கிரிக்கெட் ஆட்டத்தின் மூலம் காட்டியிருக்கும் இயக்குனர் நம்பிக்கை அளிக்கிறார்.
நேற்று இரவு ஏற்பட்ட மின் தடை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.