குளத்தில் மலர்ந்திருந்த தாமரையை அகற்றச் சொன்னது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவுக்கும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஜாம்பி வைரஸ் நோயால் இன்றுவரை மனிதர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், இது மனிதர்களுக்கு பரவ சாத்தியக்கூறுகல் இருப்பதாக கனடா மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.