5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 3-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், இத்தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 220 இடங்களுக்கு மேல் வென்றுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி 50 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.
மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர்...
ரஷ்யாவின் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குரில் தீவுகள் , ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில் சுனாமி பேரலைகள் கரையை தாக்கின.
காதல் கொண்டேன்’ க்ளைமாக்ஸ் காட்சியில் அவன் ஆடிய அந்த ஆட்டத்தைப் பார்த்து, திரையரங்குகளில் எழுந்த கைத்தட்டல்களை கேட்ட பிறகே, அவனுக்கு இது ஒரு சாதாரண மீடியா இல்லை. எவ்வளவு பெரியது. பவர் ஃபுல்லானது என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது.