கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மோகன்லால், கொச்சி நகரில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மலையாள திரையுலகில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரும் ஆடும் ஹூக் ஸ்டெப்பை 18 முறை ஷூட் செய்திருக்கிறார் ராஜமெளலி. ஆனால் கடைசியில் இரண்டாவதாக எடுத்த டேக்கைதான் ஓகே செய்திருக்கிறார் ராஜமெளலி.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக மிகப்பெரிய ஆபரேஷன் நடத்தப்பட்டது தொடர்பான விளக்கம் அளிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் இரு பெண் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.
பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானிலும், இலங்கையிலுமாக நடக்கவுள்ள இந்த கிரிக்கெட் தொடர், அக்டோபர் மாதம் நடக்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
புஷ்பா முதல் பாகம் பரபரப்பாக முடிந்திருந்தது. இரண்டாம் பாகம் தொடங்குகிறது. தனது தொழில் எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டி செம்மரக் கடத்தலில் தனிக்காட்டு ராஜாவாக திகழ்கிறார் புஷ்பராஜ். அவரது மனைவியாக ஸ்ரீவள்ளி புஷ்பாவின்...