ஏதாவது ஒன்றை நினைத்துக் கொண்டே இருப்பது, அதிலிருந்து மாற முடியாமல் இருப்பது எல்லாம மனநோயின் அறிகுறிகள்.சிலருக்கு கையைக் கழுவி கழுவி தோலே கிழிந்து வந்துவிடும் அந்த அளவு அவர்களை ஓசிடி வாட்டி வதைக்கும்.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவு பெற்றுள்ளன. இதற்கு முன்னரும் மோடி அரசு 2 முறை ஆட்சியில் இருந்துள்ளது. அவர்கள் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வருவது இது 3-வது முறை.
ஆனால் முதல் 2 முறைகளைப் போல் அல்லாது இம்முறை கடுமையான சவால்களை மோடி அரசு சந்திக்கிறது. அதற்கு முதல் காரணம் தனிப் பெரும்பான்மை...
தற்போது இந்தப் போராட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. அங்குள்ள மக்கள் ட்ரம்பின் தீவிர வர்த்தக கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யும் வரையில் விஜய் ஆண்டனி பெரிதாக எதுவும் சாப்பிடவும் இல்லை. இரவு முழுவதும் தூக்கவும் இல்லை. ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவும் இல்லை.
அனுபவம் வாய்ந்த பெண் ஓட்டுநர்கள் பலரும் இருக்க, ஷர்மிளாவுக்கு இருக்கும் புகழ் வெளிச்சத்தாலேயே அவருக்கு கமல் காரை பரிசாக அளித்த்தாக குற்றச்ச்சாட்டு எழுகிறது.
இந்தியாவுக்கு இப்படி சர்வதேச அரங்கில் பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்க 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற இந்த நிகழ்வுகளும் காரணமாக வாய்ப்பிருக்கிறது.
இந்த சூழலில் துப்புரவு பணியாளர்களுக்காக குரல் கொடுத்துள்ள, அவர்கள் அமர அறையை ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ள தலைமைச் செயலரின் பண்பு பலரையும் கவர்ந்துள்ளது.