சீனா எங்களை மதிக்கவில்லை. எங்களின் பரஸ்பர வரிக்கு மேலும் மேலும் வரி விதிக்கிறது. இதனால் நாங்கள் சீனாவுக்கான வரியை 104 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக அதிகரித்துள்ளோம்.
முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், மறப்போம் மன்னிப்போம் என்ற ரீதியில் கட்சியிலிருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 220 இடங்களுக்கு மேல் வென்றுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி 50 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.
மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர்...
படத்தயாரிப்புக்கு ஆகும் செலவு குறைவாக இருக்கும் பட்சத்தில் பெரிய ஹீரோக்களுக்கு தயாரிப்பாளர்கள் ஆச்சர்யப்படவைக்கும் தொகைய சம்பளமாகக் கொடுக்க ஒப்புக்கொள்கிறார்கள்.
இதனால் நாளை சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை வாய்ப்பும் 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பும் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெற உறுதியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த வழக்கின் தீர்ப்பு வருகின்றன 27 ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் திமுகவினரில் முதலில் நிற்பவர் பிடிஆர். மத்திய அரசுடன் இணக்காமாக போவதற்கு இடைஞ்சலாக இருக்கிறார் என்று மாற்றப்பட்டிருக்கிறாரா?
அதானி நிறுவனத்தின் 13 ஆயிரம் கோடி நிலக்கரி மோசடி பற்றி விசாரிக்க சிபிஐக்கு நேரமில்லை. இந்த அழகில் என்னிடம் எத்தனை ஷூக்கள் இருக்கிறது என்று எண்ணுவதற்காக சிபிஐ வரப்போகிறதா? வரட்டும்’ என்றிருக்கிறார் மொய்த்ரா.