தவெகவின் மாநாடு தொடர்பாக அக்கட்சியிடம் விழுப்புர மாவட்ட காவல்துறை 21 கேள்விகளை கேட்டுள்ளது. இந்த கேள்விகளுக்கான பதில்களை 5 நாட்களுக்குள் தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
சுபாஷ் கய் தனக்கு சுக்விந்தரின் பாட்டு பிடிக்கவில்லை என்று கோபத்தில் சொல்கிறார். அதனால் அந்தப் பாட்டு யுவராஜ் படத்தில் இல்லை. ஆனால் பின்னர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் பயன்படுத்தப்பட்டு இரண்டு ஆஸ்கர்களை வென்றது.
அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் நவம்பர் 30 வரை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக கமல் வர்றதுக்கு முன்பே அமைச்சர்கள் சேகர்பாபுவும், மா.சுப்பிரமணியமும் வந்து காத்திருந்தாங்க. இதெல்லாம் உதயநிதி ஸ்டாலினோட ஏற்பாடுதான்னு சொல்றாங்க.
பட்ஜெட் மானிய கோரிக்கைகளை விவாதிப்பதற்காக தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. முதல் நாளான நாளை (புதன்கிழமை) நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.