No menu items!

சிறப்பு கட்டுரைகள்

இந்தியாவை புகழ்ந்த அமெரிக்க பெண் கிறிஸ்டன் பிஷ்ஷர்

இந்தியாவில் வசித்து வரும் அமெரிக்கப் பெண் ஒருவர் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது 10 விஷயங்களில் இந்தியா மிகச் சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் கேத்தரின் வெஸ்ட் எம்.பி.யை சந்தித்தார் ஸ்டாலின்!

ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்றார்.

பணக்கட்டுகளின் மீது படுத்திருந்தார் சில்க்  – டிஸ்கோ சாந்தி பரபரப்பு

சிலக் ஸ்மிதா 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். அவரது முகம் இருந்தால் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்குவார்கள் என்ற நிலையை சில்க் ஸ்மிதா கொண்டு வந்தார். 

சிறுகதை: அவனை விட்ராதே! – சுபா

ஸ்ரீநாத்தும் லலிதாவும் சில மாதங்களுக்குப் பிறகு ஒரே மருத்துவமனையில் இருந்து ஒரே நாள் தனித்தனியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஸ்ரீநாத் ரிஷிகேஷ் சென்றான்.

கோவை சிறுமி இறப்புக்கு ரயில் சிக்கன் ரைஸ் காரணமில்லை – டாக்டர் விளக்கம்

உதரவிதானக் கிழிவை உடனடியாக கண்டறிந்தால் முறையான அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்

தவெக மாநாடு போல் திமுக, அதிமுக கூட நடத்தியது இல்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) இரண்டாவது மாநில மாநாடு பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

ஆலியாபட் இப்படி செய்யலாமா? – கண்ணீர் விட்ட நடிகை சமந்தா

ஆனால் தெலுங்கு சினிமாவில் அந்த சூழல் கொஞ்சம் மாறி வருகிறது. அங்கு சமந்தா நடிக்கும் படங்களில் தனக்கு இணையாக இளம் நடிகைகளை சேர்த்துக் கொள்வார்.

வடிவேலு அட்டகாசம் ஆரம்பம்!

பழசை மறந்து சுந்தர்.சியிடம் தஞ்சம் அடைந்துள்ளார் வடிவேலு. இந்த படத்தில் அவர் 5 கெட்அப்புகளில் வருவதாக தகவல்.

கவனிக்கவும்

புதியவை

மருத்துவமனையில் துரை தயாநிதி – வேலூர் விரைந்த முதல்வர்! – மிஸ் ரகசியா

அப்ப அழகிரி உணர்ச்சி வசப்பட்டு முதல்வரை கட்டி அணைச்சு அழுத்தா சொல்றாங்க. அழகிரி முன்பு உதயநிதி கிட்டதான் நெருக்கமா இருந்தாரு.

சாகித்ய அகாதமி விருது – பரிசுத் தொகை இவ்வளவுதான்!

இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடு. இந்தியா எல்லாம் இதைப்போன்ற விருதுகளுக்கு குறைந்தது 1 கோடி கொடுக்க வேண்டும்.

நிலா நாயகன்: யார் இந்த வீரமுத்துவேல்?

இந்த சாதனையை நிகழ்த்திய அணியின் தலைவன், சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், ஒரு தமிழர்!

கொஞ்சம் கேளுங்கள் – இந்திய ஜனநாயகம் எதையும் தாங்கிக்கொள்ளும்!

ஜனநாயக பாடம் கற்ற இந்திரா காந்தி திடீரென்று பாதை மாறி, எமர்ஜென்சி கொண்டு வந்தார். 5 ஆண்டுகள் என்ற நாடாளுமன்ற ஆயுளை ஆறாண்டுகள் நீட்டித்தார்.

குளோபல் சிப்ஸ்: சானியா மிர்சாவின் வில்லி!

ஷோயப் மாலிக்கும், அயிஷா ஒமர் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும், அதுவே ஷோயப் – சானியா தம்பதியின் விவாகரத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

மிஸ்.ரகசியா – முரசொலி படிக்கும் கவர்னர்

முக்கியமான பகுதிகள் குறிக்கப்பட்டு. மொழிபெயர்க்கப்பட்டு அமித் ஷாவின் பார்வைக்குப் போகிறதாம். இன்னொரு முயற்சியிலும் ஆளுநர் இறங்கியிருக்கிறார்.

நியூஸ் அப்டேட்: எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை

எல்.இ.டி. விளக்கு கொள்முதலில் ரூ.500 கோடி ஊழல் நடந்திருப்பதாகக் கிடைத்த தகவல்களின்படி எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.

மரியாதை உங்களைத் தேடிவர வேண்டுமா?

நீங்கள் புகைபிடிக்கூடாது என்ற கொள்கை உடையவராக இருந்தால், மற்றவர்கள் என்னதான் கட்டாயப்படுத்தினாலும் புகை பிடிக்காதீர்கள்.

டி20 உலகக் கோப்பை – இப்படை வெல்லுமா?

டி20 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் அணியில் இருப்பது இந்தியாவுக்கு பலம்.

கெடுபிடி காட்டும் அதிதி ஷங்கர்

படத்திற்கு கதை சொல்லலாம் என்றால் கதை கேட்பதற்கும் சில கொள்கைகளை வைத்திருக்கிறது அவரது பிஆர்ஓ மற்றும் மேனேஜர் தரப்பு .

நியூஸ் அப்டேட்:அதிமுக அலுவலக வழக்கு: ஓபிஎஸ் மனு தள்ளுபடி

விசாரணையின்போது பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், ஓ பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

’லியோ’ முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்கும்?

லியோ நூறு கோடி இலக்கை எட்ட வேண்டுமென்றால் அதிகாலை காட்சிகள் அவசியம். சிறப்புகாட்சிகள் இல்லாமலேயே 100 கோடியை எட்டும் .

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் கருத்து

நயினார் நாகேந்திரன் - என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டை நிர்வாக ரீதியாக இரண்டாக பிரித்தால் அதிக திட்டங்களை பெற முடியும்

விராட் கோலியின் மதிப்பு ரூ1,901 கோடி

விராட் கோலி தங்கள் பொருளை விளம்பரப்படுத்தினால், அதன் விற்பனை பல மடங்கு உயரும் என்ற நம்பிக்கையில் பல நிறுவனங்கள் அவருக்கு பணத்தை கொட்டிக் கொடுத்துள்ளன.

இந்தியா உக்ரைனுக்கு ஆதரவாகதான் இருக்கிறது – ஜெலன்ஸ்கி

இந்தியா உடனான உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மாநிலங்களவை சபாநாயகராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் பொறுப்பேற்றுக்கொண்டார்