பிஹாரில் 75 லட்சம் பெண்களுக்கு முதற்கட்டமாக ரூ.10,000 நிதி உதவி வழங்கும் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
‘நான் விளையாட்டுக்களை பார்ப்பதில்லை’ என்று குறிப்பிட்டார். அப்படி பேசி ஒரு வாரத்துக்குள் இந்த செய்தி வந்திருக்கிறது. தான் மிகச் சிறந்த நடிகர் என்பதை நிருபித்திருக்கிறார்’
ஆனால் காலப்போக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தமிழக வீரர்களிடம் இருந்து அன்னியப்பட்டு போனது. தமிழக வீர்ர்கள் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டாலும், அவர்களுக்கு பிளேயிங் லெவனில் ஆட தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டது.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று தமிழகம் திரும்பிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக இன்று காலை சென்னை வந்தடைந்தார்....