பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்
தனிநபர் வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வருமானவரி முறையில் ரூ. 12 லட்சம் வரை இனி வரி கிடையாது.
சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் விழா நடைபெற்றது. மூத்த நிர்வாக சமையல்காரர் வி.எஸ்.தங்கப்பன் தலைமையில் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
கலைஞர் சொன்னபடி அந்த படத்தை பிரிண்ட் போட்டுப் பார்த்த நான் அசந்துபோனேன். அந்த நாய்க்குட்டி அவர் சொன்னபடியே சிரிப்பதுபோல் தனது வாயைத் திறந்து வைத்திருந்தது.