தோனியைப் பற்றிக் கூறும் கேர்வார், “எந்த ஆடம்பரமும் இல்லாமல், மற்ற நோயாளிகளைப் போல்தான் தோனி என்னைக் காணவந்தார். நான் சொன்ன சில கட்டுப்பாடுகளை ஏற்று நடக்கிறார்.
அதிக லாபத்தை சம்பாதித்து கொடுத்து முதலிடத்தில் இருப்பவர் யார் என்று விசாரித்தால், விஜய் என்று ஒரு தரப்பும், சிவகார்த்திகேயன் என இன்னொரு தரப்பும் மல்லு கட்டுகிறது.
முகேஷுக்கும் தம்பி அனிலுக்கும் மோதல் வந்தது. பல வருடங்கள் பேசாமல் இருந்தார்கள். தனக்கு நடந்த மோசமான சம்பவங்கள் தனது பிள்ளைகளுக்கு நடந்துவிடக் கூடாது என்பதில் முகேஷ் கவனமாக இருக்கிறார்
நீதிபதி சுவாமிநாதன் குண்டர் சட்டத்தை ரத்து செய்யணும்னு சொல்லியிருக்கிறார். ஆனால் நீதிபதி பாலாஜி அதற்கு மாறாக போலீஸ் தரப்பு வாதங்களை கேக்கணும்னு சொல்லியிருக்கிறார்
அலங்கு என்பது நாய் பற்றிய பல பெயர்களில் ஒன்று. நாயகனாக குணாநிதி மலைவாழ் மக்களின் முகச்சாயலுடன் படம் முழுவது கதாபாத்திரத்தை பிரதிபலிப்பது போலவே வருகிறார்.