‘ஆகாஷ்வாணி’ என்பதை ’வானொலி’ என்றுதான் கூறவேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் கி.ஆ.பெ. விசுவநாதம். தமிழறிஞர் இளவழகன் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சேனலின் உரிமையாளர் மட்டும்தான் டெக்ஸ்ட், வீடியோஸ், போட்டோஸ் போன்றவைகளை அனுப்ப முடியும், சேனலை பின்தொடர்பவர்கள் ரிப்ளை செய்ய முடியாது, எமோஜிகள் மூலம் ரியக்ட் மட்டும் செய்துக்கொள்ள முடியும்.
சாலையில் அமைதியாகதான் படுத்திருந்திருக்கிறது அந்த நாய் ஆனால் திடீரென்று சாலையில் போகிற வருகிறவர்களை கடிக்கத் தொடங்கியிருக்கிறது. கடிபட்டவர்களில் பலர் பள்ளி மாணவர்கள்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
ஓபிஎஸ் மீண்டும் சசிகலாவுடன் இணையலாம். எந்தக் குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினாரோ அந்தக் குடும்பத்திடமே சரணடைவது அவரது எதிர்கால அரசியலுக்கு – அப்படி ஒன்று இருந்தால் – உதவாது.