பிரபாகரன் மகள் துவாரகா தனது பெயரை உதயகலா என்று மாற்றி இறுதிப் போருக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்ததாகவும், தற்போது அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி மக்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த சூழலில் 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் ஞாயிற்றுக்கிழமையன்று குவாலியரில் தொடங்குகிறது.
இறக்கும்போது நெப்போலியன் கடைசியாகச் சொல்லிய வார்த்தைகள்: பிரான்ஸ், ஆர்மி, ஜோஸபின் (மனைவி). இவை மூன்றுக்குள்ளும் உறைந்திருக்கும் நெப்போலியன் வாழ்வை படம் மிக நேர்த்தியாக சொல்கிறது.
அந்த பயணத்தில் அவர்கள் சந்திக்கும் அனுபவங்களை இந்த தொடர் சுவையாக சொல்கிறது. ஜீன்ஸ் படத்தில் நடித்த பாட்டி கதாபாத்திரத்தை மீண்டும் அதே சுவையுடன் ஏற்று நடித்திருக்கிறார் லட்சுமி.