’புஷ்பா’ என்ற ஒரேயொரு படம்தான். தெலுங்குப் படமாக வெளியானாலும் இதன் ஹிந்தி, தமிழ், மலையாளம் டப்பிங், அந்தந்த மொழிகளின் நேரடிப்படங்களை விட வசூலில் பல கோடிகளை லாபமாக அள்ள, அல்லு அர்ஜூனின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு போயிருக்கிறது.
இதைப் புரிந்து கொண்ட இயக்குநர் சுகுமாரன், ‘புஷ்பா 2’ வேலைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். தயாரிப்பு நிறுவனமும் ’புஷ்பா 2’-க்கு...
சூதாட்டப் புகாரில் சிஎஸ்கே சிக்கியதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலக சீனிவாசனுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன.
மதிப்பெண் வாழ்க்கையின் எல்லையோ முற்றுப்புள்ளியோ அல்ல. இதுவும் வாழ்கையில் ஒரு படி தான். மதிப்பெண் குறைந்ததால் எந்த தவறான முடிவையும் தேடிக்கொள்ள வேண்டாம்.
அமெரிக்காவுக்கு ஏ.ஐ படிக்க சென்ற கமல்ஹாசன், சமீபத்தில் சென்னை திரும்பினார். அவர் ஏ.ஐ படிக்க சென்றார் என்று கூறப்பட்டாலும், இப்போது அது தொடர்பாக பல தகவல்கள் கசிந்துள்ளன.
மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.