அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பது. நல்லது பண்ணினாலும், கெட்டது பண்ணினாலும் நாம் கொடுக்கவேண்டியது நம்பிக்கைதான். நான் தப்பு பண்ணிவிட்டேன் என்று நீ சொன்னாலும், நான் உன்கூட இருக்கிறேன் என்ற நம்பிக்கையைக் கொடுக்கவேண்டும்.
சோகமும், துயரமும் சூழ்ந்துள்ள இந்தச் சூழலில், பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘23 வகை நாய்கள் மீதான தடை, மனிதர்களுக்கு நன்மை தர விதிக்கப்பட்ட தடை அல்ல, உண்மையில் அந்த வகை நாய்களுக்குக் கூட இது நன்மை தரப்போகும் தடை’ என்று அவர் கூறியுள்ளார்.
திமுக துணைப் பொதுச் செயலாலாளரும் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பியுமான ஆ. ராசா ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் எழுத்து வடிவம் இங்கே.
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் இல்லாமல் எதிரணி இருக்க முடியாது என்பது திமுகவின் கருத்தாக...