No menu items!

சிறப்பு கட்டுரைகள்

வேகமான விற்கும் அரசியல் சாசனம்! – ராகுல் காந்தி செய்த வேலை!

இந்தியாவில் இப்போது அதிகமாக விற்கும் புத்தகங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது இந்திய அரசியல் சாசனத்தின் கையடக்க பிரதி.

வாவ் ஃபங்ஷன்: ‘ஃபைவ்-சிக்ஸ் செவன்-எய்ட்’ வெப் சீரிஸின் செய்தியாளர் சந்திப்பு

‘ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்’ வெப் சீரிஸின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

நயன் to ராஷ்மிகா – சம்பளம் என்ன?

தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகளின் லிஸ்ட்…

உடற்பயிற்சி செய்தவர்களின் வாழ்நாள் நீடிக்கும் !

யூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், உடற்பயிற்சி செய்தவர்களின் வாழ்நாள் காலம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநருக்கான கூடுதல் அதிகாரம் ரத்து: திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

ஆளுநர் பதவி தேவையில்லை என்றாலும், அப்பதவி இருக்கும் வரையில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.

ஈரோடு இடைத் தேர்தல்: ஜி.கே. வாசன் – அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள் இன்று தமாகா தலைவர் வாசனை சந்தித்து பேசினர்.

சிசிண்டா மங்களா – சிஎஸ்கே படையில் புதிய சிங்கம்

பந்துவீச்சுடன் சேர்ந்து பேட்டிங்கிலும் கலக்கும் மங்களா, டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 63 ரன்களைக் குவித்துள்ள மங்களாவின் ஸ்டிரைக் ரேட் 120.

’கங்குவா’ பட்ஜெட் எகிறியதன் பின்னணி

இறுதியில் அமேசான் ப்ரைம் அதன் ஒடிடி ‘கங்குவா’ படத்தின் ஒடிடி உரிமையைக் கைப்பற்றி இருக்கிறது. இதன் ஒடிடி மதிப்பு மட்டும் சுமார் 80 கோடி

ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழிப்பீர்களா?

ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்கத் தயக்கம் ஏன்?

சபரிமலையில் இளம்பெண்களுக்கு அனுமதி இல்லை

பழைய நடைமுறைப்படி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.

கவனிக்கவும்

புதியவை

இந்த வருஷம் மீள்வேன்: ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடித்த அகிலன், பூமி, சைரன், பிரதர் போன்ற படங்கள் வெற்றி பெறவில்லை. இப்போது ஒரு வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

நியூஸ் அப்டேட்: ஏப்-6 முதல் சட்டசபை கூட்டம்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து விசாரணை

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே இன்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

வாய்ப்புக்காக கெஞ்சும் எஸ்.ஜே.சூர்யா நாயகி!

சினிமாவில் பலர் இயக்குநர் ஆகவேண்டுமென்ற வெறியோடு இருப்பார்கள். அதில் சிலர் விடாமுயற்சியால் இயக்குநராகியும் விடுவார்கள். காலப்போக்கில் நடிகராகவும் அவதாரம் எடுப்பார்கள். இந்த விஷயத்தில் இன்னும் பலர் அப்படி தலைக்கீழாக இருப்பார்கள். இயக்குநராக ஏழெட்டு...

நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை

நாடு முழுவதும் நாளை போர்க் கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

ஊசி… கோலி – கங்குலி மோதல்… – இந்திய கிரிக்கெட் பகீர் சீக்ரெட்ஸ்

ஊசியைப் போட்டுக்கொண்டு முழு உடல் தகுதியுடன் சில வீரர்கள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுகிறார்கள்.

தமன்னா காதல் உண்மையா?

தமன்னாவும் விஜய் வர்மாவும் தங்களுக்கு இடையே இருக்கும் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள் என்பதே.

பிபிசி அலுவலகத்தில் 2-வது நாளாக சோதனை

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்றது.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? – மிஸ் ரகசியா

இந்திய அரசோட வியூகம்னு இலங்கைகல பேச்சு இருக்கு. இலங்கை தமிழர்கள் பகுதில பாஜக போன்ற ஒரு கட்சியை உருவாக்க வேண்டும்

அஜித் – ஷாலினி : ஒரு காதலின் கதை

நம்மால்தானே இந்த காயம் என்று வருத்தப்பட்ட அஜித், ஷூட் முடியும் வரை ஷாலினியை அருகில் இருந்ததபடியே கவனித்து கொண்டார்.

‘டாடா’ படத்தின் சக்சஸ் மீட்

‘டாடா’ படத்தின் சக்சஸ் மீட்

நெடுமாறனிடம் விசாரணை நடத்த உளவு அமைப்புகள் முடிவு

பிரபாகரன் தொடர்பான தகவல்களை தமிழக க்யூ பிரிவு போலீஸாரும் திரட்டத் தொடங்கியுள்ளனர்.

ரூ.3.40 கோடிக்கு ஏலம் – யார் இந்த ஸ்ருமிதி மந்தனா?

ஸ்மிருதி மந்தனாவின் அப்பாவும், அண்ணனும் கிரிக்கெட் வீரர்களாக இருந்தவர்கள் அதனால் அவரது ரத்தத்திலேயே கிரிக்கெட் ஊறிப் போயிருந்தது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் சேலைகள்

நிர்மலா சீதாராமனுக்கு இந்தப் புடவையை மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி பரிசாக கொடுத்திருக்கிறார். அதனால்தான் கர்நாடகத்து சேலையை அணிந்தார் .

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் தீவிரவாதிகள் கைது – டிஜிபி சங்​கர் ஜிவால்

ஏ.ஐ. தொழில் நுட்​பம் மற்​றும் நுண்​ணறிவு உளவு தகவல்​களை அடிப்​படை​யில் கர்​நாடக போலீஸாரின் உதவி​யுடன் அவரை கைது செய்​தோம்.

நியூஸ் அப்டேட்: தமிழகத்தில் நாளை 60% பேருந்துகள் இயங்கும்

தமிழகத்தில் நாளை 60 சதவிகிதம்வரை பேருந்துகளை  இயக்க அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளது.

World Population 800 கோடி – ஆபத்தா?

இதே வேகத்தில் போனால் 2030-ம் ஆண்டில் 850 கோடியாகவும், 2050-ல் 970 கோடியாகவும் உலகின் மக்கள் தொகை அதிகரிக்கும்.

10 பாகங்களில் மகாபாரதம் – ராஜமவுலியின் அடுத்த ப்ளான்!

'மகாபாரதம்' எனது கனவு ப்ராஜெக்ட். இருப்பினும், அந்த கடலில் இறங்க இன்னும் நிறைய நேரம் ஆகும். அதற்கு முன் ஐந்து படங்கள் ...