யுனிலிவர் குழுமத்தின் சில ஷாம்பூக்களால் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் உண்டாகும் அபாயம் இருப்பதாக, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் வலைதள பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் படம் என்பதால், இதில் நடிப்பவர்களோ அல்லது கேமராவை கையாளும் ஒளிப்பதிவாளரோ அல்லது இதர தொழில்நுட்ப கலைஞர்களோ யாராவது ஒருவர் ஒரு சின்ன தவறு செய்துவிட்டால் கூட, முதலிருந்து அனைத்து காட்சிகளையும் படமெடுக்க வேண்டிய கட்டாயம்.
’புஷ்பா’ என்ற ஒரேயொரு படம்தான். தெலுங்குப் படமாக வெளியானாலும் இதன் ஹிந்தி, தமிழ், மலையாளம் டப்பிங், அந்தந்த மொழிகளின் நேரடிப்படங்களை விட வசூலில் பல கோடிகளை லாபமாக அள்ள, அல்லு அர்ஜூனின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு போயிருக்கிறது.
இதைப் புரிந்து கொண்ட இயக்குநர் சுகுமாரன், ‘புஷ்பா 2’ வேலைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். தயாரிப்பு நிறுவனமும் ’புஷ்பா 2’-க்கு...
இதைக்கேட்டு இளையராஜா உடைந்து போனது உண்மைதான். ஆனால் இறப்பு என்பது ஒரு ஆன்மாவுக்கு கிடைக்கும் விடுதலை என்பதை உணர்ந்தவர். இதனால் மகளை இருக்கும்வரை பத்திரமாக பார்த்துகொள்ள தனது மகன்களிடம் கூறியிருக்கிறார்.
இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட சிற்பிகளும் வேலைக்காரர்களுமாகப் 12 ஆயிரம் பேர், சேர்ந்து இதைக் கட்டி முடிக்க 12 வருடங்கள் சென்றதாக அறிய முடிந்தது.
இவர்கள் இருவருக்குமே இப்போது வாய்ப்புகள் என்பது இல்லை என்பது ஒரு மன அழுத்தமாக மாறியிருக்கிறது. இதுதான் அவர்களுக்குள் சின்னச்சின்ன சண்டைகளாக உருவெடுத்து இருக்கின்றன..