‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது. இயக்குநர் மணிரத்னம், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
’மச்சி, சிகரெட் பிடிக்காமல் இருந்து என்னத்தை சாதிக்கப் போற…வா ஒரு தம்மைப் போட்டு ஃப்ரெஷ் ஆகு’ என்ற நண்பனின் இழுப்பில் சிகரெட் நிறுத்திய முடிவு உடையும்.
முன்பு இவர் ஒரு பேட்டியில், ‘இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த மக்கள் ஒருவர் கூட இருக்கக்கூடாது. அவர்கள் இல்லாத இந்தியாவாக இருக்கவேண்டும்’ என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, ஜலதோசம் என திரும்பிய பக்கமெல்லாம் கொரோனா அறிகுறிகளுடன் யாராவது ஒருவராவது தென்படுகிறார்கள். ஆம், நாடு முழுவதும் ப்ளூ காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதோடு கொரோனா பாதிப்பும் மீண்டும் அதிகரித்து வருகிறது. இது...
‘23 வகை நாய்கள் மீதான தடை, மனிதர்களுக்கு நன்மை தர விதிக்கப்பட்ட தடை அல்ல, உண்மையில் அந்த வகை நாய்களுக்குக் கூட இது நன்மை தரப்போகும் தடை’ என்று அவர் கூறியுள்ளார்.
குறைந்த விலைக்கு பட்டாசு தருகிறோம் என்று சொல்லி ஏமாற்றும் கும்பல்களும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் அத்தகைய கும்பல் ஆன்லைனில் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறது.
ஒரு கட்டத்தில் வினாயகனின் செயல்கள் எல்லை மீறிப் போக, போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவர் மது அருந்தியிருக்கிறாரா என்று சோதித்துப் பார்த்துள்ளனர்.
மருத்துவ துறையில் சமீபகாலமாக மிகவும் அதிகமாக மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இந்த குறையை மூடி மறைக்க அரசு மருத்துவர்கள் மீதே நடவடிக்கை எடுத்து கவனத்தை திருப்பி விடுகிறது
தல தோனியே இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் என்று ஒரு சில வீர்ர்கள் அவரை வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!