ஒவ்வொருவரும் சராசரியாக 7 முதல் 9 மணிநேரம் வரை தூங்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். அந்த தூக்கம் விஷயத்தை ஒவ்வொரு நாட்டினரும் வெவ்வேறு வகைகளில் கையாள்கிறார்கள்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் அரை இறுதிச் சுற்றை எட்டிய நிலையில், நான்காவதாக அரை இறுதிச் சுற்றை எட்டப்போகும் அணி எது என்ற சஸ்பென்ஸ் இன்னும் நீடிக்கிறது.
நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இந்த ஒரு இடத்துக்காக கடுமையாக போராடி...
குளத்தில் மலர்ந்திருந்த தாமரையை அகற்றச் சொன்னது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவுக்கும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளா மோடியை மட்டும் ஆதரிச்சுட்டு இருந்த வடநாட்டு மீடியாக்கள், இப்ப ராகுல் காந்திக்கும் அதே வேகத்துல முக்கியத்துவம் கொடுக்கறதை அவங்களால தாங்கிக்க முடியலை.
வாயு ஜல் இயந்திரத்தை சென்னையில் வாங்கிய முதல் சிலரில் கமல்ஹாசனும் ஒருவர். தனது ராஜ்கமல் அலுவலகத்தில் இதை வைத்திருக்கிறார். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் இந்த இயந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.