இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த சூழலில் 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் ஞாயிற்றுக்கிழமையன்று குவாலியரில் தொடங்குகிறது.
எடிட்டர் எஸ்.ஏ.பி பற்றி அறிந்த தகவல்கள் குறைவாகவும், அறியாத தகவல்கள் மிக அதிகமாகவும் இருந்தன.குமுதம் வார இதழை நிறுவி அதை இந்தியாவின் நம்பர் ஒன் பத்திரிகையாக மாற்றிய எடிட்டர் எஸ்.ஏ.பி அண்ணாமலை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை ஆர்கே செண்டரில் நடந்தது. எடிட்டர் எஸ்.ஏ.பி. குறித்து மூத்த பத்திரிகையாளர் மாலன் உரையாற்றினார்.
அமெரிக்காவுக்கு ஏ.ஐ படிக்க சென்ற கமல்ஹாசன், சமீபத்தில் சென்னை திரும்பினார். அவர் ஏ.ஐ படிக்க சென்றார் என்று கூறப்பட்டாலும், இப்போது அது தொடர்பாக பல தகவல்கள் கசிந்துள்ளன.
ரகுல் ப்ரீத் சிங் -லிவ்- இன் முறையில் வாழ்ந்தது போதும். திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று அறிவித்து இருக்கிறார். பிப்ரவரியில் திருமணம். கோவாவில் கொண்டாட்டம்
தயாளு அம்மாளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட விவரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நேற்று இரவே அவர் மருத்துவமனைக்கு விரைந்தார்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
காசா அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எகிப்து அதிபர் அல் சிசி ஆகிய இருவரும் நேற்று கடைசி நேரத்தில் அழைப்பு விடுத்துள்ளனர்.