பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சந்திரயான் 3 நாளை (ஆகஸ்ட் 23) சரியாக 6.04 மணியளவில் விக்ரம் லென்டர் நிலவின் தென் துருவத்தில் சாஃப்ட் லாண்டிங் செய்யும் என இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் நிலவில் தண்ணீர் இல்லை என்று செவ்வாய் பக்கம் திரும்ப, இந்தியாதான் முதன் முதலில் நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திரயான் 1 விண்கலத்தை அனுப்பி கண்டறிந்தது.
சந்திரயான் 1...
ரஜினி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்தால் அவருக்கு என்ன கதாபாத்திரம் என்ற ஆராய்ச்சியில் இறங்கிய நெட்டிசன்களும் இருக்கிறார்கள்.
கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு துபாயில் பெருமழை பெய்து வருகிறது. பொதுவாக அதிக அளவில் மழை பெய்யாத துபாயில் ஒரே நாளில் 100 மில்லிமிட்டருக்கு மேல் மழை பெய்துள்ளதால், துபாயின் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அடுத்த 6 மாதங்களில் பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக மின்சார வாகனங்களின் விலை இருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
காந்தாரா மலைக் காடுகளின் மத்தியில் இருக்கும் ஈஸ்வர பூந்தோட்டம் என்னும் இடத்தை அடையத் துடிக்கும் கொடுங்கோல் மன்னனை அங்கிருக்கும் தெய்வீக சக்தி அழிக்கிறது.
சீனாவிலிருந்து இயங்கும் மோசடி கும்பலின் கீழ் செயல்படும் சைபர் குற்றவாளிகள் அமைப்பை ராய்ப்பூர் காவல்துறையினர் கண்டுபிடித்து, அதில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கமல் மறந்தே போன ஆக்ஷன் அதிரடியை இப்படம் மூலம் மீட்டுக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இனி அவரை அடுத்த தலைமுறை இயக்குநர்களின் டாப் 10 பட்டியலில் இடம்பெற செய்திருக்கிறது என்று சொல்லலாம்.
பூரி ஜெகன்நாதர் கோயிலின் சாவி தமிழ்நாட்டுக்கு போய்விட்டது என்று சமீபத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியது இவரை மனதில் வைத்துதான்.