இந்நிலையில் நாக சைதன்யா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரிடம், இப்போது சமந்தாவை பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி முன்வைக்கப்பட்டது.
மதியத்தில் பிரெஞ்சு உணவு வகைகள் அல்லது பார்பெக்யூ உணவை விரும்பிச் சாப்பிடுவார். காலை, மதியம் ஆகிய 2 வேளைகளைவிட இரவு நேரத்தில்தான் அதிகம் சாப்பிடுவாராம் எலன் மஸ்க்.
நான் அவரைச் சந்திப்பதற்கு முன்பு என்னிடம் இல்லாத ஒன்றை அவர் எனக்குக் கொடுத்தார். என்னையும் என் திறமையையும் நம்புவதற்கான உள்நம்பிக்கையை கொடுத்தார்” என சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின், ”இரண்டொரு நாட்களில் மீண்டும் அரசுப் பணிகளையும் கழகச் செயல்பாடுகளையும் தொடர்ந்திட ஆயத்தமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
த்ரில்லர் என்றால் அருள்நிதிக்கு அசால்ட்டாக வருகிறது. ஆனாலும் படத்தில் அருள்நிதிக்கு என்று கதாபாத்திர வடிவமைப்பிலோ அல்லது வசனத்திலோ இயக்குநர் பெரிதாக மெனக்கெடவில்லை.
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்த பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களும் பங்கேற்றுள்ளனர்.