டென்னிஸ் விளையாட்டில் இப்போது பின்தங்கி இருக்கும் நாடான இந்தியாவில் இருந்து ஒருவர் கிராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றின் முதல் சுற்றில் வெற்றி பெறுவது நிச்சயம் பெரிய விஷயம்தான்.
இளையதலைமுறைக்கு என்னோட அட்வைஸ் என்னவென்றால், டாட்டூ போட்டுக் கொள்ளாதீர்கள். ஒருபோதும் டாட்டூ போட்டுக்கொள்ளாதீர்கள்’ என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டவராக பதிலளித்தார் சமந்தா.
உபி உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் புல்டோசர்களைக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான கட்டடங்களை இடிப்பது தொடர்பான வழக்கில், பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
‘ஆதார் ’ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று நடந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.