No menu items!

சிறப்பு கட்டுரைகள்

மிஷ்கின் அன்பில் சொல்லும் கெட்டவார்த்தை

என்னையை அவர் பார்க்கும்போது ஒரு கெட்டவார்த்தை பேசிவிட்டுதான், பிறகு என் பெயரை சொல்வார். அவர் அன்பின் உச்சத்தில் சில வார்த்தைகளை பேசினார்.

தமிழ் சினிமா ஆரோக்கியமாக இல்லை! –  கலையரசன்

மெட்ராஸ்காரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலையரசன் பேசியதாவது…

யாருக்கு என்ன துறை? – பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள்

மத்திய அமைச்சரவையில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த துறையின் அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதில் குழப்பம் நிலவுகிறது.

பிபீஎஸ் ரசீதுகளால் மனிதர்களுக்கு அபாயம்

சில்லறை விற்பனை நிறுவனங்கள் விதிகளை மீறி பிபிஎஸ் அதிகம் கொண்ட ரசீதுகளையே பயன்படுத்துகின்றன. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் அபாயம்.

ராகுல் நடைபயணத்தில் பங்கேற்க கமல் டெல்லி பயணம்

இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் திமுக எம்பி கனிமொழி, அரியானா முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா கலந்துகொண்டு ராகுலுடன் நடந்து சென்றனர்.

மொழிப்போர் தியாகிகள் தினம் – இந்தியை தடுத்து நிறுத்திய கதை!

1965ல் ஜனவரி 25ல் தொடங்கிய தீவிர இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மறக்காமலிருக்கதான் ஜனவரி 25 மொழிப் போர் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈஸி

ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் விவகாரத்திலும், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் விவகாரத்திலும் இரண்டு நல்ல விஷயங்களை ரயில்வே செய்திருக்கிறது.

இந்த ஐந்து பேர்தான் முக்கியம் – டி20 உலக கோப்பை

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நாளை தொடங்குகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் நாம் கவனிக்க வேண்டிய 5 வீர்ர்களைப் பற்றி பார்ப்போம்.

மணிரத்னத்தின் Thug Life – கடுப்பாகி வெளியேறிய ஜெயம் ரவி, துல்கர்!

கமல் – மணிரத்னம் கூட்டணியிலான படத்தில் இருந்து துல்கரும், ஜெயம் ரவியும் விலக காரணம் கால்ஷீட் பிரச்சினை என்றுதான் கூறப்பட்டது. ஆனால் உண்மை அது இல்லை என்கிறது கோலிவுட் பட்சி.

சென்னை – இந்தியாவின் அழுக்கான நகரம்!

தமிழ்நாட்டு நகரங்கள் ஒன்று கூட முதல் நூறு இடங்களுக்குள் வரவில்லை. தமிழ்நாட்டிலேயே சுத்தமான நகரம் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அதற்கு கிடைத்திருப்பது 112வது இடம்.

கவனிக்கவும்

புதியவை

பாக்யராஜ், டி. ராஜேந்தர் தான் காரணம் – Book Talk With வசந்தபாலன்

கே. பாக்யராஜ், டி. ராஜேந்தர் இவர்கள்தான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என்று போட்டதுதான் காரணம்.

நியூஸ் அப்டேட்: ஜூலை 18-ல் கல்லூரிகள் திறப்பு

“இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஜூலை 18-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தான் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும்.

’லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதனுக்கு புது சிக்கல்!

‘எல்.ஐ.சி’ பட விஷயத்தில் ஏஜிஎஸ் இரக்கம் காட்டுமா அல்லது லவ் டுடே பிரதீப் ரங்கநாதனுக்கு நெருக்கடி கொடுக்குமா ?

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

வாவ் ஃபங்ஷன் : ‘ஆதார்’ சக்சஸ் மீட்

‘ஆதார் ’ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று நடந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நியூஸ் அப்டேட்: ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிகளுக்கு அனுமதி மறுப்பு

அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ்., விசிக சார்பில் தனித்தனியாக பேரணி நடத்த கோரியிருந்த நிலையில், அவற்றுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

அர்ஷ்தீப் சிங் – இந்திய பந்து வீச்சின் புதிய ஆச்சர்யம்

“யார்யா நீ… இத்தனை நாளா எங்கய்யா இருந்தே?” என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு இப்போது உயர்ந்து நிற்கிறார் அர்ஷ்தீப் சிங்…

தள்ளாடும் பங்குச் சந்தை: வாங்கலாமா விற்கலாமா?

இதுதான் ‘டாப்-டவுன் இன்வெஸ்ட்மெண்ட்’ அனுகுமுறை. இதைத்தான் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களில் நிறைய மேனேஜர்கள் பின்பற்றுகிறார்கள்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

சிறுகதை: அனைவருக்குமான அன்பு – ஜி.ஏ. பிரபா     

“என் வயித்துல ஒரு உசிர் வளருவதை விட, துடிக்கிற ஒரு உசுரை காப்பாத்தறது முக்கியமில்லைங்களா? தாய்மைங்கறது என்னங்க? எல்லோர்கிட்டயும் அன்பு காட்டறதுதானே?”

ஆஸ்கர் – ’ஆர்.ஆர்.ஆர்.’ ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ படங்களை ஓரங்கட்டிய ’செலோ ஷோ’

கோடைக்கால விடுமுறை முழுவதையும் ஒரு திரையரங்கின் ப்ரொஜெக்டர் அறையில் இருந்தபடி திரைப்படங்கள் பார்த்தபடியே செலவிடுகிறான் என ‘செலோ ஷோ’ ஓடுகிறது.

Bigg Boss பவா செல்லதுரை  –  டென்ஷனில் இலக்கியவாதிகள்

குயில புடிச்சு கூண்டில் அடைச்சு பாடச் சொல்லுகிற உலகம் என்கிற கதையாக உள்ளது பவாவை பிக்பாஸ் வீட்டில் பார்ப்பது. அது கோமாளிகளின் கூட்டம்.

தோனி – Finisher சாகசங்கள்

கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை.  மெக் கே வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட அஸ்வின் ரன் எதையும் எடுக்கவில்லை. இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறியது. அடுத்த பந்தில் அவர் ஒரு ரன் எடுத்து தோனியிடம் பொறுப்பை ஒப்படைக்க, இவர் கரையேற்றுவார் என்று மொத்த இந்தியாவும் ஆசுவாசமானது. தோனியும் ஏமாற்றவில்லை. அடுத்த பந்தை 112 மீட்டர் தூரத்துக்கு பறக்கவிட்டார்.

ஐஜி பொன் மாணிக்கவேல் மீது 13 வழக்கு! – என்ன நடக்கிறது?

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள்  ஐஜி பொன் மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.