No menu items!

சிறப்பு கட்டுரைகள்

ஒரு ஆண்ட்ராய்ட் விமர்சகனின் ஆதங்கம்!

நொடிக்கு நொடி படம் பற்றிய அசத்தலான கமெண்ட்களை படு ஸ்பீட்டாக அப்லோட் செய்கிறார்கள். ‘படம் மொக்க’…’இந்த ஹீரோவை வேஸ்ட் செய்துவிட்டார்கள்’.

PTR 2வது Audio – திமுக சிக்குமா? தப்பிக்குமா?

பிடிஆர் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளி வந்து திமுகவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

முட்டையில் 50 Variety ! ?

முட்டையில் 50 Variety ! ?? | Street Food Special https://youtu.be/AHn34uuwJpQ

மீண்டும் சேது சமுத்திரத் திட்டம்: பாஜகவின் மனமாற்றம்?

சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. அதற்கு ஏன் இத்தனை ஆதரவும் எதிர்ப்பும்? இனி என்ன நடக்கும்?

அடிலெய்ட் டெஸ்ட் – கவனிக்க வேண்டிய 5 வீரர்கள்

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் நாம் கவனிக்க வேண்டிய 5 முக்கிய வீர்ர்களைப் பார்ப்போம்.

கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா – செய்தியாளர் அனுபவங்கள்

‘கலைஞர் தான் எழுதும் கதையையும் வசனங்களையும் படித்துக் காண்பிப்பார். அவர் எழுத போகும் கிளைமாக்ஸ் எப்படி அமையும் என்பதை நான் சொல்லி விடுவேன் !

பிரசாந்த் கிஷோர் – காங்கிரசை கரை சேர்ப்பாரா?

பிரசாந்த் கிஷோர் பாஜகவுக்கு மட்டுமல்ல மற்ற கட்சிகளுக்கும் தேர்தல் வியூக ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார்.

அரசியலில் இன்று : வேட்பாளரின் சொத்து 20 ஆயிரம் புத்தகங்கள்

தாமஸ் ஐசக் என்ற வேட்பாளர் தாக்கல் செய்துள்ள சொத்துக் கணக்கு பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஜாதகம் என்ன சொல்கிறது? துர்கா ஸ்டாலின் தம்பி டாக்டர் ஜெ. ராஜமூர்த்தி பேட்டி | 3

அக்கா கல்யாணத்தின் போது மச்சான் ஜாதகம் பார்த்துவிட்டு அப்பா சொன்னார்: “நாட்டை ஆளும் தகுதி இந்த ஜாதகத்துக்கு இருக்கு.”

கொஞ்சம் கேளுங்கள்… விஜயகாந்த் தரிசனம்…

விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் வெற்றிகரமானது. சட்டமன்றத்தில் அவர் கம்பீரமாகவே பங்கு பெற்றார். மக்களிடையே அவருக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. அவர் ஒருநாள் ஆட்சியை பிடித்திருக்கவும் வாய்ப்பு இருந்தது. ஆனால்…!

திமுக எம்.பி.க்கள் ராஜினாமாவா? – மிஸ் ரகசியா

நீட் தேர்வை எதிர்க்கிறோம்கிறதை காட்டுறதுக்காக பெருசா எதாவது பண்ணனும்னு நினைக்கிறாங்க. அதுல ஒண்ணுதான் எம்.பி.க்கள் ராஜினாமா பண்ற யோசனை”

கவனிக்கவும்

புதியவை

நிலா நாயகன்: யார் இந்த வீரமுத்துவேல்?

இந்த சாதனையை நிகழ்த்திய அணியின் தலைவன், சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், ஒரு தமிழர்!

மீண்டும் கொரோனா – அச்சத்தில் டெல்லி

இந்த நிலையில் தங்களை பயமுறுத்தவும், விவசாயிகள் பேரணிக்கு அனுமதி மறுக்கவும் கொரோனா வைரஸை அரசாங்கம் ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

தல தோனிக்கு Good Bye?

ஃபார்மின் உச்சகட்டத்தில் இருக்கும்போது, ஒரு மாபெரும் வெற்றிக்கு பிறகு ஓய்வை அறிவிப்பது எல்லோருக்கும் கைவராத விஷயம்.

கலைஞர் 100 – உடன்பிறப்பு முதல் ஊஞ்சல் வரை

கூட்டத்தில் இருந்தவர்களுக்கெல்லாம் ஒரே ஆச்சர்யம். கலைஞர் எப்படி கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தக் கூட்டத்துக்குள் நிற்கும் அவரை கண்டு பிடித்தார்

60,000 கோடி ரூபாய் தானம் – அதிர வைக்கும் அதானி

ஏகபோகச் சக்ரவர்த்தியாக இருக்கும் அதானியைச் சுற்றி சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை. பாஜகவைக் கைக்குள் போட்டுக்கொண்டு அவர்கள் ஆதரவுடன் தனது பிசினஸ் சாம்ராஜ்யத்தை அதானி வளர்த்து வருகிறார் என்பது அவர் மீதான முக்கிய குற்றச்சாட்டு.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

வாவ் ஃபங்ஷன் : ‘ஆதார்’ சக்சஸ் மீட்

‘ஆதார் ’ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று நடந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நியூஸ் அப்டேட்: ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிகளுக்கு அனுமதி மறுப்பு

அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ்., விசிக சார்பில் தனித்தனியாக பேரணி நடத்த கோரியிருந்த நிலையில், அவற்றுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

அர்ஷ்தீப் சிங் – இந்திய பந்து வீச்சின் புதிய ஆச்சர்யம்

“யார்யா நீ… இத்தனை நாளா எங்கய்யா இருந்தே?” என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு இப்போது உயர்ந்து நிற்கிறார் அர்ஷ்தீப் சிங்…

தள்ளாடும் பங்குச் சந்தை: வாங்கலாமா விற்கலாமா?

இதுதான் ‘டாப்-டவுன் இன்வெஸ்ட்மெண்ட்’ அனுகுமுறை. இதைத்தான் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களில் நிறைய மேனேஜர்கள் பின்பற்றுகிறார்கள்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

சட்டம் – ஒழுங்கு: பேரவையில் முதலமைச்சர் – இபிஎஸ் காரசார விவாதம்

“காவல்துறைக்கே பாதுக்காப்பு இல்லாதது வேதனைக்கு உரியது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? என எடப்பாடி பழனிசாமி கேட்க, அதற்கு முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

இந்தியா டிஜிட்​டல் துறை​யில் மிகப்​பெரிய புரட்சி – கிறிஸ்டலினா

ஐஎம்​எப் தலை​வர் கிறிஸ்​டலினா ஜார்​ஜீவா அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் இந்​தி​யாவைப் பற்றி பேசி​ய​தாவது:

கதை கேளு… கதை கேளு… தக்காளி கதை கேளு!

சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் அமெரிக்காவும், 3-வது இடத்தில் இந்தியாவும் அதிக அளவிலான தக்காளிகளை உற்பத்தி செய்கின்றன.

கோவி.செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் – புதிய அமைச்சர்களின் பின்னணி

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் நேற்று 4 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

துப்பாக்கி காட்டி மாணவர்களை மிரட்டியதா போலீஸ்? மானாமதுரையில் என்ன நடந்தது?

பள்ளிக்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை கம்பால் தாக்கியதுடன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அந்த பள்ளியில் என்ன நடந்தது?