2013, மார்ச் 13 புதன் மாலை 7.05 மணிக்குத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இலத்தீன் அமெரிக்காவில் இருந்து திருத்தந்தை தெரிவு செய்யப்பட்டமையானது கத்தோலிக்க திருஅவையிலும், உலகத்திலும் இந்தப் பகுதியின் வளர்ந்துவரும் தாக்கத்தைக் காட்டுவதாக திருஅவை அதிகாரிகளும் உலகத் தலைவர்களும் கருத்துத் தெரிவித்தனர்.
தமிழக தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. 7-ம் தேதி பாமக தலைவர் அன்புமணி பழனிசாமியை சந்தித்து கூட்டணியில் இணைந்தார். அன்றே டெல்லி புறப்பட்டு சென்ற பழனிசாமி, அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். பின்னர் நேற்று டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்தார்.
முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அமைச்சர்...
2000 ஆண்டுகளாக அரசவையில் எந்த மொழியை போதிப்பது, எந்த மொழிக்கு நிறைய தானங்கள் தருவது என்பதெல்லாம் அரசியல் காரணங்களுக்காக மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. அதையெல்லாம் மீறி தமிழை இவ்வளவு தூரம் எடுத்துக்கொண்டு வந்தது சமானியர்கள்தான்.
செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் கருவிகள் இனி உண்மையா அல்லது பொய்யா என்று கண்டுப்பிடிக்க முடியாத வகையில் மிகவும் தத்ரூபமான CGI கதாபாத்திரங்களை உருவாக்கலாம்.
ஒரு காலகட்டத்தில் மக்கள் தொகை பெருக்கத்தைக் கண்டு உலகம் அஞ்சியது. மக்கள் தொகை இத்தனை வேகமாய் அதிகரிக்கிறதே.. இத்தனை பேருக்கும் உணவு, உடை, இருப்பிடம் சாத்தியமில்லை, மக்கள் தொகை பெருக்கத்தால் உலகத்தில் ஏழ்மை...
உலகக் கோப்பையில் சவுதி அரேபியா, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, குரோஷியா அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும், இறுதிப் போட்டியிலும் மெஸ்ஸி அணிந்த ஜெர்ஸிகளைத்தான் சோத்பைஸ் நிறுவனம் ஏலத்தில் விடப்போகிறது.
டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டெல்லியின் முதல்வர் பதவியில் இருந்து இன்று மாலை விலகப் போவதாக அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்திருந்தார். இதன் காரணமாக புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள்...