அந்த வெடி வண்டி ஊருக்குள் நுழைந்ததுமே பரபரப்பானார் காத்தவராயன். காலையிலிருந்து அந்த வண்டிக்காகத்தான் சாலையையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்.
முன்புறம் பார்ப்பதற்குச் சாதாரண டிராக்டர் மாதிரிதான் இருந்தது அந்த வண்டியும். லக்குவான் அடித்தவனின் முடங்கிப்போன கை விரல்களைப் போன்ற நீளமான கலப்பைக்கு பதிலாக, அதன் பின்புறம் ஒரு சதுர வடிவப் பெட்டி இருந்தது. அதில் ஒரு மலைப்பாம்பு சுருண்டு படுத்திருப்பதைப்...
டெல்லி கணேஷின் மறைவை முன்னிட்டு அவரைப் பற்றிய நினைவுகளை பலரும் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இதில் ரசனை ஸ்ரீராம் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு…
முகேஷுக்கும் தம்பி அனிலுக்கும் மோதல் வந்தது. பல வருடங்கள் பேசாமல் இருந்தார்கள். தனக்கு நடந்த மோசமான சம்பவங்கள் தனது பிள்ளைகளுக்கு நடந்துவிடக் கூடாது என்பதில் முகேஷ் கவனமாக இருக்கிறார்
நீதிபதி சுவாமிநாதன் குண்டர் சட்டத்தை ரத்து செய்யணும்னு சொல்லியிருக்கிறார். ஆனால் நீதிபதி பாலாஜி அதற்கு மாறாக போலீஸ் தரப்பு வாதங்களை கேக்கணும்னு சொல்லியிருக்கிறார்
இது எல்லோரும் செய்யக்கூடியது. ஆன்மிகம் என்பது தேடுவது; ஆன்மாவைப் பற்றி அறிவது; தன்னை அறிவது; நமக்குள்ளே நாமே செல்வது. ஆன்மா வேலை செய்யும் இடம் என்பதால்தான் ஆலயம் என்ற பெயரே வந்தது.
‘ஆதார் ’ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று நடந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.