விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் வெற்றிகரமானது. சட்டமன்றத்தில் அவர் கம்பீரமாகவே பங்கு பெற்றார். மக்களிடையே அவருக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. அவர் ஒருநாள் ஆட்சியை பிடித்திருக்கவும் வாய்ப்பு இருந்தது. ஆனால்…!
இந்த நிலையில் தங்களை பயமுறுத்தவும், விவசாயிகள் பேரணிக்கு அனுமதி மறுக்கவும் கொரோனா வைரஸை அரசாங்கம் ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.
ஏகபோகச் சக்ரவர்த்தியாக இருக்கும் அதானியைச் சுற்றி சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை. பாஜகவைக் கைக்குள் போட்டுக்கொண்டு அவர்கள் ஆதரவுடன் தனது பிசினஸ் சாம்ராஜ்யத்தை அதானி வளர்த்து வருகிறார் என்பது அவர் மீதான முக்கிய குற்றச்சாட்டு.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
‘ஆதார் ’ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று நடந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
“காவல்துறைக்கே பாதுக்காப்பு இல்லாதது வேதனைக்கு உரியது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? என எடப்பாடி பழனிசாமி கேட்க, அதற்கு முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
பள்ளிக்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை கம்பால் தாக்கியதுடன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அந்த பள்ளியில் என்ன நடந்தது?