பாலியல் தொழில் சட்டபூர்வமானது; போலீசார் அதில் தலையிடக்கூடாது. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிபதி எல். நாகேஸ்வரராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க சில உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. அதில், “பாலியல் தொழிலாளர்களுக்கு சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கு உரிமை உண்டு. வயது மற்றும்...
nayanthara beyond the fairy tale (நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டெயில்) – நெட்பிளிக்ஸ்
ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்த பெருமை நயன்தாராவின் திருமணத்துக்கு உண்டு. அந்த திருமணத்துடன், திரையுலகில் நயன்தாராவின் வளர்ச்சி, அவர் சந்தித்த சிக்கல்கள், தடைகளை தாண்டிய விதம் என பல்வேறு விஷயங்களை சேர்த்து nayanthara beyond the fairy tale என்ற பெயரில்...
கடைசி உலகக் கோப்பை என்பதை உணர்ந்ததால், இருபெரும் ஜாம்பவான்களும் தங்கள் வேற்றுமைகளை மறந்து கைகோர்த்தனர். இந்திய அணியின் டிரெஸ்சிங் ரூமில் இதனால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.
சினிமா விழாவில் அரசியல் சர்ச்சை உள்ள லட்டு பற்றி பேச வேண்டாம் என்பதையே வலியுறுத்தினார். இதை பவன் கல்யாணிடம் சொன்னவர்கள் தவறாக சொல்லி அவரையும் கோபத்தின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தி விட்டார்கள்.
சத்யேந்திர சிவலைப் பொறுத்தவரை அவரது காதல் உண்மையாக இருந்தது. காதலிக்காக எதையும் செய்ய அவர் தயாராக இருந்தார். தன் தாய்நாட்டைக் கூட காதலுக்காக விட்டுக்கொடுக்க தயாராக இருந்தார்.
‘ஆதார் ’ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று நடந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.