அதனால் சிவகார்த்திகேயனுக்கு சரியான போட்டியாக கவின் இருப்பார் என்கிறார்கள். இந்த நிலையில் கவினை புகழ்ந்து நெல்சன் பேசியிருப்பது கவனிக்க வைத்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்கவர் பாடகர் மனோ. எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு அடுத்த இடத்தில், அதிக பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பவர் மனோ. அவரது மகன்கள் ரஃபி, ஜாகீர் இருவரும் இரண்டு தினங்களுக்கு முன்பு இரண்டு சிறுவர்களை தாக்கி ரத்தகாயம் ஏற்படுத்தியதாக காவல்துறையினர் தேடி வருகிறார்கள். என்னதான் நடந்தது என்பதை விசாரித்தபோது அதர வைக்கிறது. அவர்கள் மீது காவல்துறை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும் அளவுக்கு...
மாத சம்பளத்தை வைத்து பட்ஜெட்டில் வாழ்க்கையை ஓட்டுபவர்கள் பாதிக்கப்பட போகிறார்கள் என்று போர்ட்ஃபோலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனர் சவுரப் முகர்ஜி எச்சரித்து உள்ளார்.
இந்த மழையில் நடிகர் ரஜினிகாந்த் உட்பட நடிகர்கள் சிலரது வீடுகளும் தப்பவில்லை. கனமழை காரணமாக தனது வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் நடிகர் ஸ்ரீமன் தனது வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்றுள்ளார்.
‘ஆதார் ’ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று நடந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பந்துவீச்சு கைவிட்ட நிலையில் பேட்டிங்கையே மும்பை அணி பெரிதும் சார்ந்திருந்தது. ஆனால் ரோஹித் சர்ம், இஷான் கிஷன் ஆகிய இருவரும் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்ப, அதல பாதாளத்தில் விழுந்தது மும்பை இந்தியன்ஸ்.