விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் வெற்றிகரமானது. சட்டமன்றத்தில் அவர் கம்பீரமாகவே பங்கு பெற்றார். மக்களிடையே அவருக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. அவர் ஒருநாள் ஆட்சியை பிடித்திருக்கவும் வாய்ப்பு இருந்தது. ஆனால்…!
பாட்டல் ராதா நிகழ்ச்சியில் பேசியதற்காக மன்னிப்பு கேட்கிறேன். கவிஞர் தாமரை, நடிகை லட்சுமிராமகிருஷ்ணன், இயக்குனர் லெனின்பாரதி உட்பட அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.