No menu items!

சிறப்பு கட்டுரைகள்

LCU வலைக்குள் விழுந்த ரஜினி?

ரஜினியுடன் கமலையும் சேர்ந்து நடிக்க வைக்கும் வகையில் தனது எல்சியூ-வை பயன்படுத்த இருக்கிறாராம். ரஜினி படத்தில் நடிக்க கமலும் ஏறக்குறைய ஒகே சொல்லியிருப்பதாக கூறுகிறார்கள்.

கொல்லும் தனிமை – எச்சரிக்கும் WHO

தனிமையில் இருப்பதால் என்ன? அவர்வர் விருப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! அதனால் என்ன? என்று சிலர் நினைக்கலாம்.ஆனால், அப்படியல்ல, தனிமை பல்வேறு மனம் மற்றும் உடல்ரீதியான பிரச்சினைகளை கொண்டு வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

அஜித்துக்கு மூளை கட்டி ஆபரேஷன் – என்னாச்சு?

டாக்டர்களின் அறிவுரையைத் தொடர்ந்து உடனடியாக இந்த அறுவை சிகிச்சையை செய்துகொள்ள அஜித்தும், அவரது மனைவி ஷாலினியும் சம்மதித்துள்ளனர்.

வாவ் எதிர்காலம்: முதல்வர் ராசி எப்படியிருக்கு?

பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள். உடல்நிலையில் கவனம் தேவை.

தனுஷுடன் போட்டியா? பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில்

எனக்கும் தனுஷுக்கும் எந்த போட்டியும் இல்லை. நான் அவர் சாயலில் நடிக்கிறேன் என்கிறார்கள். மற்றபடி, எந்த பிரச்னையும் இல்லை.

இனி இரக்கத்துக்கு இடமில்லை – கமேனி திட்டவட்டம்

ஒரே நாளில் அடுத்தடுத்து சில மணி நேரங்களிலேயே மூன்று மொழிகளில் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.

சேப்பாக்கம் ராசி இந்தியாவுக்கு தொடருமா?

இந்தியாவில் பல மைதானங்கள் இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றுத் தந்தது சேப்பாக்கம் மைதானம்தான்.

கவனிக்கவும்

புதியவை

மிஸ் ரகசியா: ரஜினி – பாஜக தமிழ் நாட்டு வியூகம்

மூணு நாள் நடக்கப் போற மாநாட்டுல பிரதமரும் கலந்துக்கப் போறார். இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கப் போறது ரஜினிகாந்த்.

அரசியலுக்கு அண்ணாமலை லீவ்! – மிஸ் ரகசியா

அண்ணாமலை இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்துக்கு போறதா நியூஸ் இருக்கு. என்ன படிக்கப் போறார்னு தெரியல.

ரத்தக்களறியாகும் பங்குச் சந்தை

இப்போது டிரம்ப் எஃபக்டால் சந்தைகள் சரிந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள். எனக்கு என்னமோ அது சரிவதற்கு ஒரு சாக்கு வேண்டும், அப்பாடா ஒரு சாக்கு கெடச்சிதுடா என சரிவது போல உள்ளது.

சோமோட்டோ கொடுத்த 700 கோடி ரூபாய்

இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 700 கோடி ரூபாய் சலுகை கூட ஏமாற்று வேலை என்று ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து வருடம் தொடர்ந்து சோமோட்டோ நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

TN GO 115 – அரசு ஊழியர்கள் எதிர்ப்பது ஏன்?

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத் தலைவர் கு.வெங்கடேசன் அரசாணை 115 குறித்து கோரிக்கை மனு அளித்தார்.

800 கோடியாகும் world population

அடுத்த ஆண்டில் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா முறியடித்து, உலகைலேயே அதிக மக்கள் வாழும் நாடாக உருவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

எனக்கு #DanceShows பிடிக்காது – சாய் பல்லவி

யார்கிட்ட பணம் இருக்கோ, அதிகாரம் இருக்கோ, முடிவை மாத்துற ஸ்டேட்டஸ் இருக்கோ அவங்கதான் போட்டியில ஜெயிக்கிறாங்க.

Sania Mirza Divorce : கசந்துபோன காதல்

தான் மட்டும் தனியாக இருக்கும் படத்தை வெளியிட்ட சானியா மிர்சா, ‘கடினமான நேரத்தை கடக்கும் தருணங்கள்’ என்று அடிக்குறிப்பு இட்டிருந்தார்.

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழைக்கும் நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

November 8 Demontezation Day: கருப்பு தினமா? கருப்பு பண ஒழிப்பு தினமா?

உச்ச நீதிமன்றம் விசாரித்தால் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னால் உள்ள மர்மங்கள் வரும் ஆண்டுகளில் விலகலாம்.

10% இடஒதுக்கீடு தீர்ப்பு : நவ.12-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

10 சதவீத இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க வரும் 12-ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

டீன்ஸ் – விமர்சனம்

13 இளம் சிறுவனர்களை வைத்து தனது கதையை தொடங்கியிருக்கிறார் பார்த்திபன். டி. இமான் பின்னணி இசை காட்சிகளோடு ஒன்ற வைக்கிறது.

ஷங்கர் Magic திரும்புமா? – Birthday Special

ஷங்கருக்கு இன்று பிறந்த நாள். 60 வயதைத் தொடுகிறார். இன்றும் திரையில் புதியதாய் சாதிக்க வேண்டும் என்று கமலையும் ராம்சரனையும் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 – இந்தியாவின் நம்பிக்கை நாயகர்கள்

பிரெஞ்சு நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் வரும் 26-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் இந்தியாவுக்கு பதக்கம் வென்றுதர வாய்ப்புள்ள சில வீரர்களைப் பார்ப்போம்…

வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ கிராஃபிக் நாவலாகிறது

நடிகர் சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ நாவல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கிராஃபிக் நாவலாக வெளியாக உள்ளது.

புத்தகம் படிப்போம்: ஈழப் போர் நாவலுக்கு புக்கர் பரிசு

உலகளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருதுகளில், நோபல் பரிசுக்கு அடுத்ததாக உயர்ந்ததாக கருதப்படுவது புக்கர் விருது. இந்த விருது இந்த ஆண்டு இலங்கை எழுத்தாளரான ஷெஹான் கருணாதிலகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.