இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே இன்று நடக்கவுள்ள அரை இறுதி ஆட்டத்தின்போது மழை குறுக்கிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
படத்தில் நடித்திருந்த அனைவரும் அதே கிராமத்தில் வாழும் மனிதர்களாகவே இருப்பதால் இன்னும் பலமாக அமைந்திருந்துகிறது. கூடவே நிஜ கலஞர்களான கலையரசன், திவ்யா துரைசாமி, ஜானகி, நிகிலா விமல் ஆகியோர் மாரி.செல்வராஜின் கற்பனைக்கு உயிர் கொடுக்க உதவியிருக்கிறார்கள்.
‘பரியேறும் பெருமாள்’, அடுத்து ‘கர்ணன்’, இப்போது ‘மாமன்னன்’ என தன்னுடைய மூன்றுப் படங்களின் மூலம் எல்லோருடைய கவனத்தையும் திருப்பி விட்டார் மாரி செல்வராஜ்.
சத்யேந்திர சிவலைப் பொறுத்தவரை அவரது காதல் உண்மையாக இருந்தது. காதலிக்காக எதையும் செய்ய அவர் தயாராக இருந்தார். தன் தாய்நாட்டைக் கூட காதலுக்காக விட்டுக்கொடுக்க தயாராக இருந்தார்.
பிரபாகரன் மகள் துவாரகா தனது பெயரை உதயகலா என்று மாற்றி இறுதிப் போருக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்ததாகவும், தற்போது அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி மக்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதோடு பிரிவுக்கு என்ன காரணம்?