No menu items!

சிறப்பு கட்டுரைகள்

குழந்தைக்காக விலகிய ரோஹித் சர்மா – மற்ற வீரர்கள் செய்தது என்ன?

ரோஹித் சர்மாவைப் போன்று மற்ற இந்திய கிரிக்கெட் வீர்ர்களுக்கு குழந்தை பிறந்தபோது அவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்…

திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதல்ல: ஜி ஸ்கொயர் மறுப்பு

ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்பத்துக்கு சொந்தமானது என்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை அந்நிறுவனம் மறுத்துள்ளது.

தாயுமானவர் திட்டம் – முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் சேவை

‘தாயுமானவர் திட்டம்’ மக்களின் வீடுகளுக்கே தேடிச் சென்று கொடுப்பது, இந்தியாவிற்கே முன்மாதிரி முயற்சி என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சபரிமலை நடை திறப்பு – பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்படுகிறது. நாளை முதல் மண்டல சீசன் தொடங்குவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 7 கியூ காம்ப்ளக்ஸ்கள் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் திருவிதாங்கோடு தேவசம் போர்டு தீவிரமாக களமிறங்கியுள்ளது. கடந்த ஆண்டு போல பிற மாநில அரசுகள் குறை சொல்லும் அளவுக்கு நிலைமை செல்லாமல் இருக்க அதிக கவனம்...

கார்கே – காங்கிரசை காப்பாரா?

கட்சியின் மீது எந்த அதிருப்தியும் கொள்ளாமல் இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் என்று தலைமுறைகளைத் தாண்டி பணி செய்துக் கொண்டிருக்கிறார்.

ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்! – வங்க தேசம் கோரிக்கை!

ஷேக் ஹசீனாவை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவிடம் வங்கதேச அரசு கோரிக்கை வைத்துள்ளது.

பி. வாசு, கீரவாணியைக் கடுப்படித்த லாரன்ஸ்!

ஆரம்பத்தில் அவரது காஞ்சனா பட  அப்பாவி ஹீரோ மாதிரி கமிட் ஆனவர், படம் ஷூட்டிங் ஆரம்பித்த பிறகு காஞ்சனா புகுந்த வில்லன் மாதிரி மாறிவிட்டாராம்.

சிக்கிய துணைவேந்தர் ஜெகநாதன் – பெரியார் பல்கலைக் கழகத்தில் என்ன நடந்தது?

வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஒரு துணை வேந்தரே கல்விக் கொள்ளையில் ஈடுபட்டது கல்வித் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிஸ் ரகசியா: ராஜ கண்ணப்பன் இலாகா பறிப்பு ஏன்?

தமிழ், திராவிடக் கொள்கை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதல்வர் பாடற பாட்டு விரைவில் வரலாம் என்று ரஹ்மான் ஸ்டுடியோ வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன”

பாகிஸ்தானை கண்காணிக்கும் உளவு சேட்டிலைட்கள் – இஸ்ரோ வி.​நா​ராயணன்

இந்​திய நிலப்​பரப்பு மற்​றும் மக்​களின் பாது​காப்பை உறுதி செய்​வதற்கு இஸ்​ரோ​வின் 10 சேட்​டிலைட்​கள் பாகிஸ்​தானை 24 மணி நேர​மும் கண்​காணித்து வரு​கின்​றன.

சி.பி. ராதாகிருஷ்ணன்  குடியரசு துணைத் தலைவர்  ஆனார்!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில்  452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கவனிக்கவும்

புதியவை

மீண்டும் மோடிதான் பிரதமர்! – வெளிவந்த 2024 தேர்தல் கருத்துக் கணிப்பு

கருத்துக் கணிப்பில், நாடாளுமன்ற தேர்தல் இப்போது நடத்தப்பட்டால் பாஜக கூட்டணி 336 இடங்கள் வரை வெல்லும் என்று தெரியவந்துள்ளது.

கார் ஏற்றி இருவரைக் கொன்ற இளைஞர் – சிறையில் பீட்சா, பர்க்கர் – புனே பயங்கரம்

போதையில் சொகுசுக் காரை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாக்கிய 17 வயது இளைஞருக்கு, 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும் என்று தண்டனை விதித்திருக்கிறார்கள்.

மயிலாடுதுறைக்கு வந்த சிறுத்தை? – அதிர்ச்சியில் மாயவரம் மக்கள்

மயிலாடுதுறை அருகே வனப் பகுதியோ மலைப் பகுதியோ இல்லாத நிலையில், சிறுத்தை எப்படி வந்தது என்றும் மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

கிஸ் கேம் வீடியோவில் சிக்கிய சிஇஓ ஆண்டி பைரான்

ஆண்டி பைரானுக்கு மேகன் கெர்ரிகன் என்ற பெண்ணுடன் ஏற்கெனவே திருமணம் ஆகியுள்ள நிலையில், இந்த கிஸ் கேம் வீடியோ மூலம் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

பிரதமர் பாதுகாப்பு: ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம் கேட்டு கடிதம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, அண்ணாமலை புகார் குறித்து விளக்கம் கேட்டு தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட விவகாரம்: ஆளுநரை சந்திக்கிறார் அமைச்சர் ரகுபதி

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நாளை காலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.

மீனாவுக்கு 2வது கல்யாணம் – வதந்தியா? உண்மையா?

மகளின் நலனுக்காக மறுமணம் செய்ய வேண்டும் என்று குடும்பத்தினர் வற்புறுத்தலினால் இப்போது சம்மதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Digital Rupees: தெரிந்துக் கொள்ளலாம் வாங்க!

இந்திய ரிசர்வ் வங்கி சில்லறை வர்த்தக பயன்பாட்டுக்கான டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துகிறது. அது என்ன டிஜிட்டல் கரன்சி? பார்ப்போம்.

NDTV Complete Story – அதானி கைப்பற்றுகிறாரா?

இப்போது விபிசிஎல் நிறுவனத்தை கவுதாம் அதானியின் நிறுவனம் வாங்கிவிட்டது. அதனால் என்டிடிவியின் 29 சதவீத பங்குகள் அதானி வசம் வந்துவிட்டன.

பிரேசிலுக்கு உலகக் கோப்பை – டைம் டிராவலர் ஜோசியம்

பிரேசில் அணிக்கான கோல்களை ரிச்சர்லிசன், மார்கினோஸ் ஆகியோர் அடிப்பார்கள் என்றும் இதை டைம் மிஷின் பயணம் மூலம் தான் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

காசி விஸ்வநாதர் கோயிலில் டிச.15-ல் இளையராஜாவின் பக்தி இசை கச்சேரி

காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தி இசை நிகழ்ச்சி நடத்த இளையராஜாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை ஏற்று டிசம்பர் 15-ல் கச்சேரி நடத்த உள்ளார்.

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ சர்ச்சை: அன்று சாய் பல்லவி, இன்று நடாவ் லேபிட்

தேர்ந்த சினிமா ரசிகருக்கான எந்த அம்சமும் இந்தப் படத்தில் இல்லை. நாட்டின் பிரதமரே இப்படத்தைச் சிலாகித்துப் பேசியது தவறான முன்னுதாரணம்

இந்திய பணக்காரர்கள் வரிசையில் கவுதம் அதானி முதலிடம்

அதானி குரூப் நிறுவன தலைவர் கவுதம் அதானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக உள்ளார். அவரது சொத்து மதிப்பு 12 லட்சத்து 11 ஆயிரத்து 40 கோடி ரூபாய்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

பிரமாண்டமாக தயாராகும் இராமாயணம்!

இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட திரைப்படம் ராமாயணம் - பாகம் ஒன்று மற்றும் இரண்டு 2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது!*

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் – முதல்வர் வரவேற்பு; திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள்...

அதிமுக ஆட்சியில் போராடிய போராளிகளை இப்போது காணோம் – பாஜக உமா ஆனந்தன்

கள்ளச் சாரயம் குடித்தவர்களை பார்க்க ஓடிய முதலமைச்சர், முக்கொம்பில் காவிரியில் மூழ்கி இறந்த மாணவர்களைப் பற்றி ஏன் இன்னும் வாயே திறக்கவில்லை.

தனுஷ் –சாரா அலி கான் – என்ன நடக்கிறது?

சிங்கிள் சிங்கமாக உலாவரும் தனுஷ் தான் நடித்தப் படங்களின் ப்ரமோஷன்களுக்கு மிக உற்சாகமாக கலந்து கொள்கிறாராம். ப்ரமோஷன் எந்த ஊரில் இருந்தாலும், சட்டென்று ப்ளைட் பிடித்து பட்டென்று ஐ யம் ப்ரசண்ட் என்கிறாராம்.

இது நியாயமா? – Oscar Winner‘The Elephant Whisperers’ இயக்குநர் மீது புகார்

ஆஸ்கர் விருது பெற்ற 'The Elephant Whisperers' ஆவணப்படம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அப்படத்தின் இயக்குநர் கார்த்திகி, பண விஷயத்தில் தங்களை ஏமாற்றி விட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்திருக்கிறார்கள், அந்த ஆவணப்படத்தின் உயிர்நாடியாக இருந்த...