யேசுதாஸ் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், ரத்த வெள்ளை அணுக்கள் தொடர்பான பிரச்சனைக்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் இன்று காலை செய்தி வெளியானது.
அடுத்த 6 மாதங்களில் பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக மின்சார வாகனங்களின் விலை இருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
ஆண்களைவிட பெண்கள்தான் யோகா பயிற்சியில் அதிகம் ஈடுபடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று இது தொடர்பாக நடத்தியுள்ள ஆய்வில் யோகா பயிற்சி செய்பவர்களில் 72 சதவீதம் பேர் பெண்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
பூக்கள் என்றால் அநேகமாக எல்லா பெண்களுக்கும் பிடிக்கும். ஆனால் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. இன்னும் சொல்லப்போனால் பூக்களைப் பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கும்.