No menu items!

சிறப்பு கட்டுரைகள்

நியூஸ் அப்டேட்: ரனில் இலங்கை பிரதமராக வாய்ப்பு

இலங்கையில் புதிய பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்.எஸ். சுப்புலட்சுமியாக கீர்த்தி சுரேஷ்?

எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்க கீர்த்தி சுரேஷை அணுகியிருப்பதாக ஒரு கிசுகிசு நிலவுகிறது.

கோபப்பட்ட ஹீரோ – அவசரமாய் படத்தை முடிக்கும் ஷங்கர்!

இதனால் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு எதிர்பார்பு எகிறியிருக்கிறது.

ஹிண்டன்பர்க் விளைவு: அதானி எஃப்.பி.ஓ. பங்கு விற்பனை வாபஸ்

FPO மூலமாக 20,000 கோடி ரூபாய் திரட்டும் வேலையில் இறங்கியிருந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், அந்த முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

தமன்னாவின் முதல் முத்தம்!

’லஸ்ட் ஸ்டோரிஸ் -2’ வெப் சிரீஸில் இப்போது தமன்னாவும் அவரது டேட்டிங் நண்பர் விஜய் வர்மாவும்தான் நடித்து வருகிறார்கள். இதில் தமன்னாவுக்கு விஜய் வர்மா முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெறுகிறது.

விஜய் சேதுபதி Vs  அர்ச்சனா – என்ன நடந்தது?

பிக்பாஸ் ஹவுஸ் மேட்சே தர்ஷிகா கடந்த சில வாரங்களாக காணாமல் போய் விட்டார் அவர் எங்கே என்று தேடும் நிலை தான் இருந்தது.

யோகி பாபுவின் சம்பளம் எவ்வளவு?

யோகி பாபு - காமெடியனாக நடிக்க லட்சங்களில் சம்பளம் வாங்கிய இவர், இப்பொழுது ஹீரோவாக நடிக்க கோடிகளில் சம்பளம் கேட்கிறாராம்.

வினேஷ் போகட் – 2024ன் நம்பர் ஒன் – என்ன விஷயம்?

2024-ம் ஆண்டில் கூகுள் வலைதளத்தில் அதிகம் தேடப்பட்ட இந்தியர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

திரு.மாணிக்கம் – விமர்சனம்

பாரதிராஜாவை அவர் சந்தித்தாரா ? போலீஸில் சிக்கினாரா ? என்பதை குடும்பத்தின் செண்டிமெண்ட் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் நந்தா பெரியசாமி.

பொன்னியின் செல்வன் – 2 – கேரளாவில் மணிரத்னம்

இரண்டாம் பாகத்தை விறுவிறுப்பாக்கும் முக்கிய காட்சிகளை சேர்க்கும் விவாதம் நடைபெற இருப்பதாக மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரம் தெரிவித்திருக்கிறது.

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம்

அஜித் வங்கிக் கொள்ளையில் ஈடுபடும் நேரத்தில், எதிர்பாரத விதமாக அந்த கும்பலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார் சர்வதேச கேங்ஸ்டரான அஜித் .

கவனிக்கவும்

புதியவை

ஆர்த்தி ரவிக்கு நடிகைகள் சப்போர்ட்

நான் தனது குழந்தைகளின் நலனில் மட்டுமே அக்கறை கொண்ட ஒரு தாயாகப் பேசுகிறேன். நான் இப்போது எழவில்லை என்றால் எப்போதும் தோற்றவளாகிவிடுவேன்.

ஸ்ரேயஸ் ஐயர் நீக்கம் – பிரதமர் மோடி காரணமா?

முன்னணி இளம் வீர்ர்களான ஸ்ரேயஸ் ஐயரும், இஷான் கிஷனும் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

33 சதவீதம்தான் விவசாயிக்கு! – பரிதாப நிலையில் விவசாயம்

காய்கறிகளை வாங்க நுகர்வோர் செலவழிக்கும் பணத்தில், மூன்றில் ஒரு பங்குதான் அதை விளைவிக்கும் விவசாயிகளுக்கு செல்கிறது என்று மத்திய ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நேருவின் அழைப்பை நிராகரித்தார் – மன்மோகன் சிங் சில நினைவுகள்

ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்து பின்னர் நிதியமைச்சராகவும், பிரதமராகவும் பதவி ஏற்றவர் என்ற பெருமை மன்மோகன் சிங்குக்கு உண்டு.

யோகியா? அகிலேஷா? – உபி யார் பக்கம்?

உத்தரப் பிரதேச தேர்தலில் ரிமோட் கண்ட்ரோலராக இருந்து தங்கள் கட்சியை இயக்கும் தலைவர்களைத் தெரிந்துகொள்வோம்

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை கண்டு வியப்படைந்தேன் – பிரதமா் மோடி

நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியா முழுவதும் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம்

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன. மாநிலங்களவையில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபென் பாம்பானியா செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் இத்தகவல் வெளியானது. மேலும்,...

ஆர்​டிஓ அலு​வல​கங்​களில் புதிய நடை​முறை அமலானது

சொந்த பயன்​பாட்டு வாக​னங்​களை பதிவு செய்ய ஆர்​டிஓ அலு​வல​கங்​களுக்கு இனி வாக​னங்​களை கொண்டு செல்ல தேவை​யில்​லை. இந்த புதிய நடை​முறை நேற்று அமலானது. தமிழகத்​தில் மொத்​தம் 150-க்​கும் மேற்​பட்ட வட்​டார போக்​கு​வரத்து அலு​வலகங்​கள் (ஆர்​டிஓ அலு​வல​கம்) உள்​ளன. இங்கு ஓட்​டுநர் உரிமங்​கள், நடத்​துநர் உரிமங்​கள், பழகுநர் உரிமம், வாகன பதிவு​கள்,...

இந்தியாவில் மக்கள் விகிதத்திற்கு ஏற்ப மருத்துவர்கள் – மத்திய அரசு

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் மருத்துவா்களின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்திய மருத்துவ கவுன்சில், மாநில மருத்துவ கவுன்சில்கள்...

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்கு மிகவும் ஆபத்தாக முடியும்

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்குதான் ஆபத்தாக அமையும் என்று பிரபல அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் கருத்துத் தெரிவித்துள்ளாா். அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அந்நாட்டு அதிபா் டிரம்ப், இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறாா். அமெரிக்காவுக்கு குடியேறும்...

கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. டிட்வா புயல் வலுவிழந்து தொடர்ந்து சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளதால் கடந்த 48 மணிநேரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்,...

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

கின்னஸ் சாதனை படைத்த தங்க ஆடை!

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாய் நகரில் உலகின் கனமான ஆடை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இது உலகத்​தின் கவனத்தை ஈர்த்​துள்​ளது.

தீபாவளி மது விற்பனை அமோக வசூல்!

தமிழகத்தில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

சூர்யா மட்டுமா? – ஃப்ளைட் வைத்திருக்கும் நடிகர்கள்!

சூர்யா தற்போது சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருக்கிறாராம். டசால்ட் பெல்கான் என்கிற அந்த பிரைவேட் ஜெட்டின் விலை ரூ.120 கோடி இருக்குமாம். இந்த தனி விமானத்தில் நவீன தொழில்நுட்பமும், பாதுகாப்பு வசதிகளும் அதிகளவில் உள்ளதாம்.

வாவ் ஃபங்ஷன்: ‘கொலை’ பத்திரிகையாளர் சந்திப்பு!

'கொலை' பத்திரிகையாளர் சந்திப்பு!

240 கோடி ரூபாய்க்கு ஒரு அபார்ட்மெண்ட்!

கோயங்கா 63, 64, 65வது மாடிகளை வாங்கியிருக்கிறார் . இதன் மொத்த பரப்பு சுமார் 30 ஆயிரம் சதுர அடி. விலை 240 கோடி ரூபாய்.

எச்சரிக்கை! இந்தியாவில் குரங்கு அம்மை! – ஒருவருக்கு தொற்று!

இந்தியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

ராஜமவுலிக்கு எதிர்ப்பு

பெரிய ஹீரோக்களை முடக்கிப் போட்டிருக்கிறார் ராஜமவுலி என்கிற விமர்சனம் கடந்த சில நாட்களாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.