வினோத்ராஜ், கொட்டுக்காளியில்யில செயல்படாத குடும்பத்தின் வாழ்க்கையில் ஒரு நாளை முன்வைக்கிறார் , இயல்பாக பல குடும்பங்களில் நடக்கும் இது போன்ற சம்பவங்களை படமாக்கும்போது நம் கலாச்சாரத்தின் பின்னணி உலகுக்கு உணர்த்தப்படும்.
உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு இது வலிமையான அணியா என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இந்தியாவில் உள்ள ஆடுகளங்களைப் பொறுத்தவரை பெரும்பாலான பிட்ச்கள் பேட்டிங்குக்கு சாதகமானவை.
மலையாளத்தில் மட்டுமல்ல அனைத்து மொழி சினிமாவிலும் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன”என்று ரேகா நாயர் பேசியிருப்பது இன்னொரு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
"Planet Nine" என்று புதிதாக ஆழைக்கப்படுகிற பூமியைப் போன்ற கோள், சூரிய குடும்பத்தைச் சுற்றி டோனட் வடிவில் "கைபர் பெல்ட்" - லில் இருக்க வாய்ப்புள்ளதாக ஜப்பானிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன.
மாநிலங்களவையில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபென் பாம்பானியா செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் இத்தகவல் வெளியானது.
மேலும்,...
சொந்த பயன்பாட்டு வாகனங்களை பதிவு செய்ய ஆர்டிஓ அலுவலகங்களுக்கு இனி வாகனங்களை கொண்டு செல்ல தேவையில்லை. இந்த புதிய நடைமுறை நேற்று அமலானது.
தமிழகத்தில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ அலுவலகம்) உள்ளன. இங்கு ஓட்டுநர் உரிமங்கள், நடத்துநர் உரிமங்கள், பழகுநர் உரிமம், வாகன பதிவுகள்,...
இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் மருத்துவா்களின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்திய மருத்துவ கவுன்சில், மாநில மருத்துவ கவுன்சில்கள்...
ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்குதான் ஆபத்தாக அமையும் என்று பிரபல அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் கருத்துத் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அந்நாட்டு அதிபா் டிரம்ப், இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறாா்.
அமெரிக்காவுக்கு குடியேறும்...
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
டிட்வா புயல் வலுவிழந்து தொடர்ந்து சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளதால் கடந்த 48 மணிநேரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில்,...
தமிழகத்தில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.