No menu items!

சிறப்பு கட்டுரைகள்

தீபாவளி விற்பனை: ‘டல்’ சிட்டியான ‘டாலர்’ சிட்டி

‘டாலர்’ சிட்டியான திருப்பூரோ ‘டல்’ சிட்டியாக காட்சியளிக்கிறது. ‘தீபாவளி போலவே இல்லை’ என அலுத்துக்கொள்கிறார்கள் திருப்பூர்வாசிகள்.

மாமனாரின் இயக்குநரை வளைத்த மாப்பிள்ளை!

மாமனார் படத்தை இயக்கியிருக்கும் நெல்சனுடன் முன்னாள் மாப்பிள்ளை படம் பண்ண விருப்பம் தெரிவித்து இருக்கிறாராம்.

போராடிய தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ரிப்பன் மாளிகை முன்பு நடைபாதையில் அமைக்கப்பட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டன.

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனாவின் டியர் டைரி

‘டியர் டைரி’ என்ற வாசனை திரவிய பிராண்டை ராஷ்மிகா மந்தனா அறிமுகப்படுத்தியுள்ளார்.

ரோகிணிக்கு குவியும் பாராட்டு; நடவடிக்கை பாயுமா?

தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் ஒன்று சேர்ந்து எடுத்து முடிவு நன்றாகவே ஒர்கவுட் ஆகியிருக்கிறது.

இயக்குநராகும் சாய் பல்லவி

கதை, திரைக்கதை எழுதும் வேலைகளில் இப்போது சாய் பல்லவி கவனம் செலுத்தி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.

நியூஸ் அப்டேட்: காமன்வெல்த்: தங்கம் வென்றார் பி.வி. சிந்து

காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் மிச்செல் லீ என்ற வீராங்கனையை 21-15, 21-13 என்ற நேர் செட்களில் வீழ்த்தி முதன் முதலாக காமன்வெல்த் தங்கம் வென்றார் பி.வி.சிந்து. இதன் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 19ஆகவும் மொத்த பதக்கங்கள் 56ஆகவும் அதிகரித்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் தொடக்கம் முதலே...

கேட்டதை கொடுக்கும் குரங்கனி கோவில் – ஓபிஎஸ்க்கு கொடுத்ததா?

ஓ.பன்னீர் செல்வம் கனவில் சிவன் தோன்றிய சிவன் கோவில் கட்ட உத்தரவு கொடுக்க வில்லை. இதை மீறியதால்தான் அவருக்கு அரசியலில் பெரிய பின்னடைவு ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

கவனிக்கவும்

புதியவை

நண்பனை கொன்ற சிறுவன் – என்ன காரணம்?

குறை கூறுவது மனித இயல்புதான். அந்த அணுகுமுறையை அறிந்து நாம் செயல்பட வேண்டும். தனக்கு இருக்கும் நிறைகள் மீது கவனம் செலுத்த கற்றுக்கொள்ளுதல் அவசியம்.

மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை –ராகுல் காந்தி 2.0

ராகுல், ``மோடியின் உலகில் நான் பேசிய உண்மைகளை நீக்க முடியும். ஆனால், உண்மையில் உண்மையை யாராலும் அழிக்க முடியாது" எனத் தெரிவித்திருக்கிறார்.

இடையழகி இலியானா கர்ப்பம்!

செபாஸ்டின் லாரெண்ட் மைக்கேல்தான் காத்ரீனா கைஃப்பின் தம்பி. இவருக்கும் இலியானாவுக்கும் இடையேதான் கொஞ்ச முன்னால் பத்திகிச்சு லவ் ..............

மாணவியாக மாறிய போலீஸ் – ஒரு நிஜ சிஐடி கதை

கல்லூரியில் நடக்கும் ராகிங்கை கண்டுபிடிக்க தான் மாணவியாக நடித்ததாக கூறியிருக்கும் ஷாலினி, ராகிங்கில் ஈடுபட்ட 11 பேர் கைது.

உலக கோப்பை – அதிரடிக்கு தயாராக இருக்கும் பேட்ஸ்மேன்கள்

கில் தனது பேட்டிங் ஃபார்மை இந்த உலகக் கோப்பையில் தொடர்ந்தால் 2011-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒருமுறை நம் கையில் கோப்பை கிடைப்பது நிச்சயம்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை கண்டு வியப்படைந்தேன் – பிரதமா் மோடி

நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியா முழுவதும் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம்

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன. மாநிலங்களவையில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபென் பாம்பானியா செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் இத்தகவல் வெளியானது. மேலும்,...

ஆர்​டிஓ அலு​வல​கங்​களில் புதிய நடை​முறை அமலானது

சொந்த பயன்​பாட்டு வாக​னங்​களை பதிவு செய்ய ஆர்​டிஓ அலு​வல​கங்​களுக்கு இனி வாக​னங்​களை கொண்டு செல்ல தேவை​யில்​லை. இந்த புதிய நடை​முறை நேற்று அமலானது. தமிழகத்​தில் மொத்​தம் 150-க்​கும் மேற்​பட்ட வட்​டார போக்​கு​வரத்து அலு​வலகங்​கள் (ஆர்​டிஓ அலு​வல​கம்) உள்​ளன. இங்கு ஓட்​டுநர் உரிமங்​கள், நடத்​துநர் உரிமங்​கள், பழகுநர் உரிமம், வாகன பதிவு​கள்,...

இந்தியாவில் மக்கள் விகிதத்திற்கு ஏற்ப மருத்துவர்கள் – மத்திய அரசு

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் மருத்துவா்களின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்திய மருத்துவ கவுன்சில், மாநில மருத்துவ கவுன்சில்கள்...

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்கு மிகவும் ஆபத்தாக முடியும்

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்குதான் ஆபத்தாக அமையும் என்று பிரபல அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் கருத்துத் தெரிவித்துள்ளாா். அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அந்நாட்டு அதிபா் டிரம்ப், இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறாா். அமெரிக்காவுக்கு குடியேறும்...

கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. டிட்வா புயல் வலுவிழந்து தொடர்ந்து சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளதால் கடந்த 48 மணிநேரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்,...

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

கின்னஸ் சாதனை படைத்த தங்க ஆடை!

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாய் நகரில் உலகின் கனமான ஆடை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இது உலகத்​தின் கவனத்தை ஈர்த்​துள்​ளது.

தீபாவளி மது விற்பனை அமோக வசூல்!

தமிழகத்தில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

காங்கிரஸ் 3 பாஜக 1 ஊசல் 1 – தேர்தல் கருத்துக் கணிப்பு சொல்வதென்ன?

தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் பாஜகவின் கை சற்று தாழ்ந்து வருவதாக இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளைப் பார்ப்போம்…

பாஜக – அதிமுக கூட்டணி முறிவு: யாருக்கு நஷ்டம்? – மாலன் பார்வை

திராவிடக் கட்சிகளோடு உறவு கொண்ட கட்சிகள் முதலில் சில இடங்களைப் பெற்றாலும் நாளடைவில் பலமிழந்து போயிருக்கின்றன

கார்கே – காங்கிரசை காப்பாரா?

கட்சியின் மீது எந்த அதிருப்தியும் கொள்ளாமல் இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் என்று தலைமுறைகளைத் தாண்டி பணி செய்துக் கொண்டிருக்கிறார்.

ஹர்த்திக் பாண்டியாவை இந்திய அணியில் சேர்த்தது ஏன்? – ரோஹித் சர்மா விளக்கம்

கேப்டன் ரோஹித் சர்மாவும், தேர்வுக்குழு தலைவர் அகர்கரும் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்தனர். அப்போது செய்தியாளர்கலின் கேள்விகளுக்கு அவர்கள் அளித்த விளக்கம்

வீட்டுமனை விளம்பரத்திற்கு தமிழ்நாடு கட்டட மனை ஒழுங்குமுறை எச்சரிக்கை

மனை அமைந்துள்ள பகுதியிலிருந்து பிற இடங்களுக்கு இவ்வளவு நேரத்தில் செல்லலாம் என விளம்பரப்படுத்தக் கூடாது.