திராவிட நாடு கோரிக்கையை ஏன் கைவிட நேர்ந்தது என்பதற்கு அண்ணா அளித்துள்ள விளக்கத்தில் காலத்திற்கேற்ப பதுங்கிப் பாயும் தந்திரம் அவசியமானது என்பதை அறிவுறுத்துகிறார்.
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்கவர் பாடகர் மனோ. எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு அடுத்த இடத்தில், அதிக பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பவர் மனோ. அவரது மகன்கள் ரஃபி, ஜாகீர் இருவரும் இரண்டு தினங்களுக்கு முன்பு இரண்டு சிறுவர்களை தாக்கி ரத்தகாயம் ஏற்படுத்தியதாக காவல்துறையினர் தேடி வருகிறார்கள். என்னதான் நடந்தது என்பதை விசாரித்தபோது அதர வைக்கிறது. அவர்கள் மீது காவல்துறை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும் அளவுக்கு...
விஜய்க்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. மகேஷ் – கியாரா அத்வானி நடித்த படமும் அங்கே சூப்பர் ஹிட் என்பதால், கியாரா அத்வானிக்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்தது பேசுபொருளாகியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு உடையவர்கள்,...
இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதுபற்றி கவிஞர் வைரமுத்து மறைமுகமாக ஒரு கவிதையை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
எம்.எஸ்.விக்கு மிகவும் பிடித்த பாடகி எஸ்.ஜானகி. ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடலில் அவருக்கு இணையாக பாட முடியவில்லை என்பதற்காக 8 முறை திரும்பத் திரும்ப அந்த பாடலை ரெக்கார்ட் செய்திருக்கிறார் எம்.எஸ்.வி.
இந்தக் கதைக்கு புகழ் மிக்க நடிகர்களை நம்பாமல் அந்தந்த பகுதி மக்களையும், புது முகங்களையும் நம்பி எடுத்திருப்பது இயக்குனரின் நம்பிக்கையை காட்டுகிறது. ஆனால் அதுவே படத்தின் பலவீனமாக மாறியிருக்கிறது.