திமுக துணைப் பொதுச் செயலாலாளரும் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பியுமான ஆ. ராசா ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் எழுத்து வடிவம் இங்கே.
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
மு.க. ஸ்டாலின் தேசிய அரசியல் முக்கிய பங்கு வகிக்கிறார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். சிலர் அவரை பிரதமர் வேட்பாளராக பரிந்துரை செய்கிறார்கள். ஆனால்,...
பிரெஞ்சு ஓபனில் நடால் பட்டம் வெல்வது இது 14-வது முறையாகும். இதன்மூலம் பிரெஞ்சு ஓபனில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை ரபேல் நடால் படைத்துள்ளார்.
மருத்துவ துறையில் சமீபகாலமாக மிகவும் அதிகமாக மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இந்த குறையை மூடி மறைக்க அரசு மருத்துவர்கள் மீதே நடவடிக்கை எடுத்து கவனத்தை திருப்பி விடுகிறது
திமுகவுக்கு எதிரா அண்ணியார் இவ்வளவு சீக்கிரம் கத்தி வீசி இருக்க வேணாம். இதுபத்தி முதல்வர்கிட்ட அவர் போன்ல பேசினாலே முதல்வர் நடவடிக்கை எடுத்திருப்பார்னு அவங்க நினைக்கறாங்க
கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன.
மாநிலங்களவையில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபென் பாம்பானியா செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் இத்தகவல் வெளியானது.
மேலும்,...
சொந்த பயன்பாட்டு வாகனங்களை பதிவு செய்ய ஆர்டிஓ அலுவலகங்களுக்கு இனி வாகனங்களை கொண்டு செல்ல தேவையில்லை. இந்த புதிய நடைமுறை நேற்று அமலானது.
தமிழகத்தில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ அலுவலகம்) உள்ளன. இங்கு ஓட்டுநர் உரிமங்கள், நடத்துநர் உரிமங்கள், பழகுநர் உரிமம், வாகன பதிவுகள்,...
இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் மருத்துவா்களின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்திய மருத்துவ கவுன்சில், மாநில மருத்துவ கவுன்சில்கள்...
ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்குதான் ஆபத்தாக அமையும் என்று பிரபல அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் கருத்துத் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அந்நாட்டு அதிபா் டிரம்ப், இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறாா்.
அமெரிக்காவுக்கு குடியேறும்...
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
டிட்வா புயல் வலுவிழந்து தொடர்ந்து சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளதால் கடந்த 48 மணிநேரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில்,...
தமிழகத்தில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்சியில பல இடங்கள்ல கோஷ்டி பூசல்கள் இருக்கு. அதையெல்லாம் சரி செய்யலைன்னா 2026 தேர்தல்ல பெரிய தோல்வியை சந்திக்க வேண்டி இருக்கும்னு முதல்வருக்கு எச்சரிக்கை செஞ்சிருக்காங்க.