பணியிலிருந்து ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுடன் விஜய் தனது அரசியல் ஆரம்பம் குறித்து அடிக்கடி விவாதித்து வருகிறார். இதையடுத்தே இப்படியொரு திட்டத்தை அவர்கள் கூறியிருப்பதாக தவெக கட்சி வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கிய காலம்தொட்டு அதன் இறுதிப் போட்டியில் ஆடும் 2 அணிகளில் ஒன்றாக இந்தியா இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு நியூஸிலாந்து அணியிடமும், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியிடமும் தொடர்ச்சியாக தோற்றதால், இம்முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுவது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த சூழலில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிச் சுற்றுக்கு முன்னேற...
எளிமையான மனிதர்கள் மூலம் அழுத்தமான உணர்வுகளைக் கடத்தியிருக்கிறார் இயக்குனர். ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாதிய பாகுபாடு பற்றி கிரிக்கெட் ஆட்டத்தின் மூலம் காட்டியிருக்கும் இயக்குனர் நம்பிக்கை அளிக்கிறார்.
மியான்மரில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
“உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் இந்திய சேலைக்கு ஒரு தனி மதிப்பு உள்ளது. அதனால் முக்கிய நிகழ்ச்சிகளில் சேலையுடன் பங்கேற்பது என் வழக்கம்” என்று இதைப்பற்றி கூறியுள்ளார் தீபிகா படுகோன்.
பெண் பத்திரிக்கையாளரை அவமதிக்கும் வகையிலான பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சைபர் கிரைம் வழக்கில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.