இந்தத்தகவலை பஎடத்தின் தயாரிப்பு தரப்பிலிருந்து பரவ விட்டிருப்பதாக் சொல்லப்படுகிறது. காரணம் அப்படி யாரிடமும் இளையராஜா பணம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு 1.77 லட்சம் கோடி ரூபாயை வரியா கட்டின ரிலையன்ஸ் நிறுவனம் இந்த நிதியாண்டில் அதைவிட 9 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமா வரி கட்டியிருக்கு.
பரிதாபமாய் இறந்திருக்கும் பராக் தேசாய், வாக் பக்ரியின் வாரிசு. 49 வயதுதான். மனைவி ஒரு மகள் என்று மகிழ்ச்சியாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்த நிலையில் மரணம் தெரு நாய் வடிவில் வந்திருக்கிறது.
சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம், 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி, உலக வங்கி முன்னிலையில், தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு - பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் அயூப் கான் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.
"வீட்டில் இருந்தால் ஏதாவது இடையூறுகள் இருக்கும் என்பதால் முதல்வர் அட்மிட் ஆகியிருப்பார். முதல்வர் மூன்று ஊசிகளுமே செலுத்தி இருக்கிறார்” என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
திபீகா படுகோனுக்கு சிறப்புத்தோற்றம் என்றாலும், ஷாரூக்கானுக்கு ஜோடி திபீகா படுகோன்தான். நயன்தாராவை ஓரம் கட்டிவிட்டார்கள் என்ற பேச்சு இப்போது அடிப்பட்டு கொண்டிருக்கிறது.