இளையராஜாவை சுற்றி அவ்வப்போது பரபரப்பு சுழன்றுக்கொண்டே இருக்கும். இன்று அதிகாலையே இணையத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜா வெளியிட்ட ஆல்பமான திவ்ய பாசுரங்கள் இசைக்கப்பட்டு 15ஆம் தேதி மாலை நாட்டியாஞ்சலி நடைபெற்றது. ராமானுஜ ஜீயர் மற்றும் சடகோப ராமானுஜ ஜீயர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இளையராஜா சென்றிருந்தார். சிறப்பாக வரவேற்று, மாலை அணிவித்து,...
சென்னை மீஞ்சூரில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளி சச்சின் (வயது 25), கடும் வெயில் காரணமாக ‘ஹுட் ஸ்ட்ரோக்’ என்னும் வெப்ப பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.