ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடரில் திலக் வர்மாவை ஆடவைக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீர்ர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 700 கோடி ரூபாய் சலுகை கூட ஏமாற்று வேலை என்று ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து வருடம் தொடர்ந்து சோமோட்டோ நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஒரு காலகட்டத்தில் மக்கள் தொகை பெருக்கத்தைக் கண்டு உலகம் அஞ்சியது. மக்கள் தொகை இத்தனை வேகமாய் அதிகரிக்கிறதே.. இத்தனை பேருக்கும் உணவு, உடை, இருப்பிடம் சாத்தியமில்லை, மக்கள் தொகை பெருக்கத்தால் உலகத்தில் ஏழ்மை அதிகரிக்கும், இருப்பிடம், உணவுக்காக போர்கள் நடக்கும் என்றெல்லாம் ஆரூடம் கூறப்பட்டன. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது.
தற்போது உலகின் மக்கள் தொகை 800...
மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுபாஷ் கய் தனக்கு சுக்விந்தரின் பாட்டு பிடிக்கவில்லை என்று கோபத்தில் சொல்கிறார். அதனால் அந்தப் பாட்டு யுவராஜ் படத்தில் இல்லை. ஆனால் பின்னர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் பயன்படுத்தப்பட்டு இரண்டு ஆஸ்கர்களை வென்றது.
மியான்மரில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஆண்டு இதே நாளில் ( ஏப்ரல்-9) மூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர், சத்யா மூவீஸ் நிறுவனம் ஆர்.எம்.வீரப்பன் மறைந்தார். அவர் வாழ்க்கை வரலாறு கிங் மேக்கர் என்ற தலைப்பில் ஆவணப்படமாக உருவாகிறது....