நாடாளுமன்றத்தில் இன்று (23-07-24) பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், “உற்பத்தி, வேலை வாய்ப்புகள், சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட ஒன்பது விஷயங்களுக்கு முன்னுரிமைகள் ...
அப்பொழுதே மூத்த வாரிசின் வீட்டிலும், புகுந்த வீட்டிலும் சில சர்ச்சைகள் கிளம்பிவிட்டதாம். நாளடைவில் அது இந்த ஜோடியின் பிரிவுக்கும் காரணமாகி விட்டதாக கூறுகிறார்கள்.
இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெற உறுதியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த வழக்கின் தீர்ப்பு வருகின்றன 27 ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் நவம்பர் 30 வரை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே ஷங்கரின் சகாப்தம் முடிந்தவிட்டதா? அடுத்த படம் கிடைக்காமல் அவர் திண்டாடுகிறாரா என்று விசாரித்தால், தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே ...
புஷ்பா முதல் பாகம் பரபரப்பாக முடிந்திருந்தது. இரண்டாம் பாகம் தொடங்குகிறது. தனது தொழில் எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டி செம்மரக் கடத்தலில் தனிக்காட்டு ராஜாவாக திகழ்கிறார் புஷ்பராஜ். அவரது மனைவியாக ஸ்ரீவள்ளி புஷ்பாவின்...