பட்டியலின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு சலுகைகளை, கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
சென்னை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் இப்போது ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர்களாக மாறிவிட்டார்கள்.
கோட்டைத் தாண்டி நிறுத்தினால், நம்பர் பிளேட்டில் எண்கள் வித்தியாசமாக எழுதியிருந்தால், காரில் பம்பர் மாட்டியிருந்தால், இடப்புற சாலைக்குள் நிற்காமல் திரும்பினால், சிக்னல் மீறினால், பின்னாலிருப்பவர் ஹெல்மெட் போடவில்லை என்றால்…..இப்படி தெருவில் வண்டி ஓட்டினால் காவல்துறையின் செலான் வாங்காமல் திரும்ப மாட்டோம் என்ற நிலைக்கு சென்னை வந்துவிட்டது.
காவல்துறையினர் ஸ்ட்ரிக்ட்டாக...
என் மீது கொண்ட அன்பால் உலக நாயகன் என்று என்னை அழைக்கிறீர்கள். எந்தவொரு தனி மனிதனையும் விட சினிமா கலை பெரியது. அதனால், பட்டங்களையும், அடைமொழிகளையும் துறக்க முடிவு செய்துள்ளேன்.
இரவில் நடுரோட்டில் அமர்ந்து அண்ணாமாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாமலை மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
விஜய்க்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. மகேஷ் – கியாரா அத்வானி நடித்த படமும் அங்கே சூப்பர் ஹிட் என்பதால், கியாரா அத்வானிக்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.