அரசு என்ன செய்தாலும் விக்னேஷ்வரனின் காலை திரும்பக் கொண்டுவர முடியாது என்பது தான் உண்மை. யாரோ மூவரின் கவனக்குறைவால் ஒருவரின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நான்கு முக்கிய அறிக்கைகளை தமிழ்நாடு மாநில திட்டக்குழு ஜூலை 7ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தது.
திமுகவுக்கு எதிரா அண்ணியார் இவ்வளவு சீக்கிரம் கத்தி வீசி இருக்க வேணாம். இதுபத்தி முதல்வர்கிட்ட அவர் போன்ல பேசினாலே முதல்வர் நடவடிக்கை எடுத்திருப்பார்னு அவங்க நினைக்கறாங்க
தமிழ்நாடு முழுவதும் அடுத்த மூன்று நாட்களும் கன மழை, மிக கனமழை, அதி கனமழை என வெவ்வேறு வடிவத்தில் மாறி மாறி வெளுக்கப் போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது, ஒரு பெரிய பாறாங்கல்லை தலையில் ஏற்றி வைத்துபோல் அவரை சுமைகள் அழுத்தின. இது அவரது பேட்டிங்கையும், பந்துவீச்சையும் கடுமையாக பாதித்து.
அமரன், சாய் பல்லவியின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். இன்னொரு பக்கம் சாய் பல்லவிக்கு எதிராக வட இந்திய ஊடகங்களில் கடுமையான விவாதம் எழுது வருகிறது.