தங்கம் விலை இன்று ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.81.920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி முதல், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது....
சாந்தனு ஹஸாரிகா. ஷ்ருதி ஹாஸனின் நண்பர். இவர்கள் இருவரும் லிவ்விங் டு கெதர் பாணியில் ஒன்றாக வசித்து வருகிறார்கள். ஆனால் இன்னும் திருமணம் பற்றி இவர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இதனால் இணையத்தில் முத்துக்குமரனுக்கும் ஆதரவாகவும், அருண் பிரச்சத்திற்கு எதிராகவும் கடுமையாக பதிவு செய்து வருகிறார்கள். இதில் அதிர்ச்சி என்னவென்றால் அருண் பிரச்சத்தின் மனம் கவர்ந்த தோழியாக இருப்பவர் அர்ச்சனா. இவரை குறி வைத்து சிலர் கடுமையாக பேசி வருகிறார்கள்.
அமெரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு வரையறுத்து உள்ளது.
இதனால் வீடு வாங்கியவர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். ஆனால், வரி செலுத்துவோருக்கு அதிக நன்மையே கிடைக்கும் என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.. எது உண்மை?
ஆதார் அட்டைகளின் மூல காரணம் இவர்தான். Unique Identification Authority of India என்ற மத்திய அரசின் தலைவராக பணியாற்றி ஆதார் எண்ணை இந்திய மக்கள் அனைவருக்கும் கொண்டு வந்தார்.