ஹாக்கி விளையாட்டின் சூப்பர்மேனாக திகழ்ந்தவர் தியான் சந்த். இவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ம் தேதியைத்தான் இந்திய அரசு தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடி வருகிறது.
பிரசாந்த் கிஷோர், “சிறப்பான ஒரு தலைமையும் வெற்றிபெற வேண்டும் என்ற கூட்டு எண்ணமும்தான் கட்சிக்கு இப்போது என்னைவிட அதிகம் தேவைப்படுகிறது என்பது என் தாழ்மையான கருத்து” என்று தெரிவித்துள்ளார்.