ஒரு காலகட்டத்தில் மக்கள் தொகை பெருக்கத்தைக் கண்டு உலகம் அஞ்சியது. மக்கள் தொகை இத்தனை வேகமாய் அதிகரிக்கிறதே.. இத்தனை பேருக்கும் உணவு, உடை, இருப்பிடம் சாத்தியமில்லை, மக்கள் தொகை பெருக்கத்தால் உலகத்தில் ஏழ்மை அதிகரிக்கும், இருப்பிடம், உணவுக்காக போர்கள் நடக்கும் என்றெல்லாம் ஆரூடம் கூறப்பட்டன. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது.
தற்போது உலகின் மக்கள் தொகை 800...
முதன்முறையாக பேபிஜான் படத்தில் சற்றே கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் கீர்த்தி. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்துக்காக 4 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் என்றும் தகவல்
கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடிக்கிறார் என்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
அடுத்து இசையின் ஞானியாக இருக்கும் இளையராஜாவின் வாழ்க்கையைப் படமாக எடுத்தால், அதற்கு யாரை இசையமைப்பாளராக களத்தில் இறக்குவது என்று பேச்சு எழுந்திருக்கிறது.
‘குடிநீரைப் பயன்படுத்தி வாகனங்களைக் கழுவினாலோ, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினாலோ, கட்டுமான வேலைகளுக்குப் பயன்படுத்தினாலோ 5 ஆயிரம் ரூபாய் அபராதம்’ என பெங்களூரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலியால் தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக சஞ்சு சாம்சனின் அப்பா விஸ்வநாத் சாம்சன் குற்றம் சாட்டியுள்ளார்.