வால்டர் தேவாரம் ஐபிஎஸ் தலைமையில் இரு மாநில காவல்துறையும் இணைத்து சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. அப்போது எனக்கும் எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.
காந்தாரா மலைக் காடுகளின் மத்தியில் இருக்கும் ஈஸ்வர பூந்தோட்டம் என்னும் இடத்தை அடையத் துடிக்கும் கொடுங்கோல் மன்னனை அங்கிருக்கும் தெய்வீக சக்தி அழிக்கிறது.
12 ஆயிரத்து 500 அடி ஆழத்தில் இருக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்த்துவிட்டு திரும்பி வர 8 மணிநேரம் ஆகும். இதற்கான கட்டணம் 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். நம்மூர் கணக்குப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய்!
அந்த தொழில்நுட்பத்தை வாஜ்பாய்க்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்க விரும்புவதாக கூறினார். அப்துல் கலாமின் தன்னலமற்ற, பிறருக்கு உதவும் குணத்தை அந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!