மறைந்த இரண்டு கோடீஸ்வரர்களில் முக்கியமானவர் சுப்ரதா ராய். இவர் சாமானியனாக இருந்து பல்லாயிரம் கோடி சஹாரா சாம்ராஜ்யத்தை நிறுவியவர். பணத்துக்கு மட்டுமில்லை, சர்ச்சைகளுக்கும் குறைவில்லாதவ
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதாகி இருப்பது இந்திய அளவில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. தவிர, பதவியில் இருக்கும் மாநில முதல்வர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிட்த்துக்கு விஜய் வந்துள்ளார். அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும்...
உக்ரைனுடன் போர்நிறுத்தத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புக்கொள்வார் என்றாலும் அதற்கு முன்பாக தனது நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறார்.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் கமெண்ட்களை கன்னாபின்னாவென போட்டுவிட, ராஷ்மிகா மந்தானாவுக்கு கோபம் வந்ததோ இல்லையோ, ஆனால் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பொசுக்கென்று கோபம் .