தன் மகன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பினால் திமுக தரப்பில் எதிர்ப்பு சொல்லக் கூடாது என்று திமுக தலைமையிடம் சொல்ல வேண்டும் என்று வைரமுத்துவிடம் வேண்டுகோள் வைத்ததாக காங்கிரஸ்காரர்கள் கிசுகிசுக்கிறார்கள்.
திராவிட நாடு கோரிக்கையை ஏன் கைவிட நேர்ந்தது என்பதற்கு அண்ணா அளித்துள்ள விளக்கத்தில் காலத்திற்கேற்ப பதுங்கிப் பாயும் தந்திரம் அவசியமானது என்பதை அறிவுறுத்துகிறார்.
இம்முறை பல இடங்களில் 90 செண்டிமீட்டருக்கு மேல் பெய்த மழையால் தென் தமிழகமே கலங்கிப் போயிருக்க, அப்பகுதிகளில் இன்னும் ரெட் அலர்ட் தொடரும் என்று பயம்காட்டி இருக்கிறது வானிலை ஆய்வு மையம்.