ரோஜாவின் வளர்ச்சி. 2014-ல் நடைபெற்ற ஆந்திரா பொதுத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக, ஒரு முழு நேர அரசியல்வாதியாக அவதாரம் எடுத்தார்.
பிரபாகரன் மகள் துவாரகா தனது பெயரை உதயகலா என்று மாற்றி இறுதிப் போருக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்ததாகவும், தற்போது அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி மக்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
’நீ உலக அழகியே… உன்னைப் போல் ஒருத்தி இல்லையே….என் உலக அழகியும்…இவ்வுலகத்தின் அழகும்…..’ ஒவ்வொரு புகைப்படத்துக்கும் காதலில் கசிந்து மயங்கி குறிப்புகள் எழுதியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.