படத்தயாரிப்புக்கு ஆகும் செலவு குறைவாக இருக்கும் பட்சத்தில் பெரிய ஹீரோக்களுக்கு தயாரிப்பாளர்கள் ஆச்சர்யப்படவைக்கும் தொகைய சம்பளமாகக் கொடுக்க ஒப்புக்கொள்கிறார்கள்.
டென்னிஸ் விளையாட்டில் இப்போது பின்தங்கி இருக்கும் நாடான இந்தியாவில் இருந்து ஒருவர் கிராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றின் முதல் சுற்றில் வெற்றி பெறுவது நிச்சயம் பெரிய விஷயம்தான்.
ஐபிஎல் 2025 தொடரில் தங்கள் அணியில் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பெயர்களை ஐபிஎல் அணிகளின் நிர்வாகம் வரும் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளன. இந்த சூழலில் ஒவ்வொரு அணியும் யாரையெல்லாம் தக்கவைக்க விரும்புகின்றன என்பதைப் பார்ப்போம்…
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, தோனி ஆகிய 4 வீரர்கள்தான் சென்னை சூப்பர்...
‘எருமை மாடு கூட கருப்பாகத்தான் இருக்கிறது. அதையும் திராவிடன் என்று சொல்லலாமா?’ என்று கிண்டலாக சீமான் கேள்வி எழுப்பியது இணையத்தில் சர்ச்சையாகியிருக்கிறது.
உயிரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென மீனா ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை வித்யாசாகரை மீண்டு எழச் செய்யவேண்டும் என பிடிவாதமாக இருந்திருக்கிறார்.
அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு இளையாராஜா ஒரு புத்தகத்துக்கு எழுதிய முன்னுரை சர்ச்சையான நிலையில் யுவன் சங்கர் ராஜா இந்த வரிகளை பதிவிட்டிருக்கிறார்.
ஆபிரிக்காவில், பீட்டர் நல்ல உழைப்பாளி; அவனால் ஒரு பெண்ணைக் கௌரவமாக வைத்துக் காப்பாற்றிக் குடும்பம் நடத்தமுடியும். ஆனால், மணப்பெண் கூலி கொடுக்க முடியாது கட்டை பிரம்மச்சாரியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
திமுக துணைப் பொதுச் செயலாலாளரும் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பியுமான ஆ. ராசா ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் எழுத்து வடிவம் இங்கே.
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக்...
இந்த கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என்றும், பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!