சிறப்பு கட்டுரைகள்

அலுத் அவுரத்த சுபபட்டும . . .

மதுரை பாத்திமா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தனது தோழியை ஹூஸைனி காதலிக்கிறார் என்கிற செய்தியை எனது உறவுக்காரப் பெண் சொன்னார்.

ஓடிசா பயங்கரம் – இந்தியாவில் நடந்த கோர ரயில் விபத்துகள்

சிக்னல்கள் சரியாக வேலை செய்யவில்லை, ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் இருந்திருக்கின்றன போன்ற ஆபத்தான நிகழ்வுகள் மட்டும் தெரிய வந்திருக்கிறது.

ரிஷப் பந்த் விபத்தில் சிக்கியது எப்படி?

காரில் இருந்து பந்த் இறங்க தாமதித்திருந்தால், அவர் தீயில் கருகியிருக்க கூடும் என்று இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்

IPL – மறக்க முடியாத எண்கள்!

2 – கடைசி பந்தில் கோப்பை யாருக்கு என்று தீர்மானிக்கப்பட்டது ஐபிஎல் தொடரில் இது 2-வது முறை.

CSK Vs Mumbai Indians – பழி வாங்குமா? பலி ஆடு ஆகுமா?

இந்த 2 பலங்களும் சேர்ந்து சிஎஸ்கேவுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

தர்மேந்திர பிரதான் VS அன்பில் மகேஸ்

மூன்றாம் மொழியைக் கற்பதற்கான தேவை இருந்திருந்தால், நம் மக்கள் ஏன் தொடர்ந்து மாநில வாரியப் பள்ளிகளைத் தேர்வு செய்கிறார்கள்? ம

CSK VS GT – யாருக்கு IPL கோப்பை?

சாதனையை சமன் செய்வதற்காக இல்லாவிட்டாலும் தல தோனிக்கு கடைசியாக ஒரு கோப்பையை பரிசளித்து வழியனுப்ப தயாராக இருக்கிறார்கள் சிஎஸ்கே சிங்கங்கள்.

நாகூர் பிரியாணியும் , நயன்தாராவின் சிரிப்பும்

நயன்தாராவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமும், அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் தொடர்பான ஆவணப்படம் "நயன்தாரா - beyond the fairy tale" என்கிற பெயரில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அந்த ஆவணப்படத்தில் தங்களுக்கு இடையே காதல் மலர்ந்தது குறித்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பேசி...

வாவ் ஃபங்ஷன் : விக்ரம் விழா – உதயநிதியை பாராட்டிய கமல்

நானும் இந்த வெற்றியை எளிதாக எடுத்து கொள்ளப் போவதில்லை. சாய்ந்து படுத்துக்கொள்ளவும் மாட்டேன். தெளிவாக நிமிர்ந்து உட்கார்ந்து எப்படி ரசிகர்கள் நேசிக்கிறார்களோ, அதைவிட அதிகமாக அமர்ந்து வேலை செய்வோம். என் திறமைக்கு அதிகமாகவே தமிழக மக்கள் என்னைக் கொண்டாடி இருக்கிறார்கள்

ஆம்ஸ்ட்ராங்கிற்கு இப்படி ஒரு முகமா?

ஆம்ஸ்ட்ராங் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில் ஆச்சர்யம் தரும் சில இலக்கிய எழுத்தாளர்களின் பதிவுகள் இங்கே…

கவனிக்கவும்

புதியவை

பெற்றோர் துரோகிகள் – நடிகை காஞ்சனாவின் கதை

ஒரு காலத்தில் புகழோடு இருந்த காஞ்சனா, இன்று பெற்றோர் கொடுத்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி மன நிம்மதிக்காக கோயிலை சுத்தப்படுத்திக்கொண்டு வாழ்ந்து வருகிறார்.

நியூஸ் அப்டேட் @ 6 PM

மேகதாது அணை – முதல்வர் உறுதி மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை அனைத்து வடிவத்திலும் தடுத்து நிறுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து...

சாலை விபத்து – இலவச சிகிச்சை திட்டம் அமுல்

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்கள், முதல் 7 நாட்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும்ம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஜப்பானுக்கு சமம்! – எப்படி? இப்படிதான்!

மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் கிட்டதட்ட ஜப்பானுக்கு சம அளவில் தமிழ்நாட்டில் கல்வி நிலையங்கள் உள்ளன

பட்ஜெட்டில் எங்கே தமிழ்நாடு? – நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்து தமிழக எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதியவை

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

இண்டிகோ விமான சேவை ரத்துக்கு டிஜிசிஏ விசாரணை

இன்று காலை முதல் 400-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவை ரத்தாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

அமைதிப் பாதையில் உலகை வழிநடத்துவோம் – புதின் முன் மோடி பேச்சு

அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனுடன் அமைதி தீர்வை எட்ட ரஷ்யா பாடுபடுகிறது. நாம் அமைதிப் பாதையில் பயணித்தால் மட்டுமே உலகம் பயனடையும்.

புதினுக்கு ராணுவ அணிவகுப்​புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு

இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதினுக்கு ரஷிய மொழி பகவத் கீதையைப் பரிசளித்த மோடி!

இந்தியா வருகை தந்துள்ள ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு ரஷிய மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை மோடி பரிசளித்துள்ளார்.

ஏவிஎம் சரவணன் காலமானார்!

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் வியாழக்கிழமை காலை காலமானார். இவருக்கு வயது 86.

சஞ்​சார் சாத்​தி செயலி கட்டாயம் உத்தரவு வாபஸ்

ஸ்மார்ட் போன்​களில் சைபர் பாது​காப்பு செயலி ‘சஞ்​சார் சாத்​தி’ கட்​டா​யம் என்ற உத்​தரவை மத்​திய அரசு நேற்று வாபஸ் பெற்​றது.

இந்தியாவில் உயா்கல்வி பயிலும் 72,218 வெளிநாட்டு மாணவா்கள் -மத்திய அரசு

200 நாடுகளைச் சோ்ந்த 72,218 வெளிநாட்டு மாணவா்கள் இந்தியாவில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ராம்நாத் கோவிந்த்

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் செய்தியாளர்களுடன் ராம்நாத் கோவிந்த் இன்று பேசியதாவது:

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

5 அமைச்சர் பதவி! – மோடிக்கு நிபந்தனை விதிக்கும் சந்திரபாபு நாயுடு

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க இந்தியா கூட்டணி முயற்சித்து வருகிறது.

நியூஸ் அப்டேட்: ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு நவ. 6ஆம் தேதி அனுமதி – உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு வருகிற நவம்பர் 6ஆம் தேதி அனுமதியளிக்க தமிழ்நாடு போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குட்பேட் அக்லி கதை இதுதானா?

டிரைலரை பார்த்தவர்கள் வழக்கம்போல் ஆளாளுக்கு ஒரு கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். குட்பேட்அக்லி கதை குறித்து கோலிவுட்..

ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி – யார் இந்த அருண் யோகிராஜ்?

அருண் யோகிராஜ்தான் இப்போதைக்கு உத்தரப் பிரதேசத்தின் ஹாட் டாபிக். அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கருவறையில் இவர் வடிவமைத்த ராமர் சிலையைத்தான் பிரதிஷ்டை செய்யப் போகிறார்கள் என்பதே இதற்கு காரணம்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!