சிறப்பு கட்டுரைகள்

இழப்​பீடு வழங்​கு​மாறு காப்​பீட்டு நிறு​வனத்​துக்கு உத்​தர​விட முடி​யாது – உச்ச நீதிமன்றம்

விசா​ரணை​யில், ரவிஷா அதிவேக​மாக காரை ஓட்​டியது உறு​திப்​படுத்​தப்​பட்​டது. இதையடுத்து ரவிஷா குடும்​பத்​தினரின் மனுவை தள்​ளு​படி செய்​தனர்.

ஹிந்தி ஹீரோ சைஃப் அலிகான் மீது தாக்குதல்! என்ன நடந்தது?

மர்ம நபரின் தாக்குதால் சைஃப் அலிகானின் உடலில் 6 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு அறுவை சிகிச்ச்சை நடந்துள்ளது.

குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது எப்படி? – Infosys நாராயணமூர்த்தி Tips

நாம் எத்தனை மணிநேரம் குடும்பத்துக்காக நேரம் செலவழிக்கிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி நேரம் செலவழிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

UPI பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்வு

யுபிஐ பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்கிறது.

கோலியின் எழுச்சியும்… இந்தியாவின் வீழ்ச்சியும்

இந்த சூழலில்தான் ஆசிய கோப்பையில் மீண்டு வந்துள்ளார் விராட் கோலி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் தனது 71-வது சதத்தை விளாசியது

பாப்புலர் ஃபரண்ட் இந்தியா – தடை ஏன்?

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை ஐந்து வருடங்களுக்கு தடை செய்திருக்கிறது மத்திய அரசு. இந்திய இறையான்மைக்கு எதிராக குற்றச்சாட்டு.

சிறையாக மாறிய சுரங்கம் – மரண பயத்தில் -40 தொழிலாளர்கள்

‘சுரங்க வழியை அடைத்தபடி கிடக்கும் அந்த குப்பைக்கூளத்தில் கான்கிரீட்டும், இரும்பு உத்தரங்களும், பலவிதமான இயந்திரங்களும் கூட புதையுண்டு கிடக்கின்றன. அதனால் தான் ஆனானப்பட்ட ஆகர் இயந்திரமே திணறுகிறது’ என்கிறார்கள் மீட்புப்படையினர்.

நூற்றாண்டை கொண்டாடும் ’ஹரிவராசனம்’ – மானா பாஸ்கரன்

1900-களில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மேல்சாந்தியாக இருந்த அனந்தகிருஷ்ண ஐயர் என்பவரின் மகளான கொன்னக்காடு ஜானகி அம்மா, இப்பாடலை எழுதினார்.

ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு இந்தியா Approval

இந்தியாவில் சேவையைத் தொடங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கவனிக்கவும்

புதியவை

பிராமணர்களை இனப்படுகொலை செய்யச் சொன்னாரா பெரியார்? – ரஞ்சனி காயத்ரி சொல்வது சரியா?

அந்தப் பார்ப்பனரைத் திட்டிவிடுவதாலோ அல்லது அந்தப் பார்ப்பன சமூகத்தையே அழித்துவிடுவதாலோ எத்தகைய உருப்படியான பலனும் ஏற்பட்டுவிடாது.

காலை இழந்த மதுரை ஜூடோ வீரர் – மின்வாரியம் காரணமா?

அரசு என்ன செய்தாலும் விக்னேஷ்வரனின் காலை திரும்பக் கொண்டுவர முடியாது என்பது தான் உண்மை. யாரோ மூவரின் கவனக்குறைவால் ஒருவரின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது.

நியூஸ் அப்டேட்: எருமை மாடு கூட கறுப்பா இருக்கு – சீமான் கிண்டல்

‘எருமை மாடு கூட கருப்பாகத்தான் இருக்கிறது. அதையும் திராவிடன் என்று சொல்லலாமா?’ என்று கிண்டலாக சீமான் கேள்வி எழுப்பியது இணையத்தில் சர்ச்சையாகியிருக்கிறது.

ராமநாதபுரத்தை மறந்த பிரதமர் மோடி – மிஸ் ரகசியா

கர்நாடக மாநில தேர்தல்ல காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கைல மேகதாது அணை கட்ட 9,000 கோடி ஒதுக்குவோம்னு சொல்லி இருக்காங்க.

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் அஸ்வின்

13 டெஸ்ட் போட்டிகளில் 61 விக்கெட்களை வீழ்த்திய அஸ்வினை வெளியில் உட்காரவைத்தது சரியா என்பதுதான் முன்னாள் வீரர்கள் எழுப்பும் கேள்வி.

புதியவை

மோடிக்கு தீபாவளி வாழ்த்து கூறிய ட்ரம்ப்

டொனால்டு ட்ரம்ப் தீபாவளி அன்று தனக்கு தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்ததை உறுதிப்படுத்திய பிரதமர் மோடி, அவருக்கு நன்றி தெரிவித்தார்.

மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி!

“உங்களது உழைப்பும், ஆளுமையும் ஆச்சரியப்படுத்துகிறது” என ரஜினி தெரிவித்ததாக மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.

சனே டகைச்சி ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார்

சனே டகைச்சியை ஜப்பானின் முதல் பெண் பிரதமராக அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளது.

தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பும் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெரியாத எண்களிலிருந்து விடியோ அழைப்புகள் வந்தால் ஏற்க வேண்டாம் -காவல்துறை

மோசடியாளர்கள் அரைகுறை ஆடையுடன் இருந்து, அவர்களுடன் பேசுபவரின் ஸ்க்ரீனை ரெக்கார்டு செய்து கொண்டு பணம் கேட்டு மிரட்டும் கும்பல் தற்போது அதிகரித்து வருகிறது.

டியூட் – விமர்சனம்

பிராங்க் பண்ணும் கம்பெனி என்பதே புதிதாக இருந்தாலும் அது சில இடங்களில் எது ப்ராங்க், எது ரியல் என்பது நமக்கு குழப்பம் வருகிறது.

டீசல் – விமர்சனம்

காவல் துறை அதிகாரி வினய் மூலமாக அத்தொழிலுக்குச் சிக்கல் வர, முடிவில் ஹீரோ எப்படி வெல்கிறார் என்பதே கதை.

இந்தியா 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாக இருக்கும் – பிரதமா் மோடி

உலகின் உற்பத்தி மையமாக இந்தியா பாா்க்கப்படுகிறது. ‘தற்சாா்பு இந்தியா’ தொலைநோக்குப் பாா்வையே இந்த வெற்றிக்கு காரணம்.

வந்தே பாரத் 4.0 ரயில்​கள் மணிக்கு 350 கி.மீ. வேகம்

வந்தே பாரத் 4.0 ரயில்​கள் மணிக்கு 350 கி.மீ. வேகத்​தில் செல்​லும் திறன் கொண்​ட​வை​யாக இருக்​கும்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

அருவருப்பு, ஆபாசம்!  இப்படியொரு கணவனா?

மானுடகுல வரலாற்றில் இம்மாதிரியான குரூர சம்பவம் நடந்ததில்லை என பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

முற்றுகையில் டெல்லி – மீண்டும் கொந்தளிக்கும் விவசாயிகள்

விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளாத நிலையில், மீண்டும் டெல்லியில் மாபெரும் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

தில்லானா மோகனாம்பாள் வயது 55 – ஷூட்டிங்கை நிறுத்திய சிவாஜி!

இதைப் பார்த்த்தும் அவரையும் கடந்து சிறப்பாக நடிக்க வேண்டுமே என்ற எண்ணம் சிவாஜிக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அன்றைய தினம் படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லி இருக்கிறார்.

Pollution : இந்தியாவுக்கு வழிகாட்டும் சென்னை!

இந்தியாவில் சென்னையில் மட்டுமே காற்றில் ‘பிஎம் 2.5’ அளவு குறைந்திருக்கிறது.

முல்லை பெரியாறு சிக்கல் – பேச மறுத்த பிருத்விராஜ் | Prithviraj Q & A Section, Kaduva Movie Pressmeet

https://youtu.be/0ydlvqFyVRE முல்லை பெரியாறு சிக்கல் - பேச மறுத்த பிருத்விராஜ் | Prithviraj Q & A Section, Kaduva Movie Pressmeet Prithviraj Sukumaran is an Indian actor, director, producer...

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!