சிறப்பு கட்டுரைகள்

ஊரை சுத்தம் செய்த சூர்யா

‘கங்குவா’ திரைப்படம் வெறுமனே ஆக்‌ஷன் படமாக மட்டும் இல்லாமல் நீங்கள் எடுத்து செல்ல நல்ல விஷயங்களும் இந்தப் படத்தில் உண்டு.

பிஸினஸ்ஸில் பின்னும் விஜய்

வெளிநாடுகளில் இந்தியப்படங்கள் இதுவரை இப்படி வெளியானது இல்லை என்று சொல்லுமளவிற்கு ‘லியோ’ படத்தின் ரிலீஸை திட்டமிட்டு வருகிறதாம் ஃபர்ஸ் ஃப்லிம்.

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து விசாரணை: அமைச்சர் பேட்டி

அரசு சார்பில் பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மருத்துவர் குழு விசாரணை நடைபெறும் என்று அமைச்சர் கூறினார்.

தமிழ் சினிமாவின் ’வசூல் ராஜாக்கள்’!

இந்த நல்ல முயற்சிகளானது, ஒட்டுமொத்த திரையுலகுக்கும் நன்மையளிக்கும் என்ற எதிர்பார்பு நிறைவேறாமல், நட்சத்திரங்களுக்கே அதிக வளத்தைக் கொட்டிக் கொடுக்கும் வரமாகி போனது என்பதே நிஜம்.

42 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய அம்பானி

கடந்த நிதியாண்டில் மட்டும் 42 ஆயிரம் தொழிலாளர்களை அவர் வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளார் அம்பானி.

’இந்தியன் 2 To இந்தியன் 3’ – லோகேஷன் தேடும் ஷங்கர்

’இந்தியன் 3’ படத்திற்கு தேவையான அளவு ஃபுட்டேஜ் இருந்தாலும், ஒரு முழுமையான உணர்வு வேண்டுமென்பதற்காக சில காட்சிகளை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கிஸ் கேம் வீடியோவில் சிக்கிய சிஇஓ ஆண்டி பைரான்

ஆண்டி பைரானுக்கு மேகன் கெர்ரிகன் என்ற பெண்ணுடன் ஏற்கெனவே திருமணம் ஆகியுள்ள நிலையில், இந்த கிஸ் கேம் வீடியோ மூலம் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கனமழை காரணமாக ஏரிகளின் நீர்மட்டம் உயர்கிறது

கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

முதல்வர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

பிஹாரில் 75 லட்சம் பெண்களுக்கு முதற்கட்டமாக ரூ.10,000 நிதி உதவி வழங்கும் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

6.9 கோடி ரூபாய் வாட்ச்! – ஆனந்த் அம்பானி ஆடம்பரம்!

வட இந்திய பத்திரிகைகள் வியக்கும் லேட்டஸ்ட் விஷயம் ஆனந்த் அம்பானியின் கைக்கடிகாரம் (வாட்ச்). இந்த கைக்கடிகாரத்தின் விலை என்ன தெரியுமா?

கவனிக்கவும்

புதியவை

’எமர்ஜென்சி’ க்கு வீட்டை விற்கும்  கங்கனா ரனாவத்

படம் வந்து அது ரசிகர்களால் கொண்டாடப்பட்டதா இல்லையா என்பதைப் பொருத்துத்தான் ஆளும் தரப்பு கங்கனாவுக்கு உதவி செய்யும்.

நான் Incredible – இளையராஜா

இளையராஜா வேலியன்ட் (valiant) என்ற தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நிகழ்ச்சியை வரும் 8ஆம் தேதி லண்டன் மாநகரில் அப்பல்லோ அரங்கில் அரங்கேற்றம் செய்கிறார்.

பேரறிவாளன் தீர்ப்பு – ஐந்து திருப்புமுனை அம்சங்கள்

தீர்ப்பை வரவேற்று தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘'மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை' என்று மாண்புமிகு நீதியரசர்கள் சொல்லி இருப்பது மிகமிக முக்கியமானது ஆகும்.

புத்தகம் படிப்போம்: வ.உ.சி. பணத்தை கொடுக்காமல் காந்தி ஏமாற்றினாரா?

வ.உ. சி.க்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமல் காந்தி ஏமாற்றிவிட்டார் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. இது உண்மையா?

நியூஸ் அப்டேட்: விநாயகர் சதுர்த்திக்கு பலத்த பாதுகாப்பு

இரண்டு ஆண்டுகளுக்கு பின், தற்போது தடைகள் நீங்கியுள்ளன. இதனால் நகரின் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட உள்ளன

புதியவை

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

இண்டிகோ விமான சேவை ரத்துக்கு டிஜிசிஏ விசாரணை

இன்று காலை முதல் 400-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவை ரத்தாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

அமைதிப் பாதையில் உலகை வழிநடத்துவோம் – புதின் முன் மோடி பேச்சு

அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனுடன் அமைதி தீர்வை எட்ட ரஷ்யா பாடுபடுகிறது. நாம் அமைதிப் பாதையில் பயணித்தால் மட்டுமே உலகம் பயனடையும்.

புதினுக்கு ராணுவ அணிவகுப்​புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு

இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதினுக்கு ரஷிய மொழி பகவத் கீதையைப் பரிசளித்த மோடி!

இந்தியா வருகை தந்துள்ள ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு ரஷிய மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை மோடி பரிசளித்துள்ளார்.

ஏவிஎம் சரவணன் காலமானார்!

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் வியாழக்கிழமை காலை காலமானார். இவருக்கு வயது 86.

சஞ்​சார் சாத்​தி செயலி கட்டாயம் உத்தரவு வாபஸ்

ஸ்மார்ட் போன்​களில் சைபர் பாது​காப்பு செயலி ‘சஞ்​சார் சாத்​தி’ கட்​டா​யம் என்ற உத்​தரவை மத்​திய அரசு நேற்று வாபஸ் பெற்​றது.

இந்தியாவில் உயா்கல்வி பயிலும் 72,218 வெளிநாட்டு மாணவா்கள் -மத்திய அரசு

200 நாடுகளைச் சோ்ந்த 72,218 வெளிநாட்டு மாணவா்கள் இந்தியாவில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ராம்நாத் கோவிந்த்

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் செய்தியாளர்களுடன் ராம்நாத் கோவிந்த் இன்று பேசியதாவது:

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

பயணிகள் கவனத்துக்கு… – சென்ட்ரலில் இனி அது ஒலிக்காது

சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பல ஆண்டுகளாக பயணிகளுக்கு வழிகாட்ட இந்த குரல் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் இனி அந்தக் குரல் ஒலிக்காது.

இந்தியாவை விட்டுப் போகும் பணக்காரர்கள்

Henley Global Citizens Report, 2022 அறிக்கையின்படி இந்தியாவில் உள்ள வரிகள் காரணமாக அதிக எண்ணிக்கையிலான பணக்காரர்கள் வெளியேறி வருகிறார்கள்.

வினோத் காம்பிளி – வீழ்த்திய குடிப்பழக்கம்

“நான் ஒன்றும் குடிப்பழக்கத்துக்கு முழுமையாக அடிமையானவன் அல்ல. நான் ஒரு சோஷியல் டிரிங்கர். எப்போதாவது குடிப்பேன்.

சென்னையே அலறப்போகுது – மழையின் ஆட்டம் இனிமே தான்: வெதர்மேன் எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகும் ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை முதல் புதுச்சேரி வரை இன்று முதல் மிக கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரிசிக்கு ஓடும் வெளிநாட்டு இந்தியர்கள் – என்னாச்சு?

அமெரிக்காவில் இப்போது 9 கிலோ அரிசி மூட்டை 27 டாலர்கள் என்ற விலையில் விற்கப்படுகிறது. அதாவது சுமார் 2200 ரூபாய்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!