மும்பையில் இருந்தபடியே, அம்மாவின் அரவணைப்போடு அடுத்தடுத்து என்ன செய்வது என யோசித்து வரும் அக்ஷரா, இப்போது ஒரு ஆடம்பர அப்பார்ட்மெண்ட்டை வாங்கியிருக்கிறார்.
’விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா என எல்சியூ-வை உருவாக்கியதைப் போலவே, இப்போது லியோவில் லோகேஷ் கனகராஜ் தனது ‘கைதி’ மற்றும் ’விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை சாதுர்யமாக இணைத்திருக்கிறாராம்.
நேற்று இரவு ஏற்பட்ட மின் தடை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.
அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு தான் கூறிய கருத்துக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்ததாலும், தனக்கு எதிரான கருத்துகள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனதாலும் படு அப்செட்டில் இருக்கிறார் இளையராஜா.
நாளை மதியம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசவுள்ளார். அப்போது தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு அவர் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு, எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துள்ளது.