No menu items!

சிறப்பு கட்டுரைகள்

நந்தன்  – படம் எப்படியிருக்கு?

தனக்கு ஜோடியாக இவர்தான் நடிக்க வேண்டும் என்று கண்டிஷன் போடும் ஹீரோக்களுக்கு மத்தியில் ஒரு பெண் தனக்கு ஜோடியாக நடித்தால் போதும் என்று சம்மதித்தது ஆச்சரியம்.

நியூஸ் அப்டேட்: பெகாசஸ் வழக்கு – மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

‘பெகாசஸ்’ மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

அஜித் அடுத்த பட இயக்குனர் யார்?

இவர்களை யாரை அஜித் தேர்ந்தெடுக்கப்போகிறார்? இவர்களா? அல்லது வேறு யாரையாவது அறிவிப்பாரா என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.

பாம்பே ஜெயஸ்ரீ ஐசியுவில் எழுதிய பாட்டு – இசையமைத்த மகன்

அம்ரித் ராம்நாத்: என் அம்மாவைக் கவனித்துக்கொண்டே இந்த படத்துக்கான பாடல்களை கம்போஸ் செய்தேன்.

புத்தகம் படிப்போம் – அந்தோனியோ நெக்ரியும்இந்திய சிறைவாசிகளும் – ரவிக்குமார் MP

இத்தாலி நாட்டைச் சேர்ந்த சிந்தனையாளர் அந்தோனியோ நெக்ரியோடு நிகழ்த்தப்பட்ட உரையாடல் நூல் ‘Negri on Negri’.

அண்ணாமலை எடுத்த 2 சர்வே – மிஸ் ரகசியா

தனியார் நிறுவனம் நடத்திய சர்வேயில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டால் அவருக்கு டெபாசிட் காலினு சொல்லியிருக்காங்க.

சிங்கப்பூருக்கு தப்பும் கோட்டாபய ராஜபக்ச – என்ன நடந்தது?

கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் இன்று அதிகாலை சுமார் 03:00 மணிக்கு அவரது விமானம் தலைநகர் மாலத்தீவில் தரையிறங்கிவிட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்தியாவுக்கு இதில் முதலிடமா? – முடக்கத்தில் சாதனை!

இந்தியாவில் 2023ஆம் ஆண்டில் மட்டும் 116 முறை இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் அதிகப்படியாக 47 முறை இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.

கவனிக்கவும்

புதியவை

கமல் 234 – மாமனாருக்காக மாப்பிள்ளை பார்த்த ஹீரோயின்!

அட்லீக்கு இப்படியொரு ட்ரோல் இருந்தாலும், இந்த காட்சிகள் அனைத்தும் பாலிவுட்டுக்கு புதியது என்பதால் அங்கே ஜவானை கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

மிஸ் ரகசியா – பாஜகவின் உச்சமுனை தீவு கணக்கு

பாஜகவுல மோடி ஆதரவாளர்கள் யாரும் அண்ணாமலையோட செயல்பாடுகளை ரசிக்கிறதில்லை

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

இலங்கை – அரசியலமைப்பு மாற்றத்தை மட்டுமன்றி மறுசீரமைப்பையும் வேண்டி நிற்கிறது | மல்லியப்பு திலகர்

ஈழக் கவிஞர் கருணாகரன் எடுத்துள்ள இந்த நேர்காணலில் திலகராஜ், இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளையும் அதற்கான தீர்வு யோசனைகளையும் குறித்து பேசுகிறார்.

மிஸ் ரகசியா: ராகுல்காந்தி அடித்த கமெண்ட்

இதுக்கு நடுவுல ராகுல் காந்தி இந்த விஷயத்தால டிஸ்டர்ப் ஆகியிருக்கிறதா சொல்றாங்க. இந்த 2 பேரால கட்சிக்கு கெட்ட பேருன்னு அவர் கமெண்ட் அடிச்சதாவும் சொல்றாங்க.

நியூஸ் அப்டேப்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 பேர் கொண்ட குழு கோயிலின் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்கிறது.

எதிர்க்கும் இஸ்லாமிய நாடுகள் – இந்திய அரசும் அரசியலும்

இந்தியாவுக்கு இப்படி சர்வதேச அரங்கில் பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்க 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற இந்த நிகழ்வுகளும் காரணமாக வாய்ப்பிருக்கிறது.

வசூலைக் குவிக்கும் விக்ரம் – கமல் ஹேப்பி

அநேகமாக கமலுக்கு இந்த ஆண்டு செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பமாக இருப்பது உறுதி. அதேபோல் இந்தாண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூலைக் குவித்திருக்கும் படமாகவும் அமைய வாய்ப்புகள் அதிகம்.

ரஷ்யாவுடன் மோதுகிறதா இலங்கை?

இதனால், இலங்கைக்கான  சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையும். இலங்கையின் இன்னொரு முக்கிய வருமானமான தேயிலை ஏற்றுமதியும் கூட பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

நியூஸ் அப்டேட்: நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுவித்ததைப் போல, உயர் நீதிமன்றம் விடுவிக்க முடியாது எனக்கூறி நளினி, ரவிச்சந்திரன் மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

முதல்வருக்கு எச்சரிக்கை மணி; திமுக அனுதாபிகளே குமுறுகிறார்கள் – எஸ்.பி. லக்‌ஷ்மணன் பேட்டி

மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் எஸ்.பி. லக்‌ஷ்மணன், ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த சிறப்பு நேர்காணலின் எழுத்து வடிவம்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் கல்யாணம் : உண்மையா? விளம்பரமா?

அஜித் படம் துவங்குவதற்கு முன்பே கல்யாணம் செய்துக் கொள்ளலாம் என்று இந்த ஜோடி முடிவு செய்திருக்கிறது என்கிறது நயன்தாரா விக்னேஷ் சிவன் நட்பு வட்டாரம்.  ஜூன் மாதம் இவர்கள் திருமணம் நடக்க உள்ளது என்கிறார்கள்.

தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விஞ்சினோம்! – ஸ்டாலின்

மக்கள் நலனை மையப்படுத்தி, பொருளாதார முன்னேற்றத்தில் மட்டும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு கவனம் செலுத்தியதால் இவை சாத்தியமானது.