ஹுருன் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான பணக்காரர்கள் வரிசையில் பாலிவுட்டின் முதல் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ஷாரூக் கான்.
தமிழ்சினிமாவில் முன்னனி இயக்குநர்களுல் ஒருவரான பாலா கடந்த நான்கு ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார், காரணம் குடும்ப சூழல். விவாகரத்து சுமூகமாக முடிந்தப் பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். அதன் முதல் படிதான் பாலா- சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு...
இன்றைய நிலையில் பாஜக மிகப் பெரிய சக்தியாக இருக்கிறது. ஆட்சியிலிருப்பதால் அதிகாரம் சார்ந்த கூடுதல் பலங்களும் இருக்கின்றன. வருகின்ற தேர்தலில் அதனையும் எதிர்த்து செயல்பட வேண்டும்.
‘சூர்யா 41’ படப்பிடிப்பின்போது இயக்குநர் பாலாவுடன் நடிகர் சூர்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், இந்த படப்பில் இருந்து பாதியில் வெளியேறியதும்தான் கோலிவுட்டின் இப்போதைய ஹாட் டாபிக்.
கும்பாபிஷேகத்துல கலந்துக்க துர்க்கா ஸ்டாலினுக்கு ஆர்எஸ்எஸ். நிர்வாகிகள் சிலர் அழைப்பு விடுத்திருக்காங்க. அதனாலதான் அவர் போவாரா மாட்டாராங்கிற கேள்வி பெரிய அளவுல எழுந்திருக்கு.”
விஜய் சேதுபதி, "யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்திருக்காது. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது, ஒரு பெரிய பாறாங்கல்லை தலையில் ஏற்றி வைத்துபோல் அவரை சுமைகள் அழுத்தின. இது அவரது பேட்டிங்கையும், பந்துவீச்சையும் கடுமையாக பாதித்து.
சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்று யஷ் சொன்னபோது சிரித்தவர்கள் இன்று அவரது திரைப்படங்களுக்கு கைத் தட்டுகிறார்கள். பிரமிப்புடன் பார்க்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுகிறார்கள்.